tag:blogger.com,1999:blog-25530484.post4036311199583207704..comments2024-03-14T22:31:24.640+05:30Comments on நாச்சியார்: Zermaat 2 ஸெர்மாட் பயணம். வல்லிசிம்ஹன்http://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comBlogger26125tag:blogger.com,1999:blog-25530484.post-73385484370113542732014-12-02T12:59:10.586+05:302014-12-02T12:59:10.586+05:30கீதாமா இந்தக் கதை மூன்றாம் தரம் வலம் வருகிறது. அப...கீதாமா இந்தக் கதை மூன்றாம் தரம் வலம் வருகிறது. அப்பவும் சிரிப்பா. நல்ல பொண்ணு நீங்க:) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-34887639408434795102014-12-02T12:58:12.405+05:302014-12-02T12:58:12.405+05:30நன்றி ரத்னவேல் சார். கருத்துக்கு வணக்கம்.நன்றி ரத்னவேல் சார். கருத்துக்கு வணக்கம். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-68924846166291741272014-12-02T06:53:32.225+05:302014-12-02T06:53:32.225+05:30ஹிஹிஹி, மறுபடியும் மீனாளைப் பார்த்துச் சிரிச்சேன்....ஹிஹிஹி, மறுபடியும் மீனாளைப் பார்த்துச் சிரிச்சேன். :)))) நல்ல ஜோக் காலங்கார்த்தாலே. விழுந்து எழுந்த கதையும் நினைச்சு நினைச்சுச் சிரிக்க வைக்கும். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-67828933798527269912014-12-01T20:21:49.833+05:302014-12-01T20:21:49.833+05:30படங்களுடன் அருமையான பதிவு. நன்றி.படங்களுடன் அருமையான பதிவு. நன்றி.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-8909456506774699142014-11-30T17:17:09.413+05:302014-11-30T17:17:09.413+05:30இல்லை கண்ணா.கண்ணாமூச்சி ஆடவில்லை. அதான் மகன் இருக்...இல்லை கண்ணா.கண்ணாமூச்சி ஆடவில்லை. அதான் மகன் இருக்கானே .அவன் சட்டையை நான் விடுவதாக இல்லை.:) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-81661899673947382022013-09-17T20:53:40.316+05:302013-09-17T20:53:40.316+05:30விழுந்து எழுந்ததைக்கூட நகைச்சுவையாகச் சொல்லியிருக்...விழுந்து எழுந்ததைக்கூட நகைச்சுவையாகச் சொல்லியிருக்கீங்க வல்லிம்மா. அப்றம் இந்தப் பயணத்துல கண்ணாமூச்சி ஆடலையா?. அதான் காணாமப்போயி திரும்பக்கிடைக்கிறது :-)))சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-58361659160012133732013-09-13T17:28:32.351+05:302013-09-13T17:28:32.351+05:30Neenda natkaluku piragu padithen, sirithen,sandhos...Neenda natkaluku piragu padithen, sirithen,sandhoshamUnknownhttps://www.blogger.com/profile/06359678980510694765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-89780340381766505292013-09-13T17:27:57.692+05:302013-09-13T17:27:57.692+05:30Neenda natkaluku piragu padithen, sirithen,sandhos...Neenda natkaluku piragu padithen, sirithen,sandhoshamUnknownhttps://www.blogger.com/profile/06359678980510694765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-27589154649793096562013-09-13T05:58:41.258+05:302013-09-13T05:58:41.258+05:30வரணும் கோமதிமா.இருந்தாலும் மஹா ஷாக்.:)
அந்த கடைக்க...வரணும் கோமதிமா.இருந்தாலும் மஹா ஷாக்.:)<br />அந்த கடைக்கார அம்மாவோட கோபம்தான் புரியவில்லை. மீனை எடுத்துவைத்துவிட்டுச் சாப்பிடுங்கள் என்கிறார்.:(<br />எனக்கு இந்த விழுவது போலக் கனவு எப்பவும் வரும். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு அதிகரித்துவிட்டது அவ்வளவுதான்!!! வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-70412533680246423802013-09-12T20:00:05.040+05:302013-09-12T20:00:05.040+05:30ஒரு மீன் சார் உள்ளே திறந்தகண்களோடு பார்க்கிறார்.
...ஒரு மீன் சார் உள்ளே திறந்தகண்களோடு பார்க்கிறார்.<br /><br />அதுதான் வெஜிடேரியன் என்று சாதிக்கிறார் அந்த அம்மா.//<br />நல்ல சிரிப்பு.<br /><br />வங்காளிகளூக்கு மீன் சைவம்.<br /><br />விழாத கட்டிலில் நிம்மதியாகப் படுத்தேன்.<br /><br />தூக்கத்தில் விழுவது போலக் கனவு வந்தது.//<br /><br />கனவிலுமா?<br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-25453781197359673852013-09-10T11:19:04.879+05:302013-09-10T11:19:04.879+05:30நன்றி மாதேவி. இதற்காகவே கற்பனையாகக் கூட எழுதலாமானு...நன்றி மாதேவி. இதற்காகவே கற்பனையாகக் கூட எழுதலாமானு தோன்றுகிறது.:) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-3796561491335820042013-09-10T11:18:03.451+05:302013-09-10T11:18:03.451+05:30ஹ்ம்ம்ம்.நான் விழுந்தால் இவ்வளவு நபர்களுக்கும் சி...ஹ்ம்ம்ம்.நான் விழுந்தால் இவ்வளவு நபர்களுக்கும் சிரிப்பு வருதா:)))<br /><br />இருக்கட்டும் ஸ்ரீராம் பார்த்துக்கறேன்:) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-35831345860135814202013-09-10T11:13:06.370+05:302013-09-10T11:13:06.370+05:30விழாமல் பயணம் செய்யப் பழக எடையைக் குறைக்கணும் து...விழாமல் பயணம் செய்யப் பழக எடையைக் குறைக்கணும் துளசிமா:) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-32325495109855007602013-09-10T11:03:22.051+05:302013-09-10T11:03:22.051+05:30உடல் நலத்தப் பேணி,ஒழுங்காக இருந்தால் எல்லாமே நடக்க...உடல் நலத்தப் பேணி,ஒழுங்காக இருந்தால் எல்லாமே நடக்கும் இல்லையாமா இராஜராஜேஸ்வரி.<br />இயற்கை என்ன செய்யும். அனுபவங்கள் பாடம் சொல்லித் தருகின்றன!!நன்றி மா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-55783301381950268452013-09-10T10:56:36.771+05:302013-09-10T10:56:36.771+05:30அவர்களுக்கு மீன் வெஜிடேரியன்.
அந்த அனுபவத்திலிறுந்...அவர்களுக்கு மீன் வெஜிடேரியன்.<br />அந்த அனுபவத்திலிறுந்து அவர்கள் ஊரின் சாண்ட்விச் என்றால் ,இவரைத் திறந்து பார்க்கச் சொல்லிவிட்டுத்தான் சாப்பிடுவேன்:) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-38535860762436429972013-09-10T10:54:43.566+05:302013-09-10T10:54:43.566+05:30அன்பு இராஜேஸ்வரி,
அந்த மலைச் சிகரம் உயர்ந்த இடம்.அ...அன்பு இராஜேஸ்வரி,<br />அந்த மலைச் சிகரம் உயர்ந்த இடம்.அவ்வளவு அமைதி.அந்த இடத்திலிருந்தும் இன்னும் சிலபேர் நடந்து அடர்ந்த காடுகளைத் தேடிப் போய்க் கொண்டிருந்தனர். அவர்கள் ஊரின் சித்தர்களோ என்னவோ.!!!எனக்கு மனசே இல்லை அங்கேயிருந்து கிளம்ப:( வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-2817430640964815202013-09-10T10:51:07.265+05:302013-09-10T10:51:07.265+05:30அதே அதே சபாபதே. சொர்க்கம் என்பது நமக்கு சொந்தமான வ...அதே அதே சபாபதே. சொர்க்கம் என்பது நமக்கு சொந்தமான வீடுதான் தனபாலன்:) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-15667909972854483472013-09-10T10:49:47.463+05:302013-09-10T10:49:47.463+05:30உண்மைதான் கீதா.
நாங்கள் சென்றது இரண்டு நாளைக்கு.
ம...உண்மைதான் கீதா.<br />நாங்கள் சென்றது இரண்டு நாளைக்கு.<br />முதல் நாளுக்கான சாப்பாடு பார்சல் செய்தாச்சு.<br />இரண்டாம் நாளில் வந்தது பிரச்சினை:)அமெரிக்கா மாதிரி மாரியாட் கிடைத்தால் பரவாயில்லை. இந்த ஊரில் அது கிடைக்கவில்லை.<br />சின்ன ஃப்ரிட்ஜ் நிறைய மது வகையறா. ப்ளீஸ் ஃபீல் ஃப்ரீன்னுட்டுப் போய்விட்டார் அட்டண்டர்.!ப்ளக்பாயிண்ட் பாத்ரூமில் மட்டும் தான். யக்!!! வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-72158135737462166872013-09-09T16:17:47.856+05:302013-09-09T16:17:47.856+05:30சுவாரஸ்யமாக எழுதியுள்ளீர்கள். நன்கு ரசித்தேன்.
சுவாரஸ்யமாக எழுதியுள்ளீர்கள். நன்கு ரசித்தேன். <br /><br />மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-85940936735196693502013-09-09T12:45:31.258+05:302013-09-09T12:45:31.258+05:30ஏமாற்றும் நாற்காலி, கட்டிலா? வெஜ் மீன் விழிப்பது ச...ஏமாற்றும் நாற்காலி, கட்டிலா? வெஜ் மீன் விழிப்பது சுவாரஸ்யம்! துளசி மேடம் கமெண்ட்-சிரிக்க வைத்தது!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-63117156493221182392013-09-09T09:29:10.904+05:302013-09-09T09:29:10.904+05:30விழுந்து விழுந்து பயணம் செய்வது இப்படித்தான்:-))))...விழுந்து விழுந்து பயணம் செய்வது இப்படித்தான்:-))))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-83306670671119001322013-09-09T08:52:35.491+05:302013-09-09T08:52:35.491+05:30பரவாயில்லை,அந்த மலையைப் பார்க்க இன்னோரு தடவை போக ந...பரவாயில்லை,அந்த மலையைப் பார்க்க இன்னோரு தடவை போக நான்ஆசைப்படவில்லை.:-))))<br /><br />நிறைய இடங்கள் இப்படித்தான் ..<br /><br />மறுபடி செல்ல ஆசைப்படமுடியாத அனுபவங்கள் நம்மை எச்சரிக்க வைக்கின்றன..!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-74673701265069361652013-09-09T08:50:38.533+05:302013-09-09T08:50:38.533+05:30திறந்து பார்த்த எனக்குத்தான் அதிர்ச்சி.
ஒரு மீன் ...திறந்து பார்த்த எனக்குத்தான் அதிர்ச்சி.<br /><br />ஒரு மீன் சார் உள்ளே திறந்தகண்களோடு பார்க்கிறார்.<br /><br />அதுதான் வெஜிடேரியன் என்று சாதிக்கிறார் அந்த அம்மா.<br /><br />எதையும் வெஜிடேரியன் என்று நம்பிவிட முடிவதில்லைஇராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-39677121875004327982013-09-09T08:48:43.209+05:302013-09-09T08:48:43.209+05:30அவ்வளவு உயரத்திலிருந்து யாரோ நம்மிடம் பேசவோ தொடர்ப...அவ்வளவு உயரத்திலிருந்து யாரோ நம்மிடம் பேசவோ தொடர்பு கொள்ளவோ முயலுவதாகத் தோன்றியது.அது எல்லோருக்கும்<br />நேரும் அனுபவம் என்று சொன்னர்கள்.<br /><br />அருமையான பகிர்வுகள்..!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-87636533071621313212013-09-09T08:32:26.046+05:302013-09-09T08:32:26.046+05:30வீட்டிற்கு வந்ததும் நிம்மதி...!வீட்டிற்கு வந்ததும் நிம்மதி...!திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com