tag:blogger.com,1999:blog-25530484.post48131164386639228..comments2024-03-14T22:31:24.640+05:30Comments on நாச்சியார்: காரடையும் நானும் வல்லிசிம்ஹன்http://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-25530484.post-64107313689389514002012-03-15T09:15:12.197+05:302012-03-15T09:15:12.197+05:30நல்ல நோன்பு. புதிதாக இருக்கின்றது நமக்கு.நல்ல நோன்பு. புதிதாக இருக்கின்றது நமக்கு.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-28903265798833825392012-03-13T12:41:40.943+05:302012-03-13T12:41:40.943+05:30நோம்பு நாள். அனைவரும் இனிய இல்லற வாழ்வில் மகிழ்வுட...நோம்பு நாள். அனைவரும் இனிய இல்லற வாழ்வில் மகிழ்வுடன் இருக்க என் பிரார்த்தனைகள்.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-2366080752298687392012-03-13T12:10:08.360+05:302012-03-13T12:10:08.360+05:30மிகவும் ரசித்தேன். (வேறெதுவும் சொல்லத் தோணலையே...)...மிகவும் ரசித்தேன். (வேறெதுவும் சொல்லத் தோணலையே...)பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-15262319027323172112012-03-12T20:36:10.627+05:302012-03-12T20:36:10.627+05:30அட காரடைன்னு பிளாக்கர் காக்கா தூக்கிண்டு ஓடிடுத்தோ...அட காரடைன்னு பிளாக்கர் காக்கா தூக்கிண்டு ஓடிடுத்தோ!.....<br /><br />நல்ல பகிர்வும்மா....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-56288518589420911312012-03-12T18:40:17.261+05:302012-03-12T18:40:17.261+05:30ஆமாம். பழைய தோழியைப் பார்த்துப் பேசுவது போல இந்தப்...ஆமாம். பழைய தோழியைப் பார்த்துப் பேசுவது போல இந்தப் பதிவு அமைந்துவிட்டது. சந்தோஷம் ஒரு தொத்து வியாதி இல்லையா.அதுபோலப் பழைய நினைவுகளும்.நன்றி ராமலக்ஷ்மி. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-24328532087901302722012-03-12T18:37:44.097+05:302012-03-12T18:37:44.097+05:30கௌதமனுக்குப் பிடித்ததா காரடை.
ரொம்ப மகிழ்ச்சி.ராத...கௌதமனுக்குப் பிடித்ததா காரடை.<br /><br />ரொம்ப மகிழ்ச்சி.ராத்திரி தூக்கத்தில காணாம போன பதிவு வந்து மிரட்டப் போகிறதே என்றுதான் வருத்தமாக இருக்கிறது. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-73610461286330284032012-03-12T18:34:59.867+05:302012-03-12T18:34:59.867+05:30வாங்க ஹுசைனம்மா. புட்டுக் கூடை அந்தக் காலத்தில் மட...வாங்க ஹுசைனம்மா. புட்டுக் கூடை அந்தக் காலத்தில் மடி ஆசாரம் அதற்கான கூடை. பிரம்பால் செய்திருக்கும். ஊர்ல எருவிரட்டி எல்லாம் கூட விற்க எடுத்துவருவாங்க.<br />இப்பதான் ப்ளாஸ்டிக் வந்துவிட்டதே:) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-1861570714793685792012-03-12T18:01:24.753+05:302012-03-12T18:01:24.753+05:30ஆமாம் ஸ்ரீராம். காக்கா ஊஷ் ஆகிட்டது:(ஆமாம் ஸ்ரீராம். காக்கா ஊஷ் ஆகிட்டது:( வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-19752508135505992012012-03-12T17:59:42.614+05:302012-03-12T17:59:42.614+05:30வாங்கப்பா சாரல்.
காலைல நோம்பு வந்தா பரவாயில்லை. ...வாங்கப்பா சாரல்.<br /><br />காலைல நோம்பு வந்தா பரவாயில்லை. பட்டினி கிடக்க வேண்டாம். சில சமயம் சாயந்திர வேளைல வரும் பாருங்க.நொந்து போயிடும் வயிறு:) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-7085416382828148102012-03-12T17:55:37.063+05:302012-03-12T17:55:37.063+05:30நன்றி தென்றல். புடவை வாங்க உங்க பதிவுக்கு வர நினைத...நன்றி தென்றல். புடவை வாங்க உங்க பதிவுக்கு வர நினைத்தேன். கரண்ட் போயிடுத்து. பேசாம உங்க ஊருக்கு வந்துடலாமான்னு பார்க்கறேன்:) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-11593866378031442082012-03-12T17:19:31.455+05:302012-03-12T17:19:31.455+05:30மன்னிக்கணும்மா.....இந்த பதிவில் போட வேண்டிய பின்னூ...மன்னிக்கணும்மா.....இந்த பதிவில் போட வேண்டிய பின்னூட்டத்தை சென்ற பதிவில் போட்டு விட்டேன்.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-69131576462024914522012-03-12T13:43:25.031+05:302012-03-12T13:43:25.031+05:30/புதுப்பாவாடையில் தட்டாமாலை வேறு./
நினைவுகளின் தட.../புதுப்பாவாடையில் தட்டாமாலை வேறு./<br /><br />நினைவுகளின் தட்டாமாலையில் எங்களுக்குக் கிடைத்திருக்கிறது ஒரு இனிய பகிர்வு. நன்றி வல்லிம்மா.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-49202712175467006292012-03-12T13:38:01.262+05:302012-03-12T13:38:01.262+05:30காரடையை இரசித்துச் சாப்பிட்டேன். (பதிவை இரசித்துப்...காரடையை இரசித்துச் சாப்பிட்டேன். (பதிவை இரசித்துப் படித்தேன்!!)கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-41852716400311897842012-03-12T13:09:55.521+05:302012-03-12T13:09:55.521+05:30உங்க பொறுமை & விடாமுயற்சி - பதிவைத் திருப்பி எ...உங்க பொறுமை & விடாமுயற்சி - பதிவைத் திருப்பி எழுதினதுல புரியுது.<br /><br />நல்ல பதிவு. பேத்தி இப்போ பாட்டியாகியாச்சு!!<br /><br />//புட்டுக்கூடை//<br />புதுசா இருக்கு. எப்படி இருந்திருக்கும்னு ஆர்வமா இருக்கு. மூங்கிலில்/மரப்பட்டையில் ஜார் போல முடைஞ்சிருப்பங்களே அதுவா?ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-22294258580750244402012-03-12T12:30:46.162+05:302012-03-12T12:30:46.162+05:30ஓ..காரடையான் நோன்பா....ஆஹா... சுவையான பதிவுதான்! அ...ஓ..காரடையான் நோன்பா....ஆஹா... சுவையான பதிவுதான்! அப்புறம் காக்கா தூக்கிச் செல்லக் கேட்பானேன்?! :))ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-34819751613728939042012-03-12T12:30:45.785+05:302012-03-12T12:30:45.785+05:30ஓ..காரடையான் நோன்பா....ஆஹா... சுவையான பதிவுதான்! அ...ஓ..காரடையான் நோன்பா....ஆஹா... சுவையான பதிவுதான்! அப்புறம் காக்கா தூக்கிச் செல்லக் கேட்பானேன்?! :))ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-1879509628897022562012-03-12T12:20:12.670+05:302012-03-12T12:20:12.670+05:30முதல் பதிவு இன்னும் நன்றாக இருந்தது. உணர்வு பூர்வம...முதல் பதிவு இன்னும் நன்றாக இருந்தது. உணர்வு பூர்வமாக என்னை என் பாட்டியுடன் இணைக்கும்.<br />சிறுவயதிலயே தாத்தா இறையடி சேர்ந்ததை நான் உணராமல் பாட்டியையும் சரடு கட்டச் சொல்லி அழுத நாட்களும் உண்டு. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-5751694150518345482012-03-12T12:17:34.807+05:302012-03-12T12:17:34.807+05:30நன்றி தென்றல்.
ரசித்ததற்கு மிக நன்றிமா. நோம்புகள...நன்றி தென்றல்.<br /><br />ரசித்ததற்கு மிக நன்றிமா. நோம்புகள் நம்மையும் இறையையும் இணைக்கும் நிகழ்வுகள். மிகவும் பிடிக்கும். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-83769883612217849212012-03-12T12:14:00.287+05:302012-03-12T12:14:00.287+05:30அருமையாயிருக்கு நோம்புக்கொண்டாட்டம்.அருமையாயிருக்கு நோம்புக்கொண்டாட்டம்.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-31737097829239977142012-03-12T12:00:03.075+05:302012-03-12T12:00:03.075+05:30இனிதான பகிர்வுஇனிதான பகிர்வுpudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-31338097117009541262012-03-12T11:52:16.752+05:302012-03-12T11:52:16.752+05:30எனக்காச்சு உனக்காச்சு. புதிதாக எழுதி விட்டேன்.:)எனக்காச்சு உனக்காச்சு. புதிதாக எழுதி விட்டேன்.:) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.com