tag:blogger.com,1999:blog-25530484.post4806542126150776567..comments2024-03-14T22:31:24.640+05:30Comments on நாச்சியார்: அநுமன் பிறந்தநாள் மார்கழி மூலம் வல்லிசிம்ஹன்http://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-25530484.post-62416939293902891882013-01-12T08:04:17.352+05:302013-01-12T08:04:17.352+05:30//துளசியோடு அத்தனை தெய்வங்களும்//
ஆஹா ஆஹா......//துளசியோடு அத்தனை தெய்வங்களும்//<br /><br />ஆஹா ஆஹா......துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-983374564176330452013-01-12T05:33:25.968+05:302013-01-12T05:33:25.968+05:30அன்பு ராம ஸ்ரீராமா, ஆஞ்சு,கட்டாயம் நம் சங்கடங்கள் ...அன்பு ராம ஸ்ரீராமா, ஆஞ்சு,கட்டாயம் நம் சங்கடங்கள் வியாதி எல்லாம் ஓடிவிடும்படி செய்துவிடுவார். நன்றி மா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-12518869594262100382013-01-12T05:31:49.766+05:302013-01-12T05:31:49.766+05:30வரணும் சாரல்.ஒருவிதத்தில் என் சங்கடங்களுக்கு நன்றி...வரணும் சாரல்.ஒருவிதத்தில் என் சங்கடங்களுக்கு நன்றி சொல்லவேண்டும். அவைதான் நம்மைக் கடவுளை நோக்கித் தள்ளுகின்றன.<br /><br />உங்கள் வருகைக்கு நன்றிமா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-560801555962656852013-01-12T05:29:50.292+05:302013-01-12T05:29:50.292+05:30க்ஷண நேரத்தில் நம் சங்கடங்களைப் போகும் அனுமனிடம் ...க்ஷண நேரத்தில் நம் சங்கடங்களைப் போகும் அனுமனிடம் மாறாத பக்தி வைக்கவேண்டும்.<br /><br /><br />நல்லவையே நடக்கும் அன்பு ராமலக்ஷ்மி. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-87399080649493620592013-01-12T05:27:41.544+05:302013-01-12T05:27:41.544+05:30எத்தனைவித அனுமனை உங்கள் பதிவில் தரிசனம் செய்தேன் இ...எத்தனைவித அனுமனை உங்கள் பதிவில் தரிசனம் செய்தேன் இராஜராஜேஸ்வரி. அதற்கே மனம் நிறைந்த நன்றிகள் மா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-54085967815486262362013-01-12T05:24:35.546+05:302013-01-12T05:24:35.546+05:30அனுமனின் அருள் நம் அனைவரையும் காக்கட்டும் கோமதி. ...அனுமனின் அருள் நம் அனைவரையும் காக்கட்டும் கோமதி. சங்கடஹரனாக அல்லவா அவன் அவதரிக்கிறான்.<br />நன்றி அம்மா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-10919945325501987462013-01-12T05:01:50.559+05:302013-01-12T05:01:50.559+05:30அருமை சுப்பு சார்.
இந்தப் பாக்கியம் யாருக்குக் கிட...அருமை சுப்பு சார்.<br />இந்தப் பாக்கியம் யாருக்குக் கிடைக்கும். அற்புதமாக நடந்திருக்கிறது. தீபம் அதவும் நம் அனுமனுக்குப் பிடிப்பது<br />என்பது சாதாரண காரியமா. அதுவும் எவ்வளவு மெலிய உடல் உங்களுக்கு. சக்தியையும் அவர்தான் கொடுத்திருக்கணும்.மிக மிக மகிழ்ச்சி.மாமி வந்திருந்தாரா.இந்தக் கோலகலக் காட்சியைப் பார்த்து சந்தோஷப் பட்டிருப்பாரே.பிரதோஷ சிவனின் தனயன் உங்களை மகிழ்வித்துவிட்டார். உங்களுக்கு என் நமஸ்காரங்கள். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-91150886136759747042013-01-11T17:06:26.738+05:302013-01-11T17:06:26.738+05:30
ஆஞ்சி உம்மாச்சிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!...<br />ஆஞ்சி உம்மாச்சிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்! ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-43790123176493749512013-01-11T15:35:45.042+05:302013-01-11T15:35:45.042+05:30ஆப்பி பர்த்டே ஆஞ்சு :-)
சர்க்கரைப்பொங்கல் பிரமாதம...ஆப்பி பர்த்டே ஆஞ்சு :-)<br /><br />சர்க்கரைப்பொங்கல் பிரமாதம் வல்லிம்மா.<br /><br />@சுப்பு ஐயா,.. கொடுத்து வைத்தவர் நீங்கள் :-)சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-62832696326129978492013-01-11T14:40:56.781+05:302013-01-11T14:40:56.781+05:30அஞ்சனையின் மைந்தனை நாங்களும் வேண்டிக் கொள்கிறோம். ...அஞ்சனையின் மைந்தனை நாங்களும் வேண்டிக் கொள்கிறோம். ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-636999654797834932013-01-11T13:10:37.951+05:302013-01-11T13:10:37.951+05:30அனுமன் பாதாரவிந்தங்களில் சரணம் புகுந்தேன். அவன் ...அனுமன் பாதாரவிந்தங்களில் சரணம் புகுந்தேன். அவன் காப்பான்.//<br /><br />அனுமன் நம் அனைவரையும் காக்க வேண்டும்.<br />அவருக்கு பிடித்த ராம நாமத்தை சொல்லி வணங்குவோம்.<br /><br />ராம ராம ராம ராம ராம ராம ராம்.<br />ஜெய ஜெய ராம் ஜெய ஜெய ராம்.<br /><br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-64001152499173366932013-01-11T12:31:55.960+05:302013-01-11T12:31:55.960+05:30அனுமன் பிறந்தநாளில் அழகான பதிவு ..பாராட்டுக்கள்..அனுமன் பிறந்தநாளில் அழகான பதிவு ..பாராட்டுக்கள்..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-379876415201666322013-01-11T12:27:20.855+05:302013-01-11T12:27:20.855+05:30
// எப்படியாவது எங்களைச் சங்கடங்களிலிருந்து விட...<br /><br /> // எப்படியாவது எங்களைச் சங்கடங்களிலிருந்து விடுவித்துவிடு அப்பா.<br /><br />நீயே கதி.<br />அனுமன் பாதாரவிந்தங்களில் சரணம் புகுந்தேன். அவன் காப்பான்.//<br /><br /> அனுமத் பஞ்சரத்னத்தைப் பாடிவிட்டு நேற்று சாயந்தரம் அனுமன் உத்சவ மூர்த்தி புறப்பாடுக்கு<br /> நேற்று மாலை நான் வழக்கமாகப் போகும் அகத்தீஸ்வரர் கோவிலை அடைந்தேன். அங்கு கோதண்டராமர்<br /> சன்னதி முன் ஹனுமான் மூலவர் சகல விதமான மாலைகளும் துளசிதளங்களாலும் அலங்கரிக்கப்பட்டு<br /> விராஜமாகியிருக்கிறார். <br /><br /> பட்டர் ஸ்வாமிகள், இதோ ஆரம்பமாயிடும் என்றார். மணி 6.30 க்கு புறப்பாடு ஆரம்பம். திடீரென எங்கிருந்தோ<br /> நாலைந்து பேர் உத்சவ மூர்த்தி ஹனுமாரை அழைத்துக்கொண்டு கோதண்ட ராமர் சன்னதிக்கும் ஹனுமார்<br /> சன்னதிக்கும் இடையிலே உள்ள ஒரு ப்ளாட்பாரத்தில் வைத்து, அந்த உத்சவ மூர்த்திக்கு ஏகப்பட்ட அலங்காரங்கள்.<br /> வடை மாலைகள் கழுத்திலே கையிலே என்று ஒரு பத்து பதினைந்து. தீப ஆரத்திகள் எடுக்கும் சமயம்<br /> ஏகப்பட்ட கும்பல் அதுக்குள்ளே, <br /><br /> நான் உத்சவ மூர்த்தி பக்கத்திலேயே நின்னுண்டு, அஸாத்ய் ஸாதக ஸ்வாமின், அஸாத்ய தவ கிம் வத என்ற <br /> ஸ்லோகத்தை சொல்லின்டு இருக்கேன்.<br /><br /> தூப தீபங்கள் நடக்கிறது. நைவேத்யம் எல்லாம். அங்கே நாலஞ்சு பேர் இரண்டு பெரிய மூங்கில் கட்டைகளைக்<br /> கொண்டு வந்து உத்சவ மூர்த்திக்கு இருபக்கமும் தூக்கி பிராகாரம் வழியாக தூக்கிக்கொண்டு பொக தயார்.<br /><br /> அப்ப தீவட்டி வரது. அந்த பட்டர். சுத்து முத்தும் பார்த்தார். என்னைப் பார்த்தார். நீங்க புடிங்கோ அப்படின்னு<br /> தீவட்டி யைக் கொடுத்தார். இரண்டு அடி நீளம் தான். ஆனால் என்ன கனம்.!!<br /><br /> அதற்கு ஒருவர் எண்ணையை ஊத்தி பத்த வைக்கிறார். நாதஸ்வரம் மேளம் கோட்ட ஸ்வாமி புறப்படுகிறார்.<br /> நான் தீவட்டியைத் தூக்கிக்கொண்டு உத்ச்வர் ஹனுமனுக்கு முன்னாடி செல்ல பக்கத்துலே பட்டர் வர,<br /> பின்னாடியே ஹனுமான் நாலு பிராகாரங்களிலும் புறப்பாடு ஆகிறது. <br /><br /> முதல் சுத்து முடிகிற நேரம். என்னால் நேற்று பிரதோஷம் ஒரு சுற்று கூட முடியல்லையே, இன்னிக்கு கையிலே<br /> தீவட்டி வேற . முடியுமா முடியாதா என்கிற என்ணம் இரண்டாம் சுற்று வரும்பொழுது மனதை விட்டு சென்று விட்டது.<br /><br /> நானா தூக்கறேன். !! ஹனுமான்னா கொடுத்திருக்கிறார். அதற்குண்டான பலத்தையும் அவர் கொடுக்காமல இருப்பார் !!<br /><br /> மூன்று சுற்று சுற்றியபின் உத்சவ மூர்த்தி யதா ஸ்தானம் வந்து மறுபடியும் கற்பூர ஆரத்தி. எல்லாம் பிரசாத<br /> வினியோகம். <br /><br /> இதுமாதிரி கோவிலிலே தீவட்டி தூக்கி ஸ்வாமியோட வந்தது இந்த 71 வயசிலே முதற்தடவை. <br /><br /> சுப்பு தாத்தா. <br />www.subbuthatha.blogspot.insury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.com