tag:blogger.com,1999:blog-25530484.post489416751804161895..comments2024-03-14T22:31:24.640+05:30Comments on நாச்சியார்: நட்பும் அதன் வரையறைகளும் வல்லிசிம்ஹன்http://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comBlogger37125tag:blogger.com,1999:blog-25530484.post-9946493067655250172020-10-15T06:06:18.709+05:302020-10-15T06:06:18.709+05:30மிக அருமையான மலரும் நினைவுகள். நானும், 2,3 தரம் வந...மிக அருமையான மலரும் நினைவுகள். நானும், 2,3 தரம் வந்திருக்கேன் போலே!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-8000342253719267522020-10-14T19:35:14.893+05:302020-10-14T19:35:14.893+05:30மலரும் நினைவுகள் மிக அருமை.
பழைய பின்னூட்டங்களும் ...மலரும் நினைவுகள் மிக அருமை.<br />பழைய பின்னூட்டங்களும் இருக்கிறதா?<br />ஹூஸைனம்மா, சாந்தி மாரியப்பன் எல்லோரும் இருக்கிறார்களே!கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-20469692083037853202020-10-14T18:52:07.925+05:302020-10-14T18:52:07.925+05:30அன்பு ரமணி சார்,
நன்றி. பழையதெல்லாம் நல்ல நினைவில்...அன்பு ரமணி சார்,<br />நன்றி. பழையதெல்லாம் நல்ல நினைவில். இப்போதான்<br />ஒரு அறையிலிருந்து அடுத்த அறைக்குள்<br />போவதற்குள் என்ன எடுக்க வந்தோம் என்று மறந்து விடுகிறது:) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-27424803223201153862020-10-14T18:50:09.150+05:302020-10-14T18:50:09.150+05:30அன்பு தேவ கோட்டைஜி,
சிலசமயம் நல்ல நினைவுகள்
மகிழ்...அன்பு தேவ கோட்டைஜி,<br />சிலசமயம் நல்ல நினைவுகள் <br />மகிழ்ச்சிதான். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-82018641441245139752020-10-14T13:21:09.908+05:302020-10-14T13:21:09.908+05:30விவரித்த விதம் எங்களையும் அந்தச் சூழலில் இருப்பது ...விவரித்த விதம் எங்களையும் அந்தச் சூழலில் இருப்பது போலவே உணரவைத்தது..ஞாபக சக்தி குறித்தும் வியக்க வைத்தது...வாழ்த்துகள்..Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-67021517100983043532020-10-14T10:14:19.473+05:302020-10-14T10:14:19.473+05:30தங்களது நினைவாற்றல் அபாரம் அம்மா.தங்களது நினைவாற்றல் அபாரம் அம்மா.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-73137068049547188482012-10-25T16:21:05.497+05:302012-10-25T16:21:05.497+05:30ஆனால் பாருங்க இங்கே எங்க குடியிருப்பில் உள்ள ஒரு ப...ஆனால் பாருங்க இங்கே எங்க குடியிருப்பில் உள்ள ஒரு பெண்மணி ஐயங்கார்னு நினைச்சிருக்க, அவங்க ஐயராம். :))))) அவங்க பேச்சிலேயும், நமஸ்காரத்திலேயும், நெற்றிப் பொட்டிலேயும் ஏமாந்து போனேன். :)))))//<br /><br />செய்யறாங்களே! இங்கே எங்க குடியிருப்பில் ஒரு பெண் எனக்கு நமஸ்காரம் பண்ணினப்போ இரண்டு முறை பண்ணவே தென்கலையானு நான் கேட்க, நெற்றியிலே வேறே ஸ்ரீசூர்ணம்! :))) இல்லை ஐயர்னு அவங்க சொல்ல, நான் திரு திரு திரு.<br /><br />அநேகமா கொலுவுக்கு வந்த சின்னவங்க எல்லாருமே நமஸ்காரம் பண்ணிட்டே வெத்திலை, பாக்கு எடுத்துண்டாங்க. :)))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-84342897272920084242012-10-25T13:31:57.931+05:302012-10-25T13:31:57.931+05:30இப்ப யாராவது நமஸ்காரம் செய்கிறார்களான்னு தெரியவில...இப்ப யாராவது நமஸ்காரம் செய்கிறார்களான்னு தெரியவில்லை கீதா:) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-82540972853434980332012-10-24T10:56:45.034+05:302012-10-24T10:56:45.034+05:30//ஒவ்வொரு பேராவும் ரொம்ப சுவாரசியம். அய்ங்கார் பொண...//ஒவ்வொரு பேராவும் ரொம்ப சுவாரசியம். அய்ங்கார் பொண்ணு என்பதை எப்படிக் கண்டுபிடிச்சாங்க? ஷாக்கிங்.//<br /><br />பொதுவாப் பேச்சில் இருந்தும், நமஸ்காரத்தில் இருந்தும் கண்டு பிடிச்சுடலாம். வடகலையா, தென்கலையானு கூட. ஆனால் பாருங்க இங்கே எங்க குடியிருப்பில் உள்ள ஒரு பெண்மணி ஐயங்கார்னு நினைச்சிருக்க, அவங்க ஐயராம். :))))) அவங்க பேச்சிலேயும், நமஸ்காரத்திலேயும், நெற்றிப் பொட்டிலேயும் ஏமாந்து போனேன். :)))))<br /><br /><br /><br />// இப்ப எப்படியோ தெரியாது, அப்பல்லாம் கல்யாண விழாக்களில் கல்யாணம் ஒருபுறம், பிள்ளை பெண் தேடல் ஒருபுறம் என்று நடக்கும். சைட் அடிப்பதற்காகவே ஊர் பேர் தெரியாதக் கல்யாணத்துக்கெல்லாம் போயிருக்கிறோம்!//<br /><br />அட, ஆமாம், இதுக்காகவே சொந்தக்காரங்க வீட்டுக் கல்யாணத்துக்குப் போவதை நான் கடுமையாக மறுப்பதுண்டு. அப்புறமா அப்பா, அம்மா திட்ட மூஞ்சியைத் தூக்கி வைத்துக்கொண்டு போவதுண்டு. Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-24392389033123220022012-10-23T07:20:41.834+05:302012-10-23T07:20:41.834+05:30அதேதான் துளசி.வைஷணவத்திலகம் இல்லை. :)மூக்கு கொஞ்ச...அதேதான் துளசி.வைஷணவத்திலகம் இல்லை. :)மூக்கு கொஞ்சம் சப்பையாக இருக்குன்னு வல்லிப்பாட்டி சொன்னதால் அம்மா ஏற்றுக் கொண்ட முயற்சிகளிலிந்த மைத்திலகமும் உண்டு.இப்ப மூக்கு(லட்சணம்) அவ்வளாவாத் தெரியவில்லைன்னு பாவம் அம்மா சந்தோஷப்படுவார்:) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-43624374901859255402012-10-23T06:11:00.315+05:302012-10-23T06:11:00.315+05:30வரணும் சாரல்.எங்க அம்மாவே அதிசயப் பட்டார். எவ்வளவு...வரணும் சாரல்.எங்க அம்மாவே அதிசயப் பட்டார். எவ்வளவு மாறிட்ட நீன்னு.நீ ஆறு மாதம் கழித்துப் பார்த்தால் அப்படித்தான் இருக்கும் என்று சொல்லிச் சிரித்தேன். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-51955390352355731082012-10-23T06:09:17.505+05:302012-10-23T06:09:17.505+05:30ஆங்......... நெத்தியிலே இருக்கு சூட்சுமம்!
வைணவர...ஆங்......... நெத்தியிலே இருக்கு சூட்சுமம்!<br /><br />வைணவர்கள் வீட்டுலே நெத்திக்கு வட்டப்பொட்டு அவ்வளவா இட்டுக்கறதில்லை. எப்பவும் கும்மிடி சுக்கனே:-))))(தெலுகு) திலகம்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-85710053751414527462012-10-23T06:08:26.910+05:302012-10-23T06:08:26.910+05:30அட ரசவாதியா அவர் துரை.:)
அந்த வயதில் தான் எத்தனை...அட ரசவாதியா அவர் துரை.:)<br />அந்த வயதில் தான் எத்தனை விதமாக மனசு சிந்திக்கிறது. வண்ணானுக்கு வண்ணாத்தி,வண்ணாத்திக்கு வேறன்னு சொல்வது போல இங்க உல்டா:)<br /><br />காதல் மாறாமல் இருக்கிறார்கள் இல்லையா அது போதும்.கல்யாணங்களில் இந்த வேடிக்கைகள் படு தமாஷா இருக்கும்.<br />ரசாபாசம் இல்லாமல்வெறும் கேலி அளவில் நின்றுவிடும்.பெரியவர்கள் பெண்களைத் தீர்மானிப்பதும் உண்டு. என்னுதும் அப்படியே:) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-13442599501995304412012-10-23T05:59:27.844+05:302012-10-23T05:59:27.844+05:30வரணும் துரை. அதுவும் ஒரு நவராத்திரி காலம்தான்.
அவ...வரணும் துரை. அதுவும் ஒரு நவராத்திரி காலம்தான். <br />அவர்கள் எப்படிக் கண்டுபிடித்திருப்பார்கள் என்று யோசித்துப் பார்த்தேன். தோழியின் அம்மாவைக் கேட்டிருப்பார்கள்.தோழியின் அண்ணாக்களோடு உரிமையாகப் பழகுவதாகப் பார்த்து வேற ஏதாவது தோன்றித்தோ?இல்லை திருநெல்வேலி அய்யங்கார்னு நெத்தீல எழுதாத வரி ஓடிக் கொண்டிருந்ததோ:)பின்னூட்டம் அருமை நன்றி துரை. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-70321201783803128852012-10-23T05:54:07.831+05:302012-10-23T05:54:07.831+05:30அன்பு ஆதி,ஒவ்வொரு நாளும் புதிதாகப் பிறப்பது போலத் ...அன்பு ஆதி,ஒவ்வொரு நாளும் புதிதாகப் பிறப்பது போலத் தோன்றிய காலம்.போர் என்ற வார்த்தையே கிடையாது.அதனால் நினைவில் இருக்கிறது மா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-91667970420618417702012-10-23T00:17:01.312+05:302012-10-23T00:17:01.312+05:30ஈவண்ட் உங்களை மேனேஜ் செய்த விதம் ஜூப்பரு :-))ஈவண்ட் உங்களை மேனேஜ் செய்த விதம் ஜூப்பரு :-))சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-58394824865079515262012-10-22T22:33:04.017+05:302012-10-22T22:33:04.017+05:30கல்லூரி நாட்களில் பழவந்தாங்கலில் என் ப்ரென்ட் வீட்...கல்லூரி நாட்களில் பழவந்தாங்கலில் என் ப்ரென்ட் வீட்டில் பாதிநாள் டேரா. ஒரு நாள் மெதுவாக என்னிடம் சொன்னாள், ஒன்றிரண்டு முறை அங்கே வந்த என் நண்பன் மேல் ஆசைப்படுவதாக. "உன் ப்ரெண்டு அய்யராச்சே? அவங்க வீட்ல ஏத்துப்பாங்களா?" - இதுதான் முதல் கேள்வி. பையன் எபப்டி, தேறுவானா.. இதெல்லாம் காணோம்.<br /><br />பையப் பைய இருவரும் லவ் ட்ரேக் மாறியதும், நண்பன் ஒருமுறை சொன்னதை மறக்க முடியவில்லை. "டேய், அய்ங்கார் வீட்டு ரசம் அவ்ளோ நல்லா இருக்கும்டா, அதுக்காகவே..".<br /><br />என் ப்ரென்டு அத்தனை அழகாக இருப்பாள், அத்தனை படிப்பு - "அதை விட்டு ரசம் நல்லாயிருக்கும்ன்றியேடா" என்று நாங்கள் அவனைக் குதறியது நினைவுக்கு வருகிறது. ப்ரென்டு அக்கா திருமணத்தில் தான் இவர்கள் கல்யாணமும் நிச்சயமானது. இப்பொழுது அவர்களைப் பார்க்க நேர்ந்தாலும் "உன்னை ரசத்துக்காகத் தான் கல்யாணம் செய்துகிட்டான்" என்பேன்.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-31235390509732916702012-10-22T22:20:33.497+05:302012-10-22T22:20:33.497+05:30ஒவ்வொரு பேராவும் ரொம்ப சுவாரசியம். அய்ங்கார் பொண்ண...ஒவ்வொரு பேராவும் ரொம்ப சுவாரசியம். அய்ங்கார் பொண்ணு என்பதை எப்படிக் கண்டுபிடிச்சாங்க? ஷாக்கிங். இப்ப எப்படியோ தெரியாது, அப்பல்லாம் கல்யாண விழாக்களில் கல்யாணம் ஒருபுறம், பிள்ளை பெண் தேடல் ஒருபுறம் என்று நடக்கும். சைட் அடிப்பதற்காகவே ஊர் பேர் தெரியாதக் கல்யாணத்துக்கெல்லாம் போயிருக்கிறோம்!அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-18482538005678251232012-10-22T19:48:22.296+05:302012-10-22T19:48:22.296+05:30மலரும் நினைவுகள்..... சூப்பரா ஞாபகம் வெச்சிருக்கீங...மலரும் நினைவுகள்..... சூப்பரா ஞாபகம் வெச்சிருக்கீங்கம்மா.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-70279087374919334092012-10-22T15:30:54.978+05:302012-10-22T15:30:54.978+05:30எவ்ரிடே கதைதான் துளசி.நடந்ததை எழுதுவது சுலபம் தா...எவ்ரிடே கதைதான் துளசி.நடந்ததை எழுதுவது சுலபம் தானே.:) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-29164966611977389112012-10-22T14:45:34.976+05:302012-10-22T14:45:34.976+05:30இளமைக்காலம் மறக்க முடியாதது இல்லையா.அதனால் பசுமையா...இளமைக்காலம் மறக்க முடியாதது இல்லையா.அதனால் பசுமையாக மனதில் தங்கிவிட்டன ராமலக்ஷ்மி.:) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-17719378385572163082012-10-22T14:43:23.480+05:302012-10-22T14:43:23.480+05:30ஆமாம் கீதா. அவளும் அம்பத்தூர் பஸ்ச்டாண்ட் அருகே இர...ஆமாம் கீதா. அவளும் அம்பத்தூர் பஸ்ச்டாண்ட் அருகே இருக்கும் ஒரு தெரு மெயின் ரோடை ஒட்டியே இருக்கிறாள். அவள் பையன் பெண்ணுக்குத் திருமணம் ஆகிவிட்டது.பெண் அமெரிக்காவில் இருக்கிறாள். பையனும் மருமகளும் பக்கத்தில் இருக்கின்றனர்,ஜியாலஜியில் முதுகலைப் பட்டம்,எமெட் என்று படித்து<br />கல்லூரியில் பேராசியராக வேலைபார்த்து ஓய்வு பெற்றாள். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-17918582363697791842012-10-22T14:38:19.982+05:302012-10-22T14:38:19.982+05:30அடடாடா.......... அப்போ முதலே பயங்கர ட்ரெய்னிங்க...அடடாடா.......... அப்போ முதலே பயங்கர ட்ரெய்னிங்கா இருந்துருக்கே!!!!<br /><br />அணுஅணுவாய், துளித்துளியாய் ரசித்தேன்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-89946242210193736962012-10-22T13:32:47.095+05:302012-10-22T13:32:47.095+05:30நல்ல நினைவாற்றல் வல்லிம்மா உங்களுக்கு.
முடித்த வி...நல்ல நினைவாற்றல் வல்லிம்மா உங்களுக்கு.<br /><br />முடித்த விதமும் அழகு:)!<br /><br />தொடருங்கள்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-62254556984459963032012-10-22T11:32:36.304+05:302012-10-22T11:32:36.304+05:30அவருடைய சாய்ஸ் ஷிஃபான்,ஜார்ஜெட் என்று இருக்கும் . ...அவருடைய சாய்ஸ் ஷிஃபான்,ஜார்ஜெட் என்று இருக்கும் . என்னுடையது <br />காஞ்சிப் பட்டு,பனாரஸ் என்று இருக்கும் . அவ்வளவுதான்:)//<br /><br />ஹிஹிஹிஹி<br /><br />நல்லா இருக்கு மலரும் நினைவுகள். ஈவென்ட் உங்களை அருமையாக மானேஜ் செய்துள்ளது. நல்ல ஞாபக சக்தியும் கூட. தோழியோடு இப்போவும் தொடர்பிலே இருக்கீங்களா?Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.com