tag:blogger.com,1999:blog-25530484.post4447673955276877695..comments2024-03-14T22:31:24.640+05:30Comments on நாச்சியார்: அணு உலைகள் தரும் பாடங்கள் வல்லிசிம்ஹன்http://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comBlogger33125tag:blogger.com,1999:blog-25530484.post-620307723764380332011-03-22T16:19:29.423+05:302011-03-22T16:19:29.423+05:30"எந்த வகையிலும் இயற்கையை பகைக்க வேண்டாம்"..."எந்த வகையிலும் இயற்கையை பகைக்க வேண்டாம்" <br /><br />நடக்கும் சோகங்களைப் பார்த்தாவது விழித்துக்கொள்ள வேண்டும்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-43877864926824923122011-03-20T09:27:06.247+05:302011-03-20T09:27:06.247+05:30அன்பு திரு பாலசுப்ரமணியம்,
வருகைக்கு நன்றி. அணு உல...அன்பு திரு பாலசுப்ரமணியம்,<br />வருகைக்கு நன்றி. அணு உலைகளின் சக்தி அவசியமே.அதைப் பாதுகாப்பு விஷயங்களில் கண்டிப்பு கொஞ்சமும் குறையக் கூடாது என்றுதான் என் அணுகல். <br />நடந்ததை மாற்ற முடியாதுதான். :( வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-16360628005594735742011-03-19T10:13:23.199+05:302011-03-19T10:13:23.199+05:30ஒவ்வொரு விளைவிலிருந்தும் பாடம் கற்றுக் கொள்கிறோம்....ஒவ்வொரு விளைவிலிருந்தும் பாடம் கற்றுக் கொள்கிறோம். சுனாமி வரும் என்ற எச்சரிக்கை சுமார் இருபது நாடுகளுக்கு அனுப்பப்பட்டது.அணு உலைகள் பற்றிய சேஃப்டி முன்னேற்பாடுகள் பரிசீலிக்கப்படும். முன்னேற்றம் என்றுகருதும்போது பின்விளைவுகளையும் சில நேரங்களில் சந்திக்க வேண்டித்தான் இருக்கிறது.பெருமூச்சு விடுவதாலோ கவலை கொள்வதாலோ என்ன செய்ய முடியும். முடிந்தவரை பாதிக்கப் பட்டவர்களுக்கு உதவிக்கரம் நீட்டலாம்.G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-71121880997285488502011-03-17T21:19:01.063+05:302011-03-17T21:19:01.063+05:30//இயற்கையை எந்த வேளையிலும் பகைக்க வேண்டாம் என்பதே ...//இயற்கையை எந்த வேளையிலும் பகைக்க வேண்டாம் என்பதே என் எண்ணம்//<br /><br />நூத்துல ஒரு வார்த்தை'ம்மா.... இது எல்லாரும் நினைச்சா நெறைய விபரீதங்கள் தவிர்க்க படலாம்... ஜப்பான் படங்களும் வீடியோ'வும் பார்த்து அன்னைக்கி சரியா தூங்க கூட முடியல...அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்)https://www.blogger.com/profile/12357282097757653608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-6047579141011902272011-03-17T19:31:34.087+05:302011-03-17T19:31:34.087+05:30இயற்கை சீற்றத்திலிருந்து மீண்டு வந்து நலமாய் வாழ இ...இயற்கை சீற்றத்திலிருந்து மீண்டு வந்து நலமாய் வாழ இறைவன் அருளவேண்டும்.<br /><br />இயற்கையை மதித்து வாழ்ந்தால் இந்த இழப்புக்களை தவிர்க்கலாம் என்பது உண்மை தான் அக்கா. அருமையான பதிவு.<br /><br />மக்கள் விழித்துக்கொண்டால் நல்லது.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-42054010529835767402011-03-17T08:24:16.527+05:302011-03-17T08:24:16.527+05:30சிந்திக்க வேண்டிய கருத்துகளை சரியான நேரத்தில் முன்...சிந்திக்க வேண்டிய கருத்துகளை சரியான நேரத்தில் முன் வைத்திருக்கிறீர்கள் அம்மா. இந்நிலையிலும் மன உறுதி குலையாத, நாட்டுப் பற்று மிக்க ஜப்பானியர்களிடமிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது. அவர்களுக்கு என்னுடைய பிரார்த்தனைகள்.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-81519618932219610862011-03-16T00:56:43.753+05:302011-03-16T00:56:43.753+05:30வேண்டாம் தாயே என்று வேண்டுவதை தவிர வேறென்ன செய்ய?வேண்டாம் தாயே என்று வேண்டுவதை தவிர வேறென்ன செய்ய?சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-27334022720728834112011-03-15T17:31:48.775+05:302011-03-15T17:31:48.775+05:30அன்பு சுந்தரா,முந்நாளில் நிலத்துக்காகப் போர் புரி...அன்பு சுந்தரா,முந்நாளில் நிலத்துக்காகப் போர் புரிந்தார்கள். இப்போது சக்தியை வெல்ல அதனோடயே போராடுகிறார்கள்.<br /><br />எரிமலை வாயை மூட முயல்வது போல. ஒருபக்கம் அதை அடக்கினால் இன்னோரு பக்கம் அது சுற்றிவந்து பழி வாங்குகிறது. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-29370828478539070762011-03-15T17:16:35.223+05:302011-03-15T17:16:35.223+05:30உண்மைதான் திரு நேசன்.
அதைத்தான் நானும் சொன்னேன். ...உண்மைதான் திரு நேசன்.<br />அதைத்தான் நானும் சொன்னேன். <br />இயற்கையை வெல்வதாக நினைத்துச் செய்யும் எல்லாமே நம்மை நோக்கித்தான் திரும்பும். அதை பாழாக்குபவர்கள் இந்த உண்மையை எப்போது உணர்வார்களோ. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-11752711663470018502011-03-15T17:13:04.578+05:302011-03-15T17:13:04.578+05:30நச்ன்னு சொல்லிட்டீங்க வல்லிம்மா.. இயற்கையோட விளையா...நச்ன்னு சொல்லிட்டீங்க வல்லிம்மா.. இயற்கையோட விளையாடுவதை மனிதன் எப்போதான் நிறுத்திக்கப்போறானோ :-(சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-49478614767276462312011-03-15T17:10:39.168+05:302011-03-15T17:10:39.168+05:30Iyakkayai Nam palakkirom athan koopam tirumpumpoto...Iyakkayai Nam palakkirom athan koopam tirumpumpotoo kavalaikolvatu ennதனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-54770848985764742352011-03-15T16:10:38.760+05:302011-03-15T16:10:38.760+05:30பார்த்தும் படித்தும் மனசு பதறிப்போயிருக்கிறது வல்ல...பார்த்தும் படித்தும் மனசு பதறிப்போயிருக்கிறது வல்லிம்மா.<br /><br />அதிகமா ஆசைப்பட்டு இப்படி ஆபத்துக்களுக்கு மத்தியில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.<br /><br />நமக்கு எல்லாம் முடியுமென்ற ஆணவம் மேலோங்குகையில் ஆக்ரோஷமாய் அடித்து அதை சமப்படுத்திக்கொண்டிருக்கிறது இயற்கையின் கரங்கள்.வேறென்ன சொல்ல :(சுந்தராhttps://www.blogger.com/profile/02230744177466808901noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-5516127514879295532011-03-15T15:28:14.746+05:302011-03-15T15:28:14.746+05:30இதையே நானும் நினைத்தேன்.ஸ்ரீராம்.யுகம் யுகமாக நடக்...இதையே நானும் நினைத்தேன்.ஸ்ரீராம்.யுகம் யுகமாக நடக்கும் <br />போராட்டங்களில் பலியாவது காலாட்படைகள் தான். பட்டனை அழுத்தும் விரல்கள் எப்போதுமே பாதுகாப்பாக இருக்கின்றன. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-84515183737963052012011-03-15T15:11:59.726+05:302011-03-15T15:11:59.726+05:30உண்மைதான் கீதா. நினைத்துப் பார்த்துக் களிப்படைய வை...உண்மைதான் கீதா. நினைத்துப் பார்த்துக் களிப்படைய வைக்கும் அந்த நாட்கள்.<br />இன்னும் வரப் போகிற நாட்களில் நமது சந்ததிகளுக்கு விட்டுப் போகும் பூமி?சிட்டுக் குருவிகள் போன வழியில் இன்னும் எத்தனை பறவைகளோ. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-10007642247096915732011-03-15T14:54:35.791+05:302011-03-15T14:54:35.791+05:30வருகைக்கு நன்றி மாக்.
நான் அணுமின்சாரத்திற்கு எதி...வருகைக்கு நன்றி மாக்.<br />நான் அணுமின்சாரத்திற்கு எதிரில்லை. <br /><br />அது ஒன்றுதான் உலகை உய்விக்கப் போகிறது என்ற கருத்தைத்தான் வேண்டாம் என்று நினைக்கிறேன்.<br />எத்தனையோ மாற்று சக்திகளுக்கான ஆராய்ச்சிகளும் நடக்கின்றன.எத்தனையோ அறிவாளிகளின் முன்யோசனைகளுடன் இவை அமைக்கப் படுகின்றன. இருந்தும் ஹ்யுமன் எர்ரர் என்று ஒரு ஃபாக்டர் அதில் இருக்கும்போது(எதில் தான் இல்லை)<br />இன்னும் கவனம் தேவை.சொல்வது எளிது செய்வது கடினம். தெரிந்தே மனித உயிர்களுக்கு விலை இல்லாமல் போகிறதே என்ற ஆதங்கம் தான். நன்றி மா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-54783340800507321692011-03-15T14:11:25.817+05:302011-03-15T14:11:25.817+05:30அணு சக்தியை வைத்து மிரட்டும் அனைத்து நாடுகளுக்கும்...அணு சக்தியை வைத்து மிரட்டும் அனைத்து நாடுகளுக்கும் 'நீங்கள் யாரும் என்னை மீறி அல்ல' என்று இயற்கை கொடுத்திருக்கும் பாடம். எங்களை மீறி என்ன நடந்து விடும் என்ற மனித ஆணவத்தின் மீது விழுந்த அடி.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-62652786807093882402011-03-15T13:32:40.470+05:302011-03-15T13:32:40.470+05:30இயற்கையை வென்று, அணுவை வென்று வாழ நினைத்தார்கள். ய...இயற்கையை வென்று, அணுவை வென்று வாழ நினைத்தார்கள். யாருமே யோசிக்கவே இல்லை என்பது தான் உண்மை. இன்று லக்ஷக்கணக்கான மக்கள். எங்க உறவினர் மகன் டோக்யோவில் இருக்கிறார். நலம் என்று செய்தி வந்தது. அப்புறமா இந்த அணு உலை வெடிச்சதுக்கப்புறமா ஊரை விட்டுப் போகச் சொல்லிட்டாங்களாம். :((((((((Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-21146642392928876182011-03-15T13:31:14.543+05:302011-03-15T13:31:14.543+05:30எங்கள் பெற்றோர் அரிக்கேன் விளக்கு வெளிச்சத்தில் பட...எங்கள் பெற்றோர் அரிக்கேன் விளக்கு வெளிச்சத்தில் படித்து வந்தார்கள். எங்களுக்கு மஞ்சள் பல்ப்<br />வெளிச்சம்.//<br /><br />நான் எட்டாம் வகுப்பு வரையிலும் அரிக்கேன் விளக்கும், சிம்னி விளக்கிலும் தான் படிச்சிருக்கேன். மதுரை நகரின் மத்தியில் வசித்தாலும் நாங்க குடி இருந்த வீட்டிற்கு மின்சாரம் வாங்கிக்கவில்லை. அப்புறம் தான் வந்தது. அந்த ஒளியில் சூடும் தெரியாது. மின் விளக்குப் போட்டதுமே சூடும் கூடவே வருது! :(((((Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-38431090181310557582011-03-15T13:31:02.408+05:302011-03-15T13:31:02.408+05:30ஒரு சின்ன நாடு !! ஊக்கத்துக்கும் விடா முயற்சிக்கும...ஒரு சின்ன நாடு !! ஊக்கத்துக்கும் விடா முயற்சிக்கும் எடுத்துக்காட்டா இருந்த நாடு. உலகத்தின் third largest economy . ஒரு நிமிஷத்துக்கு கீழ இப்படி தரைமட்டமாயிடுத்தே . எத்தனை உயிர்கள். ஜப்பானியர்கள் என்றுமே controlled emotion உடையவர்கள். ஒவ்வொருத்தரும் விக்கித்து போய் அழுவது வேதனை சாமி.இந்த ப்ரளயத்திலும் உயிர்கள் காப்பாத்தப்பட்டதுன்னு சந்தோஷப்படக்கூட விடல்ல இது இப்ப !! 2வது உலகத்துப்போரில் அணு குண்டு!! இப்போது இது .எவ்வளவுதான் தாங்கும் இந்த நாடும் இந்த மக்களும். குஜராத் பூகம்பம் உண்டாக்கின சங்கடம் இதுவும் தந்தது!! இதோடு நிக்கட்டும் கடவுளே !!Jayashreehttps://www.blogger.com/profile/00235831606059901751noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-35885492823835653602011-03-15T13:30:49.991+05:302011-03-15T13:30:49.991+05:30நம் வாழ்கையில் சில விஷயங்கள் தவிர்க்க முடியாததாகி ...நம் வாழ்கையில் சில விஷயங்கள் தவிர்க்க முடியாததாகி விட்டன<br />நாம் விரும்பா விட்டாலும் அணு உலை மின்சாரம் தவிர்க்க முடியாதது<br />மேலும் நடந்த அணு உலை விபத்துகளில் மனித தவறே மேலோங்கி இருக்கிறது<br />இனி வரும் காலங்களின் மின் தேவையை நினைக்கும் போது<br />விபத்தை தவிர்க்கும் தொழில் நுட்பங்களை மேம்படுத்தி<br />மனித தவறுகளை கூடிய மட்டும் தவிர்த்து அணு உலை மின்சாரத்தை<br />பயன் படுத்துவதை தவிர வேறு வழியில்லை<br /><br />உங்கள் என்ண்ணம் மிகவும் சரியானதே<br />எந்த வகையிலும் இயற்கையை பகைக்க வேண்டாம்makhttps://www.blogger.com/profile/09579004480205545930noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-5381499447010005632011-03-15T13:28:50.870+05:302011-03-15T13:28:50.870+05:30நம் வாழ்கையில் சில விஷயங்கள் தவிர்க்க முடியாததாகி ...நம் வாழ்கையில் சில விஷயங்கள் தவிர்க்க முடியாததாகி விட்டன<br />நாம் விரும்பா விட்டாலும் அணு உலை மின்சாரம் தவிர்க்க முடியாதது<br />மேலும் நடந்த அணு உலை விபத்துகளில் மனித தவறே மேலோங்கி இருக்கிறது<br />இனி வரும் காலங்களின் மின் தேவையை நினைக்கும் போது<br />விபத்தை தவிர்க்கும் தொழில் நுட்பங்களை மேம்படுத்தி<br />மனித தவறுகளை கூடிய மட்டும் தவிர்த்து அணு உலை மின்சாரத்தை<br />பயன் படுத்துவதை தவிர வேறு வழியில்லை<br /><br />உங்கள் என்ண்ணம் மிகவும் சரியானதே<br />எந்த வகையிலும் இயற்கையை பகைக்க வேண்டாம்makhttps://www.blogger.com/profile/09579004480205545930noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-66947286433595472282011-03-15T13:07:07.573+05:302011-03-15T13:07:07.573+05:30வாங்க யோகா. நானும் இதையே நினைத்தேன். இரண்டாம் உலக...வாங்க யோகா. நானும் இதையே நினைத்தேன். இரண்டாம் உலகப் போரில் விளைந்த க்கலகங்களின் வடுக்களே மாறாத நிலையில்,<br />இந்த அதிவேக முன்னேற்ற வெறி எதற்காக. டோக்கியோவிற்கு உறவினர் போய் வந்த போது சொன்னார் 6' க்கு 4' அளவில் பெட்டிபோல அறையில் படுத்த படி வசிக்கும் மக்களைப் பற்றி.எல்லாவசதிகளும் உண்டாம்.<br /><br />ஒரு பூகம்பத்தில் இந்த அறைகள் என்ன வாகும்?நினைக்கவே கதிகலங்குகிறது. <br /><br />இனியாவது சுகம் நிலவட்டும்.<br />நல்லதொரு கருத்தை எடுத்துச் சொன்னீர்கள். நன்றி. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-35087136146384474742011-03-15T12:56:40.545+05:302011-03-15T12:56:40.545+05:30ஆமாம் துளசிமா.
அல்றும் குரல்கள் வேறு நம்மைச் சித்ற...ஆமாம் துளசிமா.<br />அல்றும் குரல்கள் வேறு நம்மைச் சித்றடிக்கின்றன.<br />பாவம். . ஒரு வீட்டில் ஒரு அநாதையாகக் கரடி பொம்மை. இன்னோரு வீட்டில் ஒரு பியனோ. குழந்தைகளின் படங்கள்...பயங்கரம்.இதிலிருந்து மீள்வதே கஷ்டம். இப்போது மூன்றாவது வெடிப்பும் நிகழ்ந்திருக்கிறது.<br />அடுத்து வரும் பின்னூட்டத்தைப் பாருங்கள். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-57107604114253869112011-03-15T12:50:36.524+05:302011-03-15T12:50:36.524+05:30அணுவால் விளைந்த அனர்த்தம் இன்னமும் ஜப்பானில் முற்ற...அணுவால் விளைந்த அனர்த்தம் இன்னமும் ஜப்பானில் முற்று முழுதாக முடிந்து விடவில்லை!அதாவது அன்று அமெரிக்கர் வீசிய அணுக்குண்டு பற்றி சொல்கிறேன்!இருந்தும் ஆக்கத்துக்கு என்று ஜப்பானியர்கள் ஒன்றுக்குப் பின் ஒன்றாக வரிசையில் அணு உலைகளை நிறுவிய போது யோசித்திருக்க வேண்டாம்?அதுவும் நான்கு தட்டுகளின் இணைப்பில் ஜப்பான் இருக்கிறது.ஒன்றன் பின் ஒன்றாக ஆண்டு தோறும் நிலம் நடுங்குவது வாடீக்கையாயிருக்கையில் இந்த அபிவிருத்தி????????????????????????????Yoga.s.FRhttps://www.blogger.com/profile/09788473617655606969noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-43593893994608237832011-03-15T12:13:38.425+05:302011-03-15T12:13:38.425+05:30உண்மை. நாமக்குப் பாலபாடமாகப் போதிக்கப் பட்ட கருத்த...உண்மை. நாமக்குப் பாலபாடமாகப் போதிக்கப் பட்ட கருத்து. யாரும் உணர்ந்ததாகத் தெரியவில்லை. பாச மலர். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.com