tag:blogger.com,1999:blog-25530484.post4599593796822337175..comments2024-03-14T22:31:24.640+05:30Comments on நாச்சியார்: கதையல்ல நிஜம்! வல்லிசிம்ஹன்http://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comBlogger28125tag:blogger.com,1999:blog-25530484.post-17279302980681123052010-09-21T09:20:55.408+05:302010-09-21T09:20:55.408+05:30வரணும் அப்பாதுரை. சீரியசா தான் நினைத்து எழுதினேன்....வரணும் அப்பாதுரை. சீரியசா தான் நினைத்து எழுதினேன். <br />ஆனால் அவர்கள் எவ்வளவு சீரியசாக இருக்கிறார்கள் என்று என்னால் தீர்மானிக்க முடியவில்லை. கடையில் என் தலை மேலயே கைவைத்ததும் ஞே'' ன்னுதான் முழிச்சேன். நகைதான்.:) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-15592121097358731712010-09-21T09:14:15.278+05:302010-09-21T09:14:15.278+05:30வாங்க மேனகா. மூன்று நாட்கள் ,உடல் நலம் சரியில்லை. ...வாங்க மேனகா. மூன்று நாட்கள் ,உடல் நலம் சரியில்லை. தாமதமாகப் பதில் எழுதுவதற்கு மன்னிக்கணும்.<br />உண்மைதான் தாராளமாக உதவலாம். ஆனால் இரண்டு பவுனெல்லாம் டூ மச்.:) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-52359083363060857912010-09-21T02:00:05.155+05:302010-09-21T02:00:05.155+05:30நகைச்சுவை சம்பவமாக எழுதினீர்களா தெரியவில்லை; கடைசி...நகைச்சுவை சம்பவமாக எழுதினீர்களா தெரியவில்லை; கடைசியில் வாய் விட்டுச் சிரித்தேன்.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-7220634564721154902010-09-09T17:13:05.627+05:302010-09-09T17:13:05.627+05:30என்ன சொல்ல??கடைசில நம்ம தலையிலயே கைவச்சுட்டாங்க..ப...என்ன சொல்ல??கடைசில நம்ம தலையிலயே கைவச்சுட்டாங்க..பவுன் விற்கிற விலையில் 2 பவுன்??ம்ஹூம்....Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-39746113607036312062010-09-08T10:58:11.428+05:302010-09-08T10:58:11.428+05:30வருகைக்கு நன்றி மோஹன் ஜி.
சரியாகக் கணித்தீர்கள். இ...வருகைக்கு நன்றி மோஹன் ஜி.<br />சரியாகக் கணித்தீர்கள். இது போல நான் சங்கடத்தில் மாட்டிக் கொள்ளுவது மூன்றாம் தடவை.<br />அவர்கள் வருத்தப் படும்போது ,உதவி செய்யாமல் இருக்க முடியவில்லை. மிகவும் நன்றி .உங்கள் புரிதலுக்கு. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-24550120396498175652010-09-08T10:47:29.076+05:302010-09-08T10:47:29.076+05:30அன்புத் தங்கச்சி கோமதி,
மீண்டுவிடுகிறார்கள் இவர்க...அன்புத் தங்கச்சி கோமதி,<br />மீண்டுவிடுகிறார்கள் இவர்கள். கேட்டுக் கொண்ட நாம் சில சமயம் அசடாகிவிடுவோம். பின் வரும் கமெண்டைப் பாருங்கள். திரு.மோஹன் சரியாகப் புரிந்து கொண்டிருக்கிறார். எப்படியோ எல்லாம் சரியானால் நல்லதுதான்.நன்றிம்மா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-15143963761930941602010-09-08T00:03:18.740+05:302010-09-08T00:03:18.740+05:30மனிதரில் எத்தனை நிறங்கள்?அருகாமையை பயன்படுத்தி பெண...மனிதரில் எத்தனை நிறங்கள்?அருகாமையை பயன்படுத்தி பெண்டாள நினைப்பதுவும், இரக்கத்தை பயன்படுத்தி பொருள் பறிக்க முயல்வதற்கும் அதிக <br />வித்தியாசமில்லை.. எங்கே போய்க்கொண்டிருக்கிறோம் நாம் ??மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-78425796832475132452010-09-07T16:55:39.275+05:302010-09-07T16:55:39.275+05:30சிலர் வாழ்க்கையைப் பார்க்கும் போது ஏன் இந்த கஷ்டம்...சிலர் வாழ்க்கையைப் பார்க்கும் போது ஏன் இந்த கஷ்டம் இவர்களுக்கு இதிலிருந்து எப்படி மீள்வார்கள் என்று எண்ண தோன்றும்.<br /><br />இறைவன் தான் எல்லோருக்கும் மகிழ்ச்சியான வாழ்வை தர வேண்டும்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-65072363917854533772010-09-07T14:32:41.097+05:302010-09-07T14:32:41.097+05:30வாங்க ஹுசைனம்மா.
அவங்க கதை உண்மை. அதை அவங்க எடுத்த...வாங்க ஹுசைனம்மா.<br />அவங்க கதை உண்மை. அதை அவங்க எடுத்துக் கொண்ட விதம் இன்னும் என்னை ஆச்சரியப் பட வைக்கிறது. நீங்க சொன்ன கடைசி வாக்கியம் உண்மை. எப்படிச் சுத்தி எங்க வந்துட்டாங்க. :( வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-63880019100146437242010-09-07T11:24:09.917+05:302010-09-07T11:24:09.917+05:30//இரண்டு பவுனாவது கொடுத்து உதவணும் அம்மாதான்//
இவ...//இரண்டு பவுனாவது கொடுத்து உதவணும் அம்மாதான்//<br /><br />இவங்க சாமர்த்தியமே இதுதான்!! உருக உருக கதை சொல்லி, நம்மகிட்ட பாரத்தையும் தூக்கிக் கொடுத்துடுவாங்க!!ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-50625260966282326502010-09-07T07:15:54.215+05:302010-09-07T07:15:54.215+05:30அபி அப்பா.
தட்டிக் கேட்க ஆளில்லை என்றால் தம்பி ச...அபி அப்பா. <br />தட்டிக் கேட்க ஆளில்லை என்றால் தம்பி சண்டப் பிரசண்டன் தான் என்று வசனம் உண்டு இல்லையா.:( வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-4469123109061724562010-09-07T07:14:14.118+05:302010-09-07T07:14:14.118+05:30கீதா நீங்க சொல்வது ..ஆறாம் அறிவு படைத்தவர்கள் செய்...கீதா நீங்க சொல்வது ..ஆறாம் அறிவு படைத்தவர்கள் செய்யும் வேலையாகவே இல்லை. அந்தப் பெண்களின் நிலைமையை நினைக்கவே வருத்தமாக இருக்கிறது.<br />படித்தவர் படிக்காதவர் பேதம் எல்லாம் ஒன்றும் இல்லை. வசதி இருப்பவர்கள் பிழைத்துக் கொள்ளுகிறார்கள். பிழைப்பது மட்டுமே குறிக்கோள் இல்லையே. மகிழ்ச்சியாகவும் இருக்கணுமே. இப்படித்தான் நடக்கும் நாம் அதை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும் என்று எழுதாக் கிளவியாகிவிட்டது.<br />இரண்டாவதாக நீங்கள் சொல்லி இருப்பது இன்னும் கொடுமை. ஒண்ணுமே செய்ய முடியாது. இறைவன் எல்லோருக்கும் மன அமைதியைக் கொடுக்கட்டும். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-32539064641507238462010-09-06T21:56:26.289+05:302010-09-06T21:56:26.289+05:30:-((
ஹ்ம்ம்:-((<br /><br />ஹ்ம்ம்அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-11740744472503242692010-09-06T20:45:48.552+05:302010-09-06T20:45:48.552+05:30ம்ம்ம் இப்படித் தான் நடக்கிறது. மாற்ற முடியவில்லை....ம்ம்ம் இப்படித் தான் நடக்கிறது. மாற்ற முடியவில்லை. எங்க வீட்டிலே வேலை செய்யும் பெண்ணுக்கே இப்படித் தான் நடந்திருக்கு. அக்காவும், தங்கையும் ஒரே கணவனுக்கு வாழ்க்கைப் பட்டிருக்கிறார்கள். என்னனு சொல்றது?? இன்னொரு பெண்ணுக்கு இரண்டு குழந்தை பிறந்ததும் கணவன் அவளை விட்டுட்டுப் போய் இன்னொரு கல்யாணம் செய்து கொண்டு செளகரியமாய் இருக்கிறான். முதல் மனைவியின் இரண்டாவது குழந்தை இறந்தப்போக் கூட அப்பா என்ற முறையில் வரலை! <br /><br />இதை எல்லாம் விட மோசமான ஒன்று படித்து நல்லவேலையில் இருக்கும் ஒருவர், பையனும் வேலைக்குப் போகிறான், பெண்ணுக்கும் கல்யாண வயது வந்துவிட்டது.25 வருஷம் கழிச்சு முதல் மனைவியைப் பிடிக்கவில்லைனு இரண்டாம் கல்யாணம், சொந்தத்திலேயே பண்ணிக்கொண்டு குழந்தை, குட்டியோடு செளக்கியமாக இருக்கிறார். முதல் மனைவி ரொம்பக் கஷ்டப் பட்டுக் கட்டிய வீட்டையும் அவர் பேருக்கு மாத்திக்க நினைச்சு முடியலை. இப்போ எப்படியோ அந்த அம்மா பெண்ணின் கல்யாணத்தை முடிச்சுட்டாங்க. ஒண்ணும் கேட்காதீங்க! :(((((((((((Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-62856875425659933882010-09-06T20:12:45.504+05:302010-09-06T20:12:45.504+05:30வாங்க சுமதி.
இல்லப்பா.அவர் விளையாட்டுக்குச் சொல்ல...வாங்க சுமதி. <br />இல்லப்பா.அவர் விளையாட்டுக்குச் சொல்லவில்லை.<br />பெரியவர்கள் சேர்ந்து பஞ்சாயத்து வைத்ததும் வழிக்கு வந்திருகிறார்.<br /><br />இனியும் நிலைமை மாற சந்தர்ப்பம் இருக்கிறது. நான் தலையிட மாட்டேன்.:( வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-72408968716321010862010-09-06T20:10:21.284+05:302010-09-06T20:10:21.284+05:30வரணும்பா துளசி. அதே அதே. எல்லா இடத்திலியும் இந்த ந...வரணும்பா துளசி. அதே அதே. எல்லா இடத்திலியும் இந்த நோக்கு இருக்கிறது. இது ஏற்கப்படவும் செய்கிறது என்பதுதான் வருத்தம். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-89343598482529281292010-09-06T20:07:57.517+05:302010-09-06T20:07:57.517+05:30தம்பி வாசுதேவனுக்கு நிதர்சன உண்மை புரிந்திருக்கிற...தம்பி வாசுதேவனுக்கு நிதர்சன உண்மை புரிந்திருக்கிறது. இப்ப எனக்கு அதிர்ச்சி எல்லாம் இல்லை:)ஏதோ ஒரு நாடகம் நடந்து முடிந்த மாதிரி இருக்கிறது. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-54753354439749071002010-09-06T19:07:55.256+05:302010-09-06T19:07:55.256+05:30ஏன் அதிர்ச்சி? பணமும் நல்ல வேலையும் உடனே ஆளை மாத்த...ஏன் அதிர்ச்சி? பணமும் நல்ல வேலையும் உடனே ஆளை மாத்திவிடாது. இதெல்லாம் அங்கே சகஜம். கட்டிவெச்சுட்டேன்மா ன்னு வந்து சொல்லி இருந்தாக்கூட எனக்கு ஆச்சரியமா இராது! நம் வேல்யூஸை எல்லார் மேலேயும் ஏற்றிப்பாத்தா வேதனைதான் மிஞ்சும். என் 2 காசு...திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-81125769225136839352010-09-06T19:05:29.550+05:302010-09-06T19:05:29.550+05:30வருத்தமான விஷயம்தான் வல்லிம்மா ஆனால் விளையாட்டுக்க...வருத்தமான விஷயம்தான் வல்லிம்மா ஆனால் விளையாட்டுக்கு சொன்னேன் என்பதால் பரவாயில்லை.Unknownhttps://www.blogger.com/profile/14604822448844284961noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-25835408422546701972010-09-06T18:56:27.792+05:302010-09-06T18:56:27.792+05:30அட ராமா............
தமிழ்ப் பழமொழிகளில் அண்ணன் பெ...அட ராமா............<br /><br />தமிழ்ப் பழமொழிகளில் அண்ணன் பெண்டாட்டி, தம்பி பெண்டாட்டி, அக்காள் புருசன் இப்படி எல்லோரையும் கேலி செய்து பழமொழிகள் ஏராளமா இருக்கு. அதையெல்லாம் மெய்யென்று நினைச்சுக்கிட்டார் போல நம்ம பூங்காவின் கணவர்:(துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-67679586910632860362010-09-06T18:51:33.329+05:302010-09-06T18:51:33.329+05:30வாங்கப்பா நானானி. அட்ரா சக்கை எதுக்கு:) கடைசி வரிக...வாங்கப்பா நானானி. அட்ரா சக்கை எதுக்கு:) கடைசி வரிகளுக்கா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-27810516079205797192010-09-06T18:50:01.656+05:302010-09-06T18:50:01.656+05:30ராம்ஜி யாஹு இது வரை படித்ததற்கு நன்றி.ராம்ஜி யாஹு இது வரை படித்ததற்கு நன்றி. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-15486199039737392732010-09-06T18:46:43.441+05:302010-09-06T18:46:43.441+05:30வருத்தமாகத் தான் இருக்கிறது முல்லை. வேல்விழிக்கு இ...வருத்தமாகத் தான் இருக்கிறது முல்லை. வேல்விழிக்கு இருந்து இருந்து 20 வயதுதான் ஆகிறது.பார்க்க அழகா வேற இருக்கிற பொண்ணு. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-24496730861684561832010-09-06T18:42:33.259+05:302010-09-06T18:42:33.259+05:30Thanks L.K.Thanks L.K. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-13725316089044310462010-09-06T18:20:48.578+05:302010-09-06T18:20:48.578+05:30அடி சக்கை!!!அடி சக்கை!!!நானானிhttps://www.blogger.com/profile/18031483795686706645noreply@blogger.com