tag:blogger.com,1999:blog-25530484.post4070071252271656975..comments2024-03-14T22:31:24.640+05:30Comments on நாச்சியார்: சிந்தாகூலம் ,கலக்கம்,நிவர்த்தி. வல்லிசிம்ஹன்http://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comBlogger35125tag:blogger.com,1999:blog-25530484.post-90583031844080493512010-03-10T13:27:33.017+05:302010-03-10T13:27:33.017+05:30//எல்லாத் தொல்லைக்கும் காரணம்
மனதைக் கலங்க விடுவது...//எல்லாத் தொல்லைக்கும் காரணம்<br />மனதைக் கலங்க விடுவது,<br />ஏதாவது ஆகி இருக்குமோ என்கிற வேண்டாத சிந்தனை.//<br /><br />எல்லாவற்றுக்கும் அப்படித்தான் ஆகிவிடுகிறது மனது...மீளனும்.ஏற்றுக் கொள்ளும் பக்குவம் இன்னும் தேவைகண்மணி/kanmanihttps://www.blogger.com/profile/03448142805468000141noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-77998019866429292502010-03-10T13:18:46.899+05:302010-03-10T13:18:46.899+05:30கலங்காதிரு மனமே - உன்
கவலைகள் யாவும் தீரும் ஒரு தி...கலங்காதிரு மனமே - உன்<br />கவலைகள் யாவும் தீரும் ஒரு தினமே!!நானானிhttps://www.blogger.com/profile/18031483795686706645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-35897440098455572372010-03-08T17:22:17.072+05:302010-03-08T17:22:17.072+05:30@mathura
same pinch here also@mathura<br /><br />same pinch here alsoஎல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-7705812324769016482010-03-08T11:55:26.739+05:302010-03-08T11:55:26.739+05:30:))) ...
ரொம்ப தூரம் போயிட்டு கதவு மூடுணமா, கேஸ் ...:))) ... <br />ரொம்ப தூரம் போயிட்டு கதவு மூடுணமா, கேஸ் அணைச்சமான்னு பயம் கூட வரும் எனக்கு... இப்பதான் பிள்ளை பிறந்து ஒரு வருஷம் ஆகுது, என்னன்ன ஆன்க்ஸைட்டி அட்டாக் வந்து என்ன ஆட்டம் போடப் போகுது என் மண்டைக்குள்ள!!!<br />எப்பவும் பரிட்சை ராத்திரி, எக்ஸாமுக்கு லேட்டா முடிஞ்சப்புறம் போனதாகவும், தப்பான ஸப்ஜக்ட் படிச்சதாகவும் கரெக்டா கனவு வந்து கலங்கடிக்கும்!!! :)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-17823740737922894202010-03-07T17:18:12.708+05:302010-03-07T17:18:12.708+05:30கட்டாயம் வரேன் கணேசரே. வீட்ல விசேஷம். இன்னும் ஒரு...கட்டாயம் வரேன் கணேசரே. வீட்ல விசேஷம். இன்னும் ஒருவாரம் பாட்டி பிசி. குழந்தைகள் கிளம்பியதும் பதிவு விஜயங்கள் தொடரும்.சரியாம்மா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-47253588093014560212010-03-07T11:59:17.183+05:302010-03-07T11:59:17.183+05:30இந்த குட்டிக்குழந்தையோட பதிவுக்கும் நீங்க அடிக்கடி...இந்த குட்டிக்குழந்தையோட பதிவுக்கும் நீங்க அடிக்கடி வரலாம்....:)தக்குடுhttps://www.blogger.com/profile/03812155088640213645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-82809240077474957212010-03-07T11:59:17.184+05:302010-03-07T11:59:17.184+05:30//சேதி ஒண்ணும் இல்லையா ,அதுவே நல்ல செய்திதான்//
...//சேதி ஒண்ணும் இல்லையா ,அதுவே நல்ல செய்திதான்// <br /><br />எங்கம்மாட்ட நான் அடிக்கடி சொல்லும் வாக்கியம்..:)தக்குடுhttps://www.blogger.com/profile/03812155088640213645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-42904647923588047572010-03-07T07:00:02.724+05:302010-03-07T07:00:02.724+05:30நிறையப் பயிற்சி மேற்கொண்டு மனசைத் தியான வழி திருப்...நிறையப் பயிற்சி மேற்கொண்டு மனசைத் தியான வழி திருப்பணும் ஜயஷ்ரீ.<br /><br />பயங்களுக்கு ரூட் காஸ் எத்தனையோ என்னிடம் இருக்கிறது. மனம் பலவீனப் பட்டுப் போனதே அதற்கு உண்மையான காரணம்.<br />இப்போது நான் எவ்வளவோ தேறிவிட்டேன். அக்கறையோடு<br />அருமையான கருத்துகளைச் சொல்கிறீர்கள். <br />ரொம்பவும் நன்றி. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-23238721427397380412010-03-07T06:56:22.574+05:302010-03-07T06:56:22.574+05:30ஆமாம் ஆமாம் கீதா அதேதான்.
மலையாளத்தில ஒரு பகுதிக...ஆமாம் ஆமாம் கீதா அதேதான்.<br />மலையாளத்தில ஒரு பகுதிக் காரார்கள் வீட்டோட மாப்பிள்ளையை வைத்துக் கொள்வார்கள். பெற்ற பிள்ளை மாமியார்மானார் வீட்ல இருப்பாராம்.<br />மாமனார் மருமகன் சண்டையே வராதாம்.<br />அதிசயமா இருந்தது!! வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-63789651076531360102010-03-07T06:51:23.875+05:302010-03-07T06:51:23.875+05:30அன்பு சுல்தான் வாங்கப்பா. நல்லா இருக்கீங்களா.
அங்க...அன்பு சுல்தான் வாங்கப்பா. நல்லா இருக்கீங்களா.<br />அங்க நடக்கும் பல நிகழ்ச்சிகளை பெண் சொல்லாமலே விட்டு விடுவாள்.<br /><br />எல்லாம் இறைவன் சித்தம் என்பதுதான் நமக்குப் போதிக்கப் பட்ட கருத்து. சில சமயம் பயம் எல்லா அறிவு பூர்வமான சிந்தனைகளையும் தள்ளி விட்டுவிடுகிறது. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-16436957385954377392010-03-07T06:20:24.261+05:302010-03-07T06:20:24.261+05:30இப்பவே நடக்கிறதா மௌலி:)
இது ரிவர்ஸா இருக்கே!! ச...இப்பவே நடக்கிறதா மௌலி:)<br />இது ரிவர்ஸா இருக்கே!! சுல்தான் சரியாச் சொல்கிறார் பாருங்கோ. உலகம் அப்படி இருக்கு.<br />உங்கப் பொண்ணுகிட்ட சொல்லிவைக்கிறேன் அப்பாவை ரெண்டு தடவை கூப்பிடுடான்னு!! வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-76090085353904710682010-03-06T18:39:10.183+05:302010-03-06T18:39:10.183+05:30//இப்போதிருந்தே மாப்பிளை பார்க்கச் சொல்றீங்களா வல்...//இப்போதிருந்தே மாப்பிளை பார்க்கச் சொல்றீங்களா வல்லியம்மா :)). பேசாம மாப்பிள்ளையையும் கண்டுபிடித்து நமக்கு ஏற்றவாறு வளர்த்துடலாமோ? :))//<br /><br />ஹிஹிஹி, நல்ல ஐடியாதான், முன்னாடியே தெரியாமல் போச்சே! :P:P:PGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-1647309580405419832010-03-06T16:28:14.029+05:302010-03-06T16:28:14.029+05:30CBT என்பது நம்ப என்ன செய்கிறோம் என்பதை awareness க...CBT என்பது நம்ப என்ன செய்கிறோம் என்பதை awareness க்கு கொண்டு வரச்செய்து நம்முடைய REPETITIVE ACTION ஐ படிப்படியா திருத்துவது.ANXIETY எப்படி நம்மை AFFECT பண்ணறதுன்னு ஒரு நிமிஷம் பார்த்து புரிந்துகொண்டு (HOW IT RAISES OUR PULSE, BREATHING, BP, IMPAIRS THINKING ABILITY,LEADS TO NEGATIVE THINKING AND MORE PANIC என்பதை) , என்ன நடக்கிறதுன்னு AWARENESS க்கு கொண்டுவந்துட்டா தானே அடங்கிவிடும்.வயது செல்ல செல்ல குழந்தைகள் வெளியே இருக்க நாம் வேறிடத்தில் இருக்கும் போது இந்த மாதிரி insecurities வருவது சகஜம் தான்.ஆனா ஆசுவாசபட பழக்கப்படுதினால் நாமே நம்மை வீணா அடித்துக்கொள்ள மாட்டோம்.Jayashreehttps://www.blogger.com/profile/00235831606059901751noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-59984890405709572042010-03-06T11:07:15.809+05:302010-03-06T11:07:15.809+05:30//பெஸ்ட் என்ன தெரியுமா மௌலி? ஆன்சைட் அனுப்பாதீங்கோ...//பெஸ்ட் என்ன தெரியுமா மௌலி? ஆன்சைட் அனுப்பாதீங்கோ:)//<br /><br />இப்போதிருந்தே மாப்பிளை பார்க்கச் சொல்றீங்களா வல்லியம்மா :)). பேசாம மாப்பிள்ளையையும் கண்டுபிடித்து நமக்கு ஏற்றவாறு வளர்த்துடலாமோ? :))<br /><br />//ஏன்னெனில் நாம் மாறப் போவதில்லை. கவலை என்பது பெரியோர்கள் நமக்குக் கொடுத்த சொத்துக்களில் ஒன்று.//<br /><br />ஹிஹிஹி...நான் அப்படி நினைக்கவில்லை...நமது வாழ்க்கை முறை அந்தந்த நேரத்தில் அவ்வாறு நினைக்க/செயல்பட பழக்கியிருக்கிறது. <br /><br />எங்க அப்பாவுக்கு,தினம் என்னை விசாரிக்காவிட்டாஅல் பொழுதே விடியாது.<br />அதோட இன்னோரு வார்த்தையும் சொல்வார். உங்க அம்மாதான் உன்னிடம் பேசணும்னு சொன்னாள்'' என்று:))//<br /><br />இப்போதே இங்கு அப்படித்தான், நடக்கிறது :)..நான் கூப்பிடா விட்டாலும் குழந்தையே போனில் கூப்பிட்டு எப்போ வருவேனென்று விசாரிக்க ஆரம்பித்துவிடுகிறாள். :))மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-1878000755220999132010-03-06T09:45:29.347+05:302010-03-06T09:45:29.347+05:30அன்பின் ஆழம். நாட்டு நடப்புகளை காண்பதால் நெஞ்சில் ...அன்பின் ஆழம். நாட்டு நடப்புகளை காண்பதால் நெஞ்சில் நிரடும் வலி. எல்லோருக்கும் உள்ளதுதான் அம்மா. அடுத்த முறை அருகில் போய் வர நாடினாலும் கைப்பேசி எடுத்துப் பேவார். நல்லதுதானே. அவர்களுக்கும் பாதுகாப்பு.sultangulam@blogspot.comhttps://www.blogger.com/profile/10347784429218480874noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-87519961297224461562010-03-06T09:12:52.590+05:302010-03-06T09:12:52.590+05:30வாங்கம்மா தென்றல்.
இத்தனைக்கும் உங்க குட்டிப் பொண்...வாங்கம்மா தென்றல்.<br />இத்தனைக்கும் உங்க குட்டிப் பொண்ணு ரொம்ப சமத்து ஆனால் சாது.<br />நல்லா இருக்கணும்.நல்ல இருப்பாங்க. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-67091887780183517212010-03-06T09:05:42.541+05:302010-03-06T09:05:42.541+05:30வாங்க தங்கச்சி கோமதி.
அவங்க வாழ்க்கைத் தனியா அமை...வாங்க தங்கச்சி கோமதி.<br /><br />அவங்க வாழ்க்கைத் தனியா அமைஞ்சாலும் மூலபந்தம் நம்மிடம் தானே ஆரம்பிக்கிறது.<br />அது நம்மை எப்போதும் ஆட்டி வைக்கிறது. அவர்கள் பெரியவட்களாகி, குழந்தைகளைப் பற்றிப் பேசும்போது அந்தப் பாசம் வெளிவரும்:) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-37140966122298214952010-03-06T09:02:29.524+05:302010-03-06T09:02:29.524+05:30பெஸ்ட் என்ன தெரியுமா மௌலி? ஆன்சைட் அனுப்பாதீங்கோ:...பெஸ்ட் என்ன தெரியுமா மௌலி? ஆன்சைட் அனுப்பாதீங்கோ:)<br />ஏன்னெனில் நாம் மாறப் போவதில்லை. கவலை என்பது பெரியோர்கள் நமக்குக் கொடுத்த சொத்துக்களில் ஒன்று.<br />எங்க அப்பாவுக்கு,தினம் என்னை விசாரிக்காவிட்டாஅல் பொழுதே விடியாது.<br />அதோட இன்னோரு வார்த்தையும் சொல்வார். உங்க அம்மாதான் உன்னிடம் பேசணும்னு சொன்னாள்'' என்று:))) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-66704730078448280732010-03-06T08:59:20.081+05:302010-03-06T08:59:20.081+05:30நானும்தான் பார்க்கிறேன். அஞ்ஞானம் இன்னும் ஜாஸ்திதா...நானும்தான் பார்க்கிறேன். அஞ்ஞானம் இன்னும் ஜாஸ்திதான் ஆகிறது:)<br />துளசி!! வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-27348494667326960382010-03-06T08:57:39.817+05:302010-03-06T08:57:39.817+05:30உண்மைதான் கீதா.
என் பெண்ணுக்குத்தான் அடிக்கடி இந்...உண்மைதான் கீதா. <br />என் பெண்ணுக்குத்தான் அடிக்கடி இந்த சளித் தொந்தரவும், சைனசும் சேர்ந்து அவளை ஒரு வழி பண்ணிடும்.<br />என்ன கவலைப் பட்டு என்ன. நாம என்ன உடனே னஸ் பிடிச்சுப் போகிறதூரத்திலியா இருக்கிறார்கள்:) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-56015835515516151192010-03-06T08:54:46.731+05:302010-03-06T08:54:46.731+05:30நன்றி எல்.கே. பகவான்தான்
பார்த்துக் கொள்ளுகிறார் ச...நன்றி எல்.கே. பகவான்தான்<br />பார்த்துக் கொள்ளுகிறார் சிங்கத்தை.:)<br /><br />உண்மைதான் எல்லாம் வீட்டுக்கு வீடு வாசப்படி கதைதான்.:) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-14552307554867496302010-03-06T08:51:55.526+05:302010-03-06T08:51:55.526+05:30ஆட்டிப் படைப்பது என்பதுதான் சரியான வார்த்தை.
தொலைப...ஆட்டிப் படைப்பது என்பதுதான் சரியான வார்த்தை.<br />தொலைபேசியில் பேசினாலும் ஒன்றும் பெரிய அரட்டை கிடையாது. நீ சௌக்கியமா. நான் சௌக்கியம். குழந்தைகள் குரல் கேட்கணும் அவ்வளவுதான்.<br />அதுவும் இப்போது செலவில்லாத வகையில் இணையத் தொடர்புகள் வந்துவிட்டன.<br />நானும் கைபேசி எடுத்துப் போகாமல் இருந்து ,<br />பெண்ணும் ஆவளுடைய தோழிவீட்டுக்க்ப் போன் செய்த நிகழ்ச்சிகளும் உண்டு:)<br />தோழியின் அம்மா என் தோழியானதாலும் ,அவருக்கு என் நடபிக்கைகளும் டொயீனாகத் த்ரியும் என்பதாலும், சமாதானக் கொடி பறந்தது.:) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-60700933195189747962010-03-06T06:13:25.219+05:302010-03-06T06:13:25.219+05:30வாங்கப்பா அமைதிச்சாரல்.
ஆஹா நீங்களுமா. உங்க கவலை ...வாங்கப்பா அமைதிச்சாரல்.<br />ஆஹா நீங்களுமா. உங்க கவலை மிகவும் நியாயமானதாச்சே.<br />93 கலவரத்துக்கப்புறம் எங்கள் பெரிய பையன் மும்பைக்கு வேலை ஏற்றுக்கொண்டு போனார்.<br />அப்போதெல்லாம் தொலைபேசி கணக்கெல்லாம் ரொம்பச் சிக்கனமா இருப்பேன். இணையமும் கிடையாது.அவனிடமிருந்து தினம் இரவு 8 மணிக்குப் போன் வந்தாக வேண்டும் என்று சொல்லிவைத்திருந்தேன். அதுவும் நல்ல பிள்ளையாக அலுவல்களுக்கு நடுவில் செய்துவிடும்.<br />இப்ப அவங்க அவங்களுக்குக் குடும்பம் வந்துவிட்டதால் ஒரு மாதிரி நான் தலையிடுவதில்லை.<br /><br />சிலசமயம் இப்படிச் செய்துவிடுகிறேன்.:)நன்றிப்பா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-81820071268106120532010-03-06T06:03:42.298+05:302010-03-06T06:03:42.298+05:30வரணும் ஆயில்யன். இந்தப் பிரச்சினை எல்லாருக்கும் ப...வரணும் ஆயில்யன். இந்தப் பிரச்சினை எல்லாருக்கும் பொதுவாகத் தான் இருக்கிறது. கவலையைத் தான் அடக்கி வைக்க முடிவதில்லை. பெண்ணைச் சொல்லிக் குற்றமில்லை. ரெண்டு பசங்களை மேய்ச்சுக் கட்டி,வீட்டைப் பராமரிச்சு,இவ்வளவு வேலைகள் இங்க இல்லை.இன்னும் கொஞ்ச ஆண்டுகள் போனால் அவர்கள் வாழ்க்கையும் ஸ்திரப்பட்டுவிடும்.<br />பொதுவாகவே எனக்குத்தான் பொறுமை போதாதோ என்று நினைக்கத் தோன்றுகிறது. புரிந்து கொண்டீர்கள். மிக மிக நன்றிமா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-48154315545800062672010-03-05T10:26:03.788+05:302010-03-05T10:26:03.788+05:30நீங்க சொல்லியிருப்பது சரிதான். மனதைக் கட்டுப்படுத்...நீங்க சொல்லியிருப்பது சரிதான். மனதைக் கட்டுப்படுத்த கற்றால் போதும்.<br />நானும் மகளை கடைக்கு அனுப்பிவிட்டு தவிச்சுகிட்டு இருப்பேன்.pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.com