tag:blogger.com,1999:blog-25530484.post4809607186989171032..comments2024-03-14T22:31:24.640+05:30Comments on நாச்சியார்: மறதி நல்லதா...கெட்டதா. வல்லிசிம்ஹன்http://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comBlogger42125tag:blogger.com,1999:blog-25530484.post-10361462009932293162014-12-09T13:41:23.993+05:302014-12-09T13:41:23.993+05:30வீடு காலி பண்ணிண்டு வரச்சே எடுத்து வைச்ச இரண்டு வட...வீடு காலி பண்ணிண்டு வரச்சே எடுத்து வைச்ச இரண்டு வடிகட்டி, மூணு டபரா, ஒரு டப்பா ஆகியவற்றைப் பத்து நாட்களாகத் தேடறேன். நீங்க வேறே! நாங்கல்லாம் மறதியிலே டாக்டரேட்டே வாங்கிடுவோம்.:)))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-16197892193356517822014-12-09T12:21:06.224+05:302014-12-09T12:21:06.224+05:30மறதி நல்லது தான். சில நேரங்களில் சில விஷயங்களை மறக...மறதி நல்லது தான். சில நேரங்களில் சில விஷயங்களை மறக்க வேண்டியது தான்.<br />மூக்கு கண்ணாடியை எங்கோ வைத்து விட்டு தேடுவது நடக்கிறது.<br /><br />இது மீள் பதிவு என்றாலும் மீண்டும் படிக்கும் போது புதிதாக படிப்பது போல் இருக்கிறது.<br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-86261675054952782632013-06-21T11:04:34.966+05:302013-06-21T11:04:34.966+05:306ம் தேதி மதுரை போன போது என் விளையாட்டு தோழியின் அண...6ம் தேதி மதுரை போன போது என் விளையாட்டு தோழியின் அண்ண்வைப் பார்த்தேன் நீங்கள் சந்திராவின் அண்ணன் தானே! என்றேன் அவர் ஆச்சிரியப்ட்டு விட்டார் எப்படி அடையாளம் கண்டு கொண்டீர்கள் என்று .<br />பின் சந்திராவிற்கு போன் செய்து கொடுத்து பேசவைத்தார். நானும் அவளும் மகிழ்ச்சியாக பேசினோம்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-10714619490192500832013-06-14T14:24:26.270+05:302013-06-14T14:24:26.270+05:30வரணும் ஜவஹர். உங்கள் இடுகைகள் அனைத்தையும் படிக்க ம...வரணும் ஜவஹர். உங்கள் இடுகைகள் அனைத்தையும் படிக்க முடிகிறது. பின்னூட்டம்தான் போட முடியவில்லை. வேர்ட்ப்ரஸ் என்னை ஒதுக்குகிறது.:) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-35511525690749931632013-06-14T14:19:21.867+05:302013-06-14T14:19:21.867+05:30எங்க வீட்டில அவருடைய பொருட்களை மறக்க மாட்டார். மாத...எங்க வீட்டில அவருடைய பொருட்களை மறக்க மாட்டார். மாதேவி. நாந்தான் மறதி அரசி. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-53781030460824060452013-06-14T09:21:11.250+05:302013-06-14T09:21:11.250+05:30இது மாதிரி தருணங்கள் வாழ்க்கையில் மிக ரசனையானவை!
...இது மாதிரி தருணங்கள் வாழ்க்கையில் மிக ரசனையானவை!<br /><br />http://kgjawarlal.wordpress.comJawaharhttps://www.blogger.com/profile/07816549905052705265noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-20498909603420096052013-06-14T07:51:09.894+05:302013-06-14T07:51:09.894+05:30இந்த முகம் மறக்கும் மறதி ரொம்பப் படுத்தும் வெங்கட்...இந்த முகம் மறக்கும் மறதி ரொம்பப் படுத்தும் வெங்கட். பரிதாபப்பட்டவர்கள் நாம்.:) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-72739543204424532672013-06-14T07:49:56.186+05:302013-06-14T07:49:56.186+05:30அன்பு சாரல் மறதி வேண்டும். காட்ரேஜ் சாவியைத் தொலத...அன்பு சாரல் மறதி வேண்டும். காட்ரேஜ் சாவியைத் தொலத்துத் தேடிய பாட்டி உண்டு நம்வீட்டில்.<br />அந்தச் சாவியை எடுத்துக் கொண்டு தண்ணீர்த்துறைக்கு காய்கறி வாங்கப் போன அத்தை.<br />காது கேளாதவர்.<br />நிதானமாக சைகிள் ரிக்ஷாவில் வந்து இறங்கினார். என்ன எல்லோரும் ஓடித்தேடுகிறீர்கள்.என்றார்.<br />அத்தை காட்ரேஜ் சாவி தொலைந்துவிட்டது என்று நான் ஓடினேன்.<br />ஏய்ய் ஏய் இந்தா இதா பாரு என்று என்னிடம் திணித்தார். அதேதான்.:)<br /> வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-78196473985636644572013-06-14T07:45:05.733+05:302013-06-14T07:45:05.733+05:30ஆமாம் கீதா. ஹுசைனம்மா. மு ஜா முத்தண்ணாதான்:)ஆமாம் கீதா. ஹுசைனம்மா. மு ஜா முத்தண்ணாதான்:) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-12563751412918556112013-06-13T19:59:22.150+05:302013-06-13T19:59:22.150+05:30மறதி.... நம்மில் பலருக்கு இது உண்டு.
என் விஷயத்...மறதி.... நம்மில் பலருக்கு இது உண்டு. <br /><br />என் விஷயத்தில் நெய்வேலி விட்டு வந்து பல வருடம் ஆகிவிட்டபடியால் பலரை மறந்து விட்டேன். ஒரு முறை நெய்வேலி செல்லும்போது ஒருவர் என்னிடம் வந்து ரொம்ப உரிமையாகப் பேசினார். என்னைப் பற்றி பல விஷயங்கள் தெரிந்து வைத்திருந்தார். எனக்கோ அவர் பெயர் கூட நினைவில்லை.... :(<br /><br />மற்றபடி பொருட்களை வைத்துவிட்டு தேடும் அளவுக்கு இல்லை! :)வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-36054807652416025462013-06-13T16:08:55.694+05:302013-06-13T16:08:55.694+05:30ஹூசைனம்மா சரியான மு.ஜா. மு.அம்மாதான் நீங்க! :)))
...ஹூசைனம்மா சரியான மு.ஜா. மு.அம்மாதான் நீங்க! :)))<br /><br />இந்த மூக்குக் கண்ணாடி விஷயத்திலே நம்மவரை யாரும் அடிச்சுக்க முடியாது. என்னோட கண்ணாடியை எடுத்துப் போட்டுண்டு படிச்சுப்பார். அவரோட கண்ணாடி தினுசு, தினுசா இரண்டு, மூணு இருப்பதால் குழப்பம். நான் இங்கே கண்ணாடியைத் தேடிட்டு இருப்பேன். எங்கே வைச்சியோம்பார் கூலாக. கடைசியில் பார்த்தால் அவரிடம் இருக்கும். குரங்கு வடையைப் பிடுங்கறப்போல பிடுங்கிக்கணும். :)))))அசடு வழிவார். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-33054402683186774402013-06-12T17:26:38.707+05:302013-06-12T17:26:38.707+05:30எனது கணவருக்கு உண்டு. போட்டிருந்த தனது கண்ணாடிக்க...எனது கணவருக்கு உண்டு. போட்டிருந்த தனது கண்ணாடிக்கு மேலே எனது கண்ணாடியை எடுத்து போட முயல.... நான்சிரித்த சிரிப்பில் உசாரானார். <br /><br />"மறதிக்கு மருந்து மாஸ்ரரின் பிரம்பு" என சிறுவயதில் படிக்கும்போது பாடுவார்கள். முது வயதில் என்ன செய்யலாம் :)))))<br />மறதியை வாழ்த்துவோம். மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-69201529098147297752013-06-12T10:58:56.805+05:302013-06-12T10:58:56.805+05:30//நீங்க எங்களோட சேர இன்னும் 15 வருஷம் இருக்கு//
உ...//நீங்க எங்களோட சேர இன்னும் 15 வருஷம் இருக்கு//<br /><br />உங்களோட சேர நான் இன்னும் கால் செஞ்சுரி தாண்டனும்!! எங்கே... இப்பல்லாம் நாப்பதுலயே “அந்தக் கால 80”க்குள்ள பிரச்னைகள் - மறதி உட்பட- தொடங்கிடுதே... அவ்வளவெல்லாம் எட்டுவேனோ என்னவோ.. இறைவன் நாட்டம்!! <br /><br />ஆனா ஒரு ஆறுதல், நல்லவேளை நான் சீக்கிரமே ப்ளாக் எழுத ஆரமிச்சுட்டேன். அதனால, வரலாறுல எம்பேரும் நிக்கும்!! (அடிக்க வராதீங்க) :-))))<br /><br />//ஹூசைனம்மா சாமான் பட்டியலைச் சொல்றாரோ? //<br /><br />கீதா மேடம், அது ஒரே ஒரு லிஸ்டுதான்! ஆனா, நான் செய்துமுடிக்க வேண்டிய வேலைகள், பிள்ளைகளிடம் ஏவ வேண்டிய வேலைகள், ஆத்துக்காரர் தலையில் கட்ட வேண்டியவை, பணியாளிடம் சொல்ல வேண்டியவை, அம்மாவிடம் பேசும்போது மறக்காமல் கேட்க வேண்டியவை, இந்த வாரம் ஃபோன் பேச வேண்டிய உறவுகள்(இல்லன்னா அதுக்கொரு கம்ப்ளெயின்ட் லிஸ்ட் வந்துடும்!), அப்புறம்... அப்புறம் வேறென்னல்லாம்னு மறந்துபோச்சே.... :-))))ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-90203377615491939722013-06-12T00:56:56.172+05:302013-06-12T00:56:56.172+05:30மறதியும் வேணும்தான்.. மறதியும் வேணும்தான்.. சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-70496827048640252542013-06-10T18:33:43.856+05:302013-06-10T18:33:43.856+05:30அதையேன் கேட்கிறீர்கள் கீதா. பசலைக் கீரைக்கு ,புளிச...அதையேன் கேட்கிறீர்கள் கீதா. பசலைக் கீரைக்கு ,புளிச்ச கீரை வரும். <br /><br />எங்க இரண்டு பேருக்கும் இரண்டு முருங்கை போதும் . நாலு நாலா வாங்கி .கடவுளே! கூட்டு,வேக வச்சதுனு போய்க் கொண்டே இருக்கும்.<br />ஏதோஒ இதாவது வாங்கிண்டு வராரேன்னு சம்மதமாகிவிடுவேன்.<br />நான் நீல்கிரீஸ்ல வாங்கின் பங்கள் தூக்க முடியாமல் இவர் தூக்கி வருவார்னு பார்த்தால் ,காலை வரை எல்லாம் காரில் உட்கார்ந்திருக்கும். விம் பார் காணுமே. அரிப் பை எங்கன்னு கேட்டால் நீங்க கொண்டு வரலியானு நான் கேட்க நீதான் ஒரு பையை எடுத்துக் கொண்டுபோனயேன்னு பாணம் விடுவார்:) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-40363993024284244632013-06-10T13:09:48.196+05:302013-06-10T13:09:48.196+05:30ஹூசைனம்மா சாமான் பட்டியலைச் சொல்றாரோ? தெரியலை! லி...ஹூசைனம்மா சாமான் பட்டியலைச் சொல்றாரோ? தெரியலை! லிஸ்ட் போட்டு சாமான் வாங்கினாலும் ஒன்றிரண்டு பொருட்கள் விட்டுப் போயிடும். அதுக்காக ஒரு முறை கடைக்குப் போறாப்போல ஆகும்! :((( கடைத்தெருவுக்குப் போய் லிஸ்டும் போட்டு எடுத்துட்டுப் போயும் மறந்துட்டு வருவார் நம்ம ரங்க்ஸ். சில சமயம் வண்டி டிக்கியில் வாங்கினதை வைச்சுட்டு எடுக்க மறந்து என் கிட்டே கொடுத்தாச்சுனு சாதிச்சு, நான் இல்லைனு சாதிச்சுக் கிட்டத்தட்டப் பேச்சு வார்த்தையே முறிஞ்சு போய், அப்புறமா ஒரு வாரம் கழிச்சு எதுக்கானும் டிக்கியைத் திறந்தா மெதுவா விஷயம் வெளியே வரும். அப்படியும் வந்த உடனே குடைவேன், என்ன வாங்கினீங்க, எங்கே இருக்குனு! :)))<br /><br />ஒரு முறை வெங்காயம் ஒரு கிலோ சின்னச் சின்னதாய் ஒரே அளவாய் வாங்கிட்டு வந்திருக்கார். அதை நான் பிரிச்சுப் பார்க்காமல் கத்தரிக்காய்னு குளிர்சாதனப் பெட்டியிலே வைச்சுட்டு, வெங்காயமே வரலைனு சொல்லிட்டேன். உடனே அந்தக் கடைக்கும் போயிட்டார். அந்த அம்மா கொடுத்தேன், நீ எடுத்துப் பெரிய பையிலே வைச்சுண்டேனு நினைவாச் சொல்லி இருக்காங்க. டிக்கியையும் திறந்து பார்த்தாச்சு. நோ வெங்காயம். நான்கு நாட்கள் கழிச்சு இன்னிக்கு முழுக்கத்தரிக்காய்க் கறினு சொல்லிட்டு அந்தப் பையைத் திறந்தால் எல்லாம் வெங்காயம். ஹிஹிஹி. அ.வ.சி. தான்! வேறே என்ன பண்ணறது! :)))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-5389711924368204932013-06-10T13:05:29.184+05:302013-06-10T13:05:29.184+05:30//அழைப்பிதழ் முழுக்க முழுக்க கன்னட மொழியில்.//
ந...//அழைப்பிதழ் முழுக்க முழுக்க கன்னட மொழியில்.//<br /><br /><br />நீங்களாவது கன்னடமொழி அழைப்பிதழை வைச்சிட்டு முழிச்சீங்க. எங்களுக்குத் தமிழில் வந்துமே சில அழைப்பிதழ்கள் யார் அனுப்பினாங்க என்ன உறவு அல்லது நட்புனே தெரியாமப் போயிருக்கு. :((( விலாசம் எல்லாம் கரெக்டா எங்க வீட்டு விலாசத்தைப் போட்டுப் பெயரையும் என் கணவர் பெயர் போட்டுச் சரியாகவே வந்திருக்கும். ஆனாலும் முழிச்சிருக்கோம். உறவினர் தெரிஞ்சவங்கனு தொலைபேசிக் கூப்பிட்டுக் கேட்டிருக்கோம். ம் ஹூம்! :((((Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-75836355743598935252013-06-10T12:10:43.312+05:302013-06-10T12:10:43.312+05:30நல்லவிஷயம்தான் ஹுசைனம்மா.
நீங்க எங்களோட சேர இன்னு...நல்லவிஷயம்தான் ஹுசைனம்மா.<br /><br />நீங்க எங்களோட சேர இன்னும் 15 வருஷம் இருக்கு:)என்ன ஆச்சு?/கேக்கலாமா:) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-67224776104611342712013-06-10T11:43:52.875+05:302013-06-10T11:43:52.875+05:30நிறையப் புலம்பணும்னு வந்தேன்... என்னைவிட சீனியர் ஆ...நிறையப் புலம்பணும்னு வந்தேன்... என்னைவிட சீனியர் ஆட்களோடு என்னையும் சேர்த்து விடுவார்கள் என்ற பயம் வருவதால்... கப்சிப்!!<br /><br />மறதியை வெல்ல, இப்போதெல்லாம் எழுதிவைத்துவிடுகிறேன். பேப்பரும், பேனாவுமாகத்தான் இருப்பு எப்போதும்! (அவ்வ்வ்...) வீட்டில் எங்கு பார்த்தாலும், “post-it" பேப்பர்கள்தான். அதிலும், ஃப்ரிட்ஜ் கதவு நிரம்பி வழியும்!! ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-71839965314404257412013-06-08T06:45:02.006+05:302013-06-08T06:45:02.006+05:30உண்மைதான் மற்றவர்கள் தவறுகளை மறக்கத்தான் வேண்டும் ...உண்மைதான் மற்றவர்கள் தவறுகளை மறக்கத்தான் வேண்டும் . இல்லையெனில் வருத்தம் தான். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-14154477886551509562013-06-08T06:43:06.460+05:302013-06-08T06:43:06.460+05:30Seinfield* Mad about you இரண்டையும் சேர்த்துப் ...Seinfield* Mad about you இரண்டையும் சேர்த்துப் பார்த்தது உண்டு.துரை.<br /><br />.இரண்டு பாத்திரங்களுக்கும் இப்போ வயசாகிவிட்டது. இப்பவும் ஸ்டார்வேர்ல்ட்ல வருகிறது.எனக்கு அந்தக் கல்லூரி வாழ்க்கையின் கடைசி நாள் அதனால் அதனால் கொஞ்ச நினைவுகள் இருக்கு. அவளுக்கு அதற்கப்புறம் நிறையப் படித்தும் என்னை நினைவு வைத்திருந்ததுதான் ஆச்சரியம்.இன்னும் யோசித்தால் நானும் அவளும் நிறைய ஆர்க்யூ பண்ணுவோம்.:)அவள் எப்படி இருப்பாள் என்று யோசித்தால் பழைய முகம் நினைவுக்கு வரமாட்டேன் என்கிறது.சங்கடம்.:( வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-37280715558570728772013-06-08T06:31:13.211+05:302013-06-08T06:31:13.211+05:30வரணும் ராமலக்ஷ்மி.
நீங்களாவது போட்ட தாழ்ப்பாளைச்...வரணும் ராமலக்ஷ்மி. <br />நீங்களாவது போட்ட தாழ்ப்பாளைச் செக் செய்கிறீர்கள். போடாத தாழ்ப்பாளைப் போட்ட்டேன்னு சொல்லி வெளிக்கதவைப் பூட்டிவிடுவேன்.<br />வந்த பிறகு கதவு திறந்து இருப்பதைப் பார்த்து கத்துவதும் நான்தான்.:(இனி இப்படி நடக்காது.:) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-81667561112893280402013-06-08T06:25:28.353+05:302013-06-08T06:25:28.353+05:30ஆமாம் ஸ்ரீராம்.சமீப மறதி,நீண்டகால மறதி எல்லாம்தான்...ஆமாம் ஸ்ரீராம்.சமீப மறதி,நீண்டகால மறதி எல்லாம்தான். <br />நமக்கு வேணும்கிறது நினைவு வைத்துக் கொள்வது.வேண்டாம்கறதைப் பின்னால் தள்ளிவிடுவது.பெண்கள் சிலவிஷயங்களைக் கண்டிப்பாக மறக்க மாட்டார்கள். என்னைக் கேட்டால் இவர் எந்த அனிவெர்சரிக்குக் கடைசியாப் புடவை வாண்க்கிக் கொடுத்தார் என்பது நினைவு இருக்கு:)சொல்லிக் காண்பிக்கலாம் இல்லையா.பாவம் அவர்.சிலசமயம் மதியம் என்ன சாப்பிட்டோம்கறது கூட மறப்பேன்.:)எல்லாம் கவன சமாசாரம்தான். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-17149335904467491292013-06-08T01:31:54.881+05:302013-06-08T01:31:54.881+05:30மறதி நல்லதில்லை.
அடுத்தவர் தவறுகள் தவிர.மறதி நல்லதில்லை.<br />அடுத்தவர் தவறுகள் தவிர.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-70981602262325609752013-06-08T01:30:56.513+05:302013-06-08T01:30:56.513+05:30Seinfeld பார்த்திருக்கிறீர்களா? girlfriend பெயர் ம...Seinfeld பார்த்திருக்கிறீர்களா? girlfriend பெயர் மறந்து போய் 'hey you' என்ற் கடைசிவரை சமாளித்துக் கடைசியில் அசடு வழியும் episode நினைவுக்கு வந்தது.<br /><br />நாற்பது வருடங்களுக்குப் பிறகு உடன் படித்தவரது ஆடையலங்காரத்தை நினைவுக்கு வைத்திருந்தது ஆச்சரியத்திலும் பேராச்சரியம்.<br /><br />சந்தடி சாக்குல பின்கட்டு தாழ்ப்பாள் மறந்ததை சொல்லிட்டீங்க.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.com