tag:blogger.com,1999:blog-25530484.post4759381707076663593..comments2024-03-14T22:31:24.640+05:30Comments on நாச்சியார்: ஆடாத ஆட்டமெல்லாம் ஆடி......3 வல்லிசிம்ஹன்http://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-25530484.post-15192399851008810832007-06-26T15:54:00.001+05:302007-06-26T15:54:00.001+05:30கரெக்ட். மௌலிதான் பெத்ததைத் தானே கொஞ்சுமாம் காத...கரெக்ட். மௌலி<BR/>தான் பெத்ததைத் தானே கொஞ்சுமாம் காதில்லாத கத்திரிக்காய்<BR/>என்று எங்க மாமியார் சொல்லுவாங்க.<BR/><BR/>காது என்பது கத்திரியோட குடைனு நினைக்கிறேன்..:))) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-27029783608299964742007-06-26T15:54:00.000+05:302007-06-26T15:54:00.000+05:30கரெக்ட். மௌலிதான் பெத்ததைத் தானே கொஞ்சுமாம் காத...கரெக்ட். மௌலி<BR/>தான் பெத்ததைத் தானே கொஞ்சுமாம் காதில்லாத கத்திரிக்காய்<BR/>என்று எங்க மாமியார் சொல்லுவாங்க.<BR/><BR/>காது என்பது கத்திரியோட குடைனு நினைக்கிறேன்..:))) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-24946544973355907162007-06-26T13:33:00.000+05:302007-06-26T13:33:00.000+05:30கதை முடிஞ்சுது, கத்திரிக்காய் காச்சுது...கதை முடிஞ்சுது, கத்திரிக்காய் காச்சுது...மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-64139751822168190092007-06-26T11:01:00.000+05:302007-06-26T11:01:00.000+05:30வரணும் ரவி.ஐப்பசி அமாவாசை,அப்புறம் விசாகம் அப்டீ...வரணும் ரவி.<BR/><BR/>ஐப்பசி அமாவாசை,அப்புறம் விசாகம் அப்டீனு போகிறது.<BR/><BR/>இப்படியாகத்தானே அனுமான் ஜி அருள் செய்தார்னு காலாட்சேபம் முடிக்கிறேன்.:)) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-50541655709089867642007-06-26T10:56:00.000+05:302007-06-26T10:56:00.000+05:30பாருப்பா.துளசி ,ஆளுக்கு ஆள் நூறு கதை வச்சிட்டூ சொ...பாருப்பா.<BR/>துளசி ,<BR/>ஆளுக்கு ஆள் நூறு கதை வச்சிட்டூ சொல்ல மாட்டேங்கறீங்க.<BR/><BR/>இது கூகிள் வீடுப்பா.<BR/>1966ல நம்ம கிட்ட காமிராவெல்லாம் கிடையாது.<BR/>அச்சு அசல் இந்த மாதிரிதான் இருக்கும்.இப்பவும் இரண்டு வருஷம் முன்னால் திருச்சி போகும்போது புதுக்கோட்டை போய் இந்த வீட்டைப் பார்த்துட்டு வந்தோம். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-42085598578390532822007-06-26T10:52:00.000+05:302007-06-26T10:52:00.000+05:30ஆஹா, நான் பட்ட பாடு உங்களுக்குக் கொண்டாட்டமா இர...ஆஹா, நான் பட்ட பாடு உங்களுக்குக் கொண்டாட்டமா இருக்கா.:))))))<BR/><BR/>ராகவன்,<BR/><BR/>இன்னும் வேற கதையெல்லாம் சொன்னா நல்லாவே சிரிப்பு வரும். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-22911072738804704122007-06-26T04:31:00.000+05:302007-06-26T04:31:00.000+05:30தலை தீபாவளிக்கு மறுநாளா? அப்போ ஐப்பசியில் ரெண்டு க...தலை தீபாவளிக்கு மறுநாளா? அப்போ ஐப்பசியில் ரெண்டு கொண்டாட்டம்னு சொல்லுங்க!<BR/><BR/>வீட்டின் படம் அருமை! ஒரு வின்டேஜ் டச்!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-46948118164297053642007-06-26T02:34:00.000+05:302007-06-26T02:34:00.000+05:30ஹை......... மாடி வெராந்தா எல்லாம் நம்ம பூனா வீடு ம...ஹை......... மாடி வெராந்தா எல்லாம் நம்ம பூனா வீடு மாதிரி இருக்கு.<BR/><BR/>என்கிட்டேயும் ஒரு குரங்கு(கள்) கதை இருக்கு:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-55369409870089104752007-06-26T01:44:00.000+05:302007-06-26T01:44:00.000+05:30:) ஒரு குரங்குக் குட்டி ஒங்கள என்ன பாடு படுத்தீருச...:) ஒரு குரங்குக் குட்டி ஒங்கள என்ன பாடு படுத்தீருச்சு பாருங்களேன்..குரங்குன்னா சும்மாவா சொன்னாங்க. :)))))))))))))G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-42478346753872346242007-06-26T01:03:00.000+05:302007-06-26T01:03:00.000+05:30சரியான ஆளு நீங்க கீதா.பிள்ளையாரும் அதுவும் தான...சரியான ஆளு நீங்க கீதா.பிள்ளையாரும் அதுவும் தான் கேள்விபட்டு இருக்கேன்.<BR/>உங்க பதிவுக்கென்ன குரங்கே நல்ல பதிவாயிடும்.<BR/>இந்த வீடும் புதுக்கோட்டை வீடு மாதிரித்தான்.ஆனா அது இல்லை.:-))) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-18216608920087429492007-06-26T00:49:00.000+05:302007-06-26T00:49:00.000+05:30நான் தான் ஃபர்ஷ்டா? ஆஹா, நெய் மணக்கும் சர்க்கரைப் ...நான் தான் ஃபர்ஷ்டா? ஆஹா, நெய் மணக்கும் சர்க்கரைப் பொங்கல் எனக்கே எனக்கு! குரங்கு படமும் சரி, வீட்டு படமும் சரி சூப்ப்பரோஓ சூப்பர்! அனுபவமும் நல்லா இருக்கு. என்னோட குரங்கு அனுபவம் எழுதலாமான்னு பார்த்தேன், பதிவா ஆயிடுமோன்னு பயம்! எழுதலை! :)))))))))))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.com