tag:blogger.com,1999:blog-25530484.post4552041957796239092..comments2024-03-14T22:31:24.640+05:30Comments on நாச்சியார்: பசுமை என்றும் வாழ்வில் நிலைக்கப் பகிர்ந்து கொள்ளவேண்டும் வல்லிசிம்ஹன்http://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-25530484.post-7560454088840639822011-10-24T20:23:44.167+05:302011-10-24T20:23:44.167+05:30ஆமாம் திராச பகிர்ந்து கொள்வதில் இருக்கும் சந்தோஷம்...ஆமாம் திராச பகிர்ந்து கொள்வதில் இருக்கும் சந்தோஷம் வேறெதில் கிடைக்கும். மனம் நிறைந்த தீபாவளி வாழ்த்துகள். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-65787648843174470572011-10-20T12:55:59.791+05:302011-10-20T12:55:59.791+05:30வரணும் வியபதி.
வருகைக்கும் கருத்துக்கும் மிக மிக ந...வரணும் வியபதி.<br />வருகைக்கும் கருத்துக்கும் மிக மிக நன்றி. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-91553443451135993572011-10-20T12:55:18.279+05:302011-10-20T12:55:18.279+05:30உண்மைதான் சாரல். பழசை எப்பவும் மறக்கக் கூடாது என...உண்மைதான் சாரல். பழசை எப்பவும் மறக்கக் கூடாது என்று மாமியாரும் என் தந்தையும் அடிக்கடி நினைவுறுத்துவார்கள். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-61844010436146204462011-10-20T10:40:14.894+05:302011-10-20T10:40:14.894+05:30அனுபவங்கள் கற்பனையோடு கலந்து உருவாவதுதானே கதை. கதை...அனுபவங்கள் கற்பனையோடு கலந்து உருவாவதுதானே கதை. கதையின் நடை அருமையாக இருக்கிறதுAnonymoushttps://www.blogger.com/profile/08835584759170810684noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-71764130158198576972011-10-19T23:02:09.171+05:302011-10-19T23:02:09.171+05:30நல்லதொரு நினைவலைகள் வல்லிம்மா.நல்லதொரு நினைவலைகள் வல்லிம்மா.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-67838467627236162422011-10-19T20:40:52.996+05:302011-10-19T20:40:52.996+05:30கதை பாதின்னு சொல்லலாம். பெயர் மாறி இருக்கறதுனால. ம...கதை பாதின்னு சொல்லலாம். பெயர் மாறி இருக்கறதுனால. மத்தபடி நடந்ததுதான் தம்பி வாசுதேவன். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-78541282139650096252011-10-19T19:51:47.112+05:302011-10-19T19:51:47.112+05:30நல்ல நினைவுகள்! ஆனா கதையா, வாழ்கை நிகழ்வான்னு கடைச...நல்ல நினைவுகள்! ஆனா கதையா, வாழ்கை நிகழ்வான்னு கடைசி வரை புரியலை!திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-91445472324243167102011-10-19T19:23:44.397+05:302011-10-19T19:23:44.397+05:30எனக்கும் ஆரம்ப நாட்களில் கோ-ஆப்டெக்ஸின் 3000 ரூபாய...எனக்கும் ஆரம்ப நாட்களில் கோ-ஆப்டெக்ஸின் 3000 ரூபாய் கூப்பன்கள் பேருதவியாயிருந்தெல்லாம் நினைவிருக்கிறது.நானானிhttps://www.blogger.com/profile/18031483795686706645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-65651281731780961392011-10-19T19:21:41.473+05:302011-10-19T19:21:41.473+05:30ரொம்ப ரசிச்சேன். செம்மையாக கழிந்த தீபாவளி...அதன் ந...ரொம்ப ரசிச்சேன். செம்மையாக கழிந்த தீபாவளி...அதன் நினைவுகள்,மத்தாப்பு போல் ஒளிர்ந்த பின்னும் நீரு பூத்த நெருப்புப் போல் இன்றும் கனன்று கொண்டிருக்கிறது. அருமை.நானானிhttps://www.blogger.com/profile/18031483795686706645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-27714568486840277082011-10-19T18:19:19.601+05:302011-10-19T18:19:19.601+05:30மகிழ்ச்சி என்பதே மற்றவர்கள் நமக்கு தருவதும் நாம் ம...மகிழ்ச்சி என்பதே மற்றவர்கள் நமக்கு தருவதும் நாம் மற்றவர்களுக்கு தருவதுதான் என்பதை நாசூக்காக சொன்னதற்கு நன்றி வல்லியம்மா. இரண்டு நாள் மும்பையில்வேலை அதான் லேட்தி. ரா. ச.(T.R.C.)https://www.blogger.com/profile/10875171399390493324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-91608886048908972832011-10-19T17:33:21.847+05:302011-10-19T17:33:21.847+05:30அன்பு மாதேவி மேலும் மேலும் உங்களை அறியவேண்டும் என்...அன்பு மாதேவி மேலும் மேலும் உங்களை அறியவேண்டும் என்ற ஆவலைத் தூண்டுகிறீர்கள். பெற்றோரைப் பற்றி பதிவிடலாமே. இத்தனை அன்பான பெண்ணைப் பெற்றவர்கள் பற்றி நாங்களும் தெரிந்து கொள்வோமே. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-52658854057153799662011-10-19T17:21:14.434+05:302011-10-19T17:21:14.434+05:30பதிவு உருகவைத்தது. எனது பெற்றோரையும் ந...பதிவு உருகவைத்தது. எனது பெற்றோரையும் நினைத்துக்கொண்டேன்.<br /><br />உங்கள் தெய்வங்கள் எங்கள் மனங்களில் நிறைந்துவிட்டார்கள்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-87345780175862025562011-10-19T07:03:57.051+05:302011-10-19T07:03:57.051+05:30வரணும் துரை. எங்கள் வாழ்க்கை முழுவதும் சிறிய சர்ப்...வரணும் துரை. எங்கள் வாழ்க்கை முழுவதும் சிறிய சர்ப்ரைஸ்களால் ஆனதுதான்.<br />படத்தில் இருப்பது எங்கள் அம்மாவும் அப்பாவும். திரு .நாராயணன் அண்ட் திருமதி ஜயா நாராயணன். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-57214168887603759932011-10-19T07:01:45.309+05:302011-10-19T07:01:45.309+05:30ஆமாம் கீதா. கோஆப் டெக்ஸ் போனால் கையில் காசு மிஞ்ச...ஆமாம் கீதா. கோஆப் டெக்ஸ் போனால் கையில் காசு மிஞ்சும்.ஏதோ ஒரு நெசவாளிக்கு நம்மால் ஆன உதவி.<br />சரியாகக் கண்டுபிடித்தீர்கள். சந்திர லேகா ,சந்திரா ஆகிவிட்டாள் இந்தக் கதையில்:)<br />இனிய தீபாவளி நல்வாழ்த்துகள் மா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-46000107166108335902011-10-19T06:58:16.888+05:302011-10-19T06:58:16.888+05:30ஆமாம் ராமலக்ஷ்மி அன்னையருக்குத் தெரியாத ரகசியமோ, ஆ...ஆமாம் ராமலக்ஷ்மி அன்னையருக்குத் தெரியாத ரகசியமோ, ஆசையோ நம்மிடம் உண்டா.<br />அம்மா ,அம்மாதான்.எங்கிருந்து யார் பறித்துக் கொடுத்தார்களோ. அப்போது அவர்களிடம் மிக்ஸி கூட கிடையாது.<br />அம்மியில் அரைத்து மையாக ஒரு இலை கூடத்தெரியாமல்,பச்சென்று பற்றிக்கொண்ட மருதாணியின் சிவப்பு அம்மாவின் பாசம். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-32490912816966914032011-10-19T06:54:49.516+05:302011-10-19T06:54:49.516+05:30அன்பு தங்கச்சி கோமதி,ஆமாம், சங்கடங்கள் வரும் நேரம்...அன்பு தங்கச்சி கோமதி,ஆமாம், சங்கடங்கள் வரும் நேரம் வரும் தெய்வங்கள் நம் தாய்தந்தையர்தான். <br />அழைத்துக் கூட வரவில்லை. தானாகவே கிடைத்த வரங்கள் அவர்களது கொடை.<br />என் மாமியார், அவருடைய மாமியார் எல்லோரும் கண்டிப்பாக இருந்தாலும் நேர்மை வழியிலிருந்து சிறிதும் தவறாதவர்கள்.<br /><br />முன் ஜன்ம புண்ணியம் என்னை இவர்களிடம் சேர்த்தது. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-82564440533330721562011-10-19T06:50:30.462+05:302011-10-19T06:50:30.462+05:30அன்பு லக்ஷ்மி, நம் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களைக...அன்பு லக்ஷ்மி, நம் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களைக் கோர்த்தால் பெரிய நாவல்கள் மலையையே எழுப்பி விடலாம்.:)<br />மிகவும் நன்றிமா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-72603507659363063982011-10-19T06:48:48.100+05:302011-10-19T06:48:48.100+05:30வரணும் ஸ்ரீராம்,அந்தத் தீபாவளி உண்மையாகவே மறக்க மு...வரணும் ஸ்ரீராம்,அந்தத் தீபாவளி உண்மையாகவே மறக்க முடியாததுதான். பெரியவர்களின் அன்பு எங்களைக் காத்து வந்தது. இன்னும் காக்கும். மிகமிக நன்றிமா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-58723018316234517122011-10-19T06:33:05.339+05:302011-10-19T06:33:05.339+05:30சின்ன சின்ன surpriseகள் விழா நாட்களில் பெரிய impac...சின்ன சின்ன surpriseகள் விழா நாட்களில் பெரிய impact ஏற்படுத்தும். சரியே.<br />கதையா வாழ்க்கை நினைவா? படத்துல யாரு?அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-90563742127007513812011-10-18T23:53:45.898+05:302011-10-18T23:53:45.898+05:30உங்கள் தீபாவளி அனுபவங்களைப் போல் எனக்கும் உண்டு. அ...உங்கள் தீபாவளி அனுபவங்களைப் போல் எனக்கும் உண்டு. அதிலும் இந்த கோ ஆப்டெக்ஸ் கை கொடுத்தாற்போல் வேறெதுவும் கை கொடுத்ததில்லை. இனிய தீபாவளி வாழ்த்துகள்.<br /><br />அப்பா, அம்மா வைத்த பெயர் சந்திராவா??geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-14155015428100846402011-10-18T21:03:16.556+05:302011-10-18T21:03:16.556+05:30//இன்னோடு குட்டி டப்பாவைப் பார்த்ததுமே சந்திரா என்...//இன்னோடு குட்டி டப்பாவைப் பார்த்ததுமே சந்திரா என்னவென்று கண்டு கொண்டாள். ''மருதாணியாம்மா'' என்று அம்மாவின் கைகளைப் பிடித்துக் கொண்டாள்.//<br /><br />இந்த அன்பிற்கு ஈடேது? மிக அருமையான பகிர்வு.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-87976157162676925962011-10-18T20:54:16.886+05:302011-10-18T20:54:16.886+05:30அக்கா, அருமையான தீபாவளி.
பாட்டி, அத்தை, பேரன், மர...அக்கா, அருமையான தீபாவளி.<br /><br />பாட்டி, அத்தை, பேரன், மருமகள் எல்லோரும் அருமையான அன்பான உள்ளங்கள்.<br /><br />பேத்தி சந்திராவின் முகம் மத்தாப்பாய் ஜொலித்து வரப்போகும் தீபாவளி பண்டிகையை சிறப்பாக்கி விட்டதே.<br />பசுமை என்றும் வாழ்வில் நிலைக்கட்டும்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-74307319666798076502011-10-18T20:09:25.565+05:302011-10-18T20:09:25.565+05:30இந்தக்கதை படித்ததும் நானும் 50- வருஷம் முன்பு நடந்...இந்தக்கதை படித்ததும் நானும் 50- வருஷம் முன்பு நடந்த என் தலை தீபாவளி நினைவுகளில் மூழ்கிவிட்டேன். நல்லா எழுத்து நடை.குறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-74800212576775201022011-10-18T19:44:36.854+05:302011-10-18T19:44:36.854+05:30எதிர்பாரா வரவுகளிலும் இனிமையான ஆச்சர்யங்களிளும்தான...எதிர்பாரா வரவுகளிலும் இனிமையான ஆச்சர்யங்களிளும்தான் வாழ்க்கை நகர்கிறது. இனிமையான தீபாவளிதான்ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com