tag:blogger.com,1999:blog-25530484.post4624953682109752100..comments2024-03-14T22:31:24.640+05:30Comments on நாச்சியார்: 1395, வாராணசி பயணம் துவங்கியது. வல்லிசிம்ஹன்http://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-25530484.post-84031262701835141342018-06-29T09:10:40.139+05:302018-06-29T09:10:40.139+05:30இனிய உறவுகள் இருப்பது ஒரு கொடுப்பினை......
தொடர்...இனிய உறவுகள் இருப்பது ஒரு கொடுப்பினை...... <br /><br />தொடர்கிறேன்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-12638084156204093242018-06-29T05:18:39.898+05:302018-06-29T05:18:39.898+05:30அன்பு சகோதரி கமலா,
இந்த அன்பு மட்டும் இருந்தால் போ...அன்பு சகோதரி கமலா,<br />இந்த அன்பு மட்டும் இருந்தால் போதும். பல குற்றங்கள் மனதில் படுவதில்லை. குறைகளும் படுவதில்லை. <br />அன்பின் அணைப்பில் வளரும் இதயங்கள்<br />எப்பொழுதும் மாறுவதில்லை.<br />நீங்கள் தொடர்ந்து படிப்பது மனதுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-27658238173813253782018-06-28T19:08:20.424+05:302018-06-28T19:08:20.424+05:30வணக்கம் சகோதரி
அருமையான பேச்சுக்களை மிக அழகாக எழு...வணக்கம் சகோதரி<br /><br />அருமையான பேச்சுக்களை மிக அழகாக எழுதியிருக்கிறீர்கள். அண்ணன் தங்கை பாச மிகுந்த பேச்சுக்கள் சந்தோஸத்தை தருகிறது. "அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்" என்பது போல வாழ்வில் பெற்றோர்,உடன் பிறப்பு,திருமணத்திற்குப் பின் கணவர், மனைவியின் மூலம் வரும் சொந்தங்களின் அன்பு, இடையே நம் சந்ததிகள் அன்பு என அன்பை வட்டமாக கொண்டு சுழன்று வரும் போது, வேலைகளின் பளு, மனச்சோர்வுகள் என எதுவுமே அனைவருக்கும் தூசியாக போய் விடும். அழகான பாசக் கதைகள். அடுத்த பதிவுக்காக காத்திருக்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.<br /><br />நன்றியுடன் <br />கமலா ஹரிஹரன். <br /><br />Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-25048848271751522872018-06-28T17:51:23.152+05:302018-06-28T17:51:23.152+05:30குடும்பம் செழிப்பது இந்த உறவுகளால் தான் அன்பு துளச...குடும்பம் செழிப்பது இந்த உறவுகளால் தான் அன்பு துளசி.<br />திகட்டத் திகட்ட, வாரிக் கொடுத்திருக்கிறார்கள் என் தம்பிகளும்<br />கணவரும் அன்பின் அருமை நேரங்களை.<br />பெற்றோரைப் பற்றிச் சொல்லவே வேண்டாம்.<br />உங்கள் இல்லமும் அப்படியே என்றறியும் போது மகிழ்ச்சி பெருகுகிறது.<br /><br />அன்பு இருக்கும் இடத்தில் வறுமையோ ஏழ்மையோ<br />இருக்காது.<br />இருந்தால் மழுங்கிப் போய் விடும்.<br />வாழையடி வாழையாக உங்கள் குடும்பம் தழைக்க<br />என் வாழ்த்துகள். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-79259211172037485552018-06-28T17:45:09.223+05:302018-06-28T17:45:09.223+05:30அன்பு கீதா,
எங்கள் குடும்பம் இவ்வாறுதான் இருந்தது....அன்பு கீதா,<br />எங்கள் குடும்பம் இவ்வாறுதான் இருந்தது.<br />என் அம்மாவின் சகோதரர்களும், என் சகோதர்களும் இப்படியே.<br />கண்ணின் மணி போல<br />மணியின் நிழல் போல என்ற கண்ணதாசன் வரிகள் அப்படியே பொருந்தும்.<br /><br />உங்கள் அம்மாவைப் பற்றி அறிய மிகப் பெருமையாக இருக்கிறது. உங்கள் சமையல் திறன்<br />அங்கிருந்துதான் வந்திருக்கணும்<br />என் சின்னத்தம்பி என்னை இரண்டு நாட்களுக்கு ஒரு தடவையாவது வந்து பார்க்காமல் இருக்க மாட்டான். அலுவலக நிகழ்ச்சிகளை என்னுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் அவனுக்கு.<br /><br />தன் அத்திம்பேருடன் அரட்டை அடிக்கணும்.<br />இறைவன் அளவில்லாக் கருணையை அளித்திருக்கிறான்.<br />வாழ்க வளமுடன் கீதா மா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-62022428781836733822018-06-28T17:35:28.408+05:302018-06-28T17:35:28.408+05:30கூடப் பிறந்தவர்களின் பிணைப்பு மிக அற்புதமானது அன்ப...கூடப் பிறந்தவர்களின் பிணைப்பு மிக அற்புதமானது அன்பு கோமதி.<br />என் தம்பிகள் இப்படித்தான். மகன் களின் திருமணத்தின் போது, நான் <br />காலில் அடிபட்டுக் கொண்டதில் திருமணத்தன்று நடப்பதே<br />கஷ்டமாக இருந்தது.<br />பெரியதம்பி என்னை அணைத்த வண்ணமே நடத்திச் சென்றான்.<br />என் பக்கத்தை விட்டு நகரவே இல்லை.<br />உங்கள் தங்கைகள் எப்பொழுதும் வளமாக இருக்க <br />என் பிரார்த்தனைகள். என் இணையத் தங்கைகளூம்,தோழிகளும்<br />என்றும் நலமாக இருக்கணும். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-31681469021811439592018-06-28T17:05:37.920+05:302018-06-28T17:05:37.920+05:30அன்பு கீதா மா. நைந்த உள்ளம் நாவல் தான் எனக்குக் கி...அன்பு கீதா மா. நைந்த உள்ளம் நாவல் தான் எனக்குக் கிடைக்கவில்லை. <br />அலையன்சில் தேடி ஏமாந்து போனேன்.<br />நல்ல படிப்பனுபவம் கிடைத்திருக்கும்.<br /><br />இந்தக் கதையும் நம் எல்லாக் குடும்பங்களைப் போலத்தான்,.<br />குற்றம் பார்க்கவிட்டால் சுற்றம் இனிமை தான். <br />நன்றி மா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-68426150868711462372018-06-28T17:00:43.495+05:302018-06-28T17:00:43.495+05:30உண்மையே திரு முனைவர் ஐயா.
எத்தனையோ குடும்பங்களில்...உண்மையே திரு முனைவர் ஐயா. <br />எத்தனையோ குடும்பங்களில் அருகிப் போய் விட்டது அன்பு.<br />ஆனால் இன்னும் பிழைத்திருப்பதால் தான் நாம் இணையத்தில் ஒன்று படுகிறோம்.<br />நன்றி ஐயா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-39742367317764084352018-06-28T16:58:04.808+05:302018-06-28T16:58:04.808+05:30அன்பு ஜெயக்குமார். ஒரு குடும்பத்தில் அன்பு பெருகி ...அன்பு ஜெயக்குமார். ஒரு குடும்பத்தில் அன்பு பெருகி இருப்பது தந்தை தாயின் <br /> பொறுப்பு. இந்த விஷயத்தில் இந்தத் தம்பதிகள்<br /><br />முறையாகவே நடந்து கொண்டிருக்கிறார்கள்.நன்றி மா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-61515687872439729892018-06-28T11:54:34.655+05:302018-06-28T11:54:34.655+05:30வல்லிம்மா அழகான தொடர். இதில் உங்கள் மனம் அந்த அன்ப...வல்லிம்மா அழகான தொடர். இதில் உங்கள் மனம் அந்த அன்பு பாசிட்டிவ் எனர்ஜி எல்லாம் வெளிப்படுகிறது. நிகழ்வையே ஒரு கதை போல மிக அழகாகச் சொல்லுகின்றீர்கள். <br /><br />இப்போதும் எங்கள் வீட்டிற்கு விருந்தினர் யாரேனும் வந்து கொண்டே இருப்பார்கள். உபசரிப்பும் மகிழ்ச்சியும் உறவுகளும் என்று செல்லும். தொடர்கிறோம்<br /><br />துளசிதரன்Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-19619609330953185582018-06-28T09:58:52.834+05:302018-06-28T09:58:52.834+05:30கதை வெகு பாஸிட்ட்டிவ்...அன்பு....என்ன அழகாகப் பேசி...கதை வெகு பாஸிட்ட்டிவ்...அன்பு....என்ன அழகாகப் பேசிக் கொள்கிறார்கள் அண்ணனும் தங்கையும். அவர்கள் குடும்பம் என்று ஆனபிறகும். ஆச்சரியம்தான்...ரொம்ப நன்றாக இருக்கு அம்மா..<br /><br />அம்மா எனக்குப் பல நினைவுகள். என் அம்மாவும் சரி நானும் சரி எங்கள் வீட்டுக்கு வருபவர்களுக்கு அவர்களுக்கு என்ன பிடிக்கும் என்று கேட்டு பார்த்துச் சமைப்போம். விருந்து வந்தாலே மனதிற்குக் குஷியாகிவிடும்.<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-38899008549343377292018-06-28T09:55:49.984+05:302018-06-28T09:55:49.984+05:30அண்ணா, தங்கை பாசப்பிணைப்பு அருமை.
நேற்று என் தங்கை...அண்ணா, தங்கை பாசப்பிணைப்பு அருமை.<br />நேற்று என் தங்கைகள் வந்து சென்றார்கள். இரவே பார்த்து விட்டேன் பதிவை . <br />என் அம்மாவும் வந்த விருந்தினர்களுக்கு என்ன பிடிக்கும் என்று தெரிந்து வைத்து இருப்பார்கள் அதை செய்து கொடுத்து அவர்கள் மகிழ்ச்சி அடைவதைப் பார்த்து மகிழ்வார்கள்.<br /><br />என் தங்கைகள் சமையலில் எனக்கு ஒத்தாசை செய்து பழைய கதைகளை பேசி உண்டு, பக்கத்தில் இருக்கும் கோவில்களுக்கு போய் வந்தது நேற்றைய பொழுது மனநிறைவான பொழுது.<br /><br />உறவுகளின் உன்னதம் போற்றும் பகிர்வு உங்கள் பகிர்வு.<br />தொடர்கிறேன். கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-14844579879601875542018-06-28T07:25:45.624+05:302018-06-28T07:25:45.624+05:30அநுத்தமாவின் எழுத்துக்களைப் படிப்பது போல் இருக்கு ...அநுத்தமாவின் எழுத்துக்களைப் படிப்பது போல் இருக்கு உங்க எழுத்துக்களும் அண்ணன், தங்கை பாசத்தைச் சுட்டிக்காட்டிய விதமும். இதைப் படிக்கையில் அநுத்தமாவின் "நைந்த உள்ளம்" நாவலும் அதின் கதாநாயகி மைத்ரேயியும் அவள் அண்ணன் கங்காதரனும் நினைவில் வந்தார்கள். அடுத்ததுக்குக் காத்திருக்கேன். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-15305466303189900522018-06-28T07:16:41.030+05:302018-06-28T07:16:41.030+05:30அன்பு என்பதை இப்போது தேடிப்பிடிக்கவேண்டியுள்ளது. அ...அன்பு என்பதை இப்போது தேடிப்பிடிக்கவேண்டியுள்ளது. அச்சூழலில் இப்பதிவினை அதிகம் ரசித்தேன்.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-6485827978431503942018-06-28T07:03:52.691+05:302018-06-28T07:03:52.691+05:30அன்பான இயல்பான உரையாடல்
அன்பான இயல்பான உரையாடல்<br />கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-85936436577454654262018-06-28T03:09:46.300+05:302018-06-28T03:09:46.300+05:30வீட்டுக்கு வந்தவர்களை உபசரிப்பதும்
ஒரு அருமையான அ...வீட்டுக்கு வந்தவர்களை உபசரிப்பதும் <br />ஒரு அருமையான அனுபவம். அதுவும் நல்ல உறவுகள் கூடும்போது<br /><br />பகிர்தல் முக்கியமாகிறது. உங்கள் அம்மாவைப் பார்க்கவில்லையே என்று தோன்றுகிறது. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-49257192806966448372018-06-28T03:07:46.537+05:302018-06-28T03:07:46.537+05:30உண்மைதான் ஸ்ரீராம். மாறாத அன்புடன்
அண்ணன் தங்கை இர...உண்மைதான் ஸ்ரீராம். மாறாத அன்புடன்<br />அண்ணன் தங்கை இருந்தாலே வாழ்க்கை சுகம் பெறும். அண்ணன் மனைவி தங்கையின் கணவர் என்று அன்பு கூடும்.<br />நான் இப்போது கூட இப்படிப் பட்ட அண்ணன் தம்பிகளைப் பார்த்தேன். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-48134437412522976032018-06-27T20:57:08.542+05:302018-06-27T20:57:08.542+05:30என் அம்மா கூட அந்நாளில் எங்கள் வீட்டுக்கு வருவோர்க...என் அம்மா கூட அந்நாளில் எங்கள் வீட்டுக்கு வருவோர்க்கெல்லாம் அவரவர்க்கு என்ன பிடிக்கும் என்று தெரியும் ஆகையால் அவரவர்களுக்கு பிடித்ததை பார்த்துப் பார்த்துச் செய்வாள். ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-71324143974223304712018-06-27T20:56:57.399+05:302018-06-27T20:56:57.399+05:30சுவாரஸ்யமான உரையாடல்கள். திருமணமாகி விட்ட நிலையில...சுவாரஸ்யமான உரையாடல்கள். திருமணமாகி விட்ட நிலையிலும் பாசம் மாறாத அண்ணன் தங்கை. இயல்பான உரையாடல்கள். அன்பின் பிணைப்பு. அப்பா அம்மா மேல் மாறாத பாசம்...ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com