tag:blogger.com,1999:blog-25530484.post39924534962854474..comments2024-03-14T22:31:24.640+05:30Comments on நாச்சியார்: வேப்பமரமும் மகிழம்பூ மரமும். வல்லிசிம்ஹன்http://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-25530484.post-66714547139276835832017-08-23T06:41:43.864+05:302017-08-23T06:41:43.864+05:30அன்பு துளசிதரன். இப்ப கூட அந்த மூலையைப் பார்க்கும்...அன்பு துளசிதரன். இப்ப கூட அந்த மூலையைப் பார்க்கும் போது மிக வருத்தமாக இருக்கும். <br />அசோக மரங்கள் நிறைய நட்டு இருக்கிறார். எங்க வீட்டுக்காரர்.<br />ஈச்ச மரம் ஒன்று கிணற்றடியில் இருக்கிறது.<br />கீதா மா,<br />சாலை மரங்களை வெட்டியவர்கள் எங்கள் வீட்டு மரக்கிளைகளையும் வெட்டி விடுகிறார்கள்.<br />கேபிள் போக வேண்டுமாம். இன்னும் நிறைய பேர், <br />சீரியல் பார்க்கத் தோதாக இருக்கும்.<br /><br /> வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-49056769210727470872017-08-22T18:15:44.305+05:302017-08-22T18:15:44.305+05:30மரம் வெட்டுதல் என்றால் மிகவும் வேதனைதான்! அதுவும் ...மரம் வெட்டுதல் என்றால் மிகவும் வேதனைதான்! அதுவும் நம்முடன் கூடவே வாழ்ந்த மரம்...வேப்ப மரம்! ஆனால் சில சமயங்களில் இது போன்ற தர்ம சங்கடங்கள் வேதனைகள் வரத்தான் செய்கிறது. மகிழம்பூ மரம் வந்தது ஆறுதல். உங்கள் அனுபவம் பல கதைகளைச் சொல்லுகிறது...<br /><br />துளசிதரன், கீதா<br /><br />கீதா: வல்லிம்மா வீட்டில் வெட்டுவது ஒரு மன வருத்தம் என்றால் இங்கு சென்னையில் ஏதோ பெரிதாக போக்குவரத்தைச் சரி செய்கிறோம் என்று சொல்லிக் கொண்டு சாலையை அகலப்படுத்த பல மரங்களை வெட்டினார்கள்...போக்குவரத்து சரியானதோ? இல்லை இன்னும் மோசமாகத்தான் ஆகியிருக்கிறது...என்ன செய்வது? Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-22890833600194544072017-08-18T02:13:16.808+05:302017-08-18T02:13:16.808+05:30 இந்தக் கொடுமைக்கு என்ன செய்யலாம் கீதா. நீங்களும் ... இந்தக் கொடுமைக்கு என்ன செய்யலாம் கீதா. நீங்களும் சாரும் போய்ச் சுத்தம் செய்வீர்களா. அனியாயமாய் இருக்கிறதே.<br /><br /> உலக முச்சூடும் நம்மைப் போல சில பேர் இருக்கத்தான் செய்கிறார்கள். <br />மரங்கள் வாழட்டும். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-59766715837851196402017-08-17T06:51:53.656+05:302017-08-17T06:51:53.656+05:30ஹூம், இந்தப் பதிவு எப்படியோ கண்களில் படவில்லை! எங்...ஹூம், இந்தப் பதிவு எப்படியோ கண்களில் படவில்லை! எங்க வீட்டுச் சுற்றுச்சுவரை ஒட்டிப் பக்கத்துக் குடியிருப்பு இருப்பதால் எங்களுக்கும் அம்பத்தூர் வீட்டில் இதே பிரச்னை தான் தினமும். தென்னை மரத்திலிருந்து அவங்க கைகளாலெயே காய், இளநீர் பறிப்பாங்க! ஒண்ணும் சொல்ல முடியாது! அங்கே விழும் குப்பையை நானோ அல்லது ரங்க்ஸோ போய்ப் பெருக்கிச் சுத்தம் செய்து கொடுப்போம். அப்படி இருந்தும் சண்டை போடுவாங்க. வாசல் வேப்பமரம் இப்போதைக்குப் பிரச்னை இல்லை! பின்னால் எப்படி ஆகப் போகிறதோ! :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-35839903952907180682017-08-16T05:23:59.411+05:302017-08-16T05:23:59.411+05:30 அன்பு துளசி,என்ன செய்யலாம். எதுவுமே நிலையில்லை எ... அன்பு துளசி,என்ன செய்யலாம். எதுவுமே நிலையில்லை என்று தான் புரிந்துவிட்டதே. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-41803906076933872402017-08-16T05:22:48.608+05:302017-08-16T05:22:48.608+05:30அன்பு ராஜி,
மகிழம் பூ அத்தனை இஷ்டம். தலையணையின் அர...அன்பு ராஜி,<br />மகிழம் பூ அத்தனை இஷ்டம். தலையணையின் அருகில் வைத்துக் கொள்வேன்.<br />மருதாணியிடமும்,இந்தப் பூவின் மேல் அவ்வளவு மோகம். அம்மா. <br />வாழ்க வளமுடன். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-57922627046941196082017-08-16T05:19:21.807+05:302017-08-16T05:19:21.807+05:30 ஆமாம் நெல்லைத்தமிழன்,
அந்த ஒரு மரத்துக்குப் பத... ஆமாம் நெல்லைத்தமிழன்,<br />அந்த ஒரு மரத்துக்குப் பதிலாகப் பல மரங்கள் நட்டிருக்கிறார்.<br />மொத்தம் எட்டு.<br /> அந்தப் புயல் சமயம் நம் வீட்டுக்கு நல்ல வேளையாக நஷ்டம் இல்லை.<br />மரங்கள் தப்பித்தன. நன்றி மா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-8746919291937753762017-08-16T05:14:59.802+05:302017-08-16T05:14:59.802+05:30உண்மையே அனுராதாமா. சொல்லி முடியாத வருத்தம். அது.உண்மையே அனுராதாமா. சொல்லி முடியாத வருத்தம். அது. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-57991271931985000892017-08-16T05:13:52.217+05:302017-08-16T05:13:52.217+05:30 அன்பு ராமலக்ஷ்மி, உங்கள் கதை மனசைப் பொங்க வைத்து... அன்பு ராமலக்ஷ்மி, உங்கள் கதை மனசைப் பொங்க வைத்துவிட்டது. அந்த அம்மாவைப் போய் அணைத்துக் கொள்ள ஆசையாக வருகிறது. மிக நன்றி மா. உங்களுக்கு மனமும் கைகளும் <br />அன்புக்காகவே இருக்கின்றன. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-35591646690016540472017-08-16T05:11:47.387+05:302017-08-16T05:11:47.387+05:30அன்பு மாதேவி, நன்றாக உறுதியாக வளர்ந்திருக்கிறது. ...அன்பு மாதேவி, நன்றாக உறுதியாக வளர்ந்திருக்கிறது. மாமரங்களும்<br />பசுமை போர்த்தி அழகாக இருந்தன. தேக்கு மரங்களும் தான். இந்த மனிதர்தான்<br />எத்தனை உழைத்திருக்கிறார். நன்றி மா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-5766913282670830452017-08-16T05:08:57.051+05:302017-08-16T05:08:57.051+05:30இன்னும் அந்த மரத்தின் நிழலும், வீசும் காற்றும், உத...இன்னும் அந்த மரத்தின் நிழலும், வீசும் காற்றும், உதிரும் வேப்பம்பழங்களும் மறக்கவில்லை ஸ்ரீராம்.<br /><br />வாசல் அறையில் எப்போதும் குளிர்ச்சியாக இருக்கும்.<br />உண்மை ராமலக்ஷ்மி சொல்லி இருப்பது போல ,இவர் செடிகளுடன் பேசுவதைப் பார்த்திருக்கிறேன்.<br />வீட்டைக் கிளம்பும்போது நானும் கலங்கி விடுவேன். எல்லாம் என்னை,<br /> ஏன் கிளம்புகிறாய் என்று கேட்பது போல உணர்வேன்.என்ன செய்யலாம்மா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-17362793536224667222017-08-15T04:53:45.318+05:302017-08-15T04:53:45.318+05:30இதே போல பிரச்சினைகள் எங்கள் பக்கத்து வீட்டுக்காரர்...இதே போல பிரச்சினைகள் எங்கள் பக்கத்து வீட்டுக்காரர் கொடுத்ததால் தென்னை மரங்கள் இரண்டை இழந்தோம். வாழை இலை கண்ணை உறுத்துகிறது என்பார். ஏன் தெரியுமா. எங்கள் வீட்டுச் சுற்றுச் சுவர்மீதே வீட்டைக் கட்டி இருந்தார் அந்த நல்லவர். மரங்கள் உயிர் நாடிகள் என்பதை மனிதர்கள் உணரும் நாள் வரவேண்டும்.Gomathy ma. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-55809759332308211262017-08-14T15:58:02.472+05:302017-08-14T15:58:02.472+05:30கூடவே வளர்ந்த மரத்தை இழப்பது கடினமே...
கூடவே வளர்ந்த மரத்தை இழப்பது கடினமே...<br /><br />Anupremhttps://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-68094508045020672292017-08-14T15:43:18.387+05:302017-08-14T15:43:18.387+05:30மரங்களை அகற்ற வேண்டி வருவது மனதுக்கு கஷ்டமான ஒன்றே...மரங்களை அகற்ற வேண்டி வருவது மனதுக்கு கஷ்டமான ஒன்றே. இன்று மகிழ மரம் பூச்சொரிவது ஆறுதல்.<br /><br />@ ஸ்ரீராம், பதிவை வாசிக்கும் போதே உங்களது பின்னூட்டமும் நினைவுக்கு வந்தது. அங்கு தர நினைத்த இணைப்பை இங்கும் பதிந்து வைக்கிறேன். மரங்களின் மீதான பாசத்தை, மரங்கள் நம் மீது வைக்கும் பாசத்தைப் பேசும் எனது “இதுவும் கடந்த போகும்” கதை: http://tamilamudam.blogspot.com/2013/01/blog-post_17.html நீங்கள் அனைவரும் வாசித்த ஒன்றே.<br />ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-78269454119948603632017-08-14T13:21:50.419+05:302017-08-14T13:21:50.419+05:30மனசுக்கு பேஜாரா இருக்கு. :-(மனசுக்கு பேஜாரா இருக்கு. :-(துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-51292552333337274422017-08-14T11:50:26.667+05:302017-08-14T11:50:26.667+05:30மகிழம்பூ எனக்கு ரொம்ப பிடிக்கும்மா. பக்கத்து கோவில...மகிழம்பூ எனக்கு ரொம்ப பிடிக்கும்மா. பக்கத்து கோவில்ல இருந்து அப்பா பறிச்சுக்கிட்டு வருவார். ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-41488364129909197072017-08-14T11:32:21.539+05:302017-08-14T11:32:21.539+05:30மரத்தை வெட்டுவது என்பது வருத்தத்துக்குரியதுதான். ப...மரத்தை வெட்டுவது என்பது வருத்தத்துக்குரியதுதான். பரவாயில்லை, மரம் இருந்த இடத்தில் இன்னொரு மரத்தை வைத்துவிட்டீர்களே. Just to imagine, that the tree would have seen many a generations, is amazing. ஒரு வருடத்துக்கு முன்பு, அடையாரில் எங்கு பார்த்தாலும் மரங்கள் விழுந்துகிடந்தன (புயல்). வளர்வதற்கு எத்தனை காலம் எடுத்திருக்கும்..நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-83684117799819764532017-08-14T11:19:54.037+05:302017-08-14T11:19:54.037+05:30மகிழ மரம் இருப்பதில் மகிழ்ச்சி.
பூ நல்ல வாசனை பழ...மகிழ மரம் இருப்பதில் மகிழ்ச்சி. <br />பூ நல்ல வாசனை பழமும் சாப்பிடலாம். சிறுவயதில் அருகே உள்ள கோவிலில் சாப்பிட்டு இருக்கிறேன். மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-80308289378667492722017-08-13T21:23:42.280+05:302017-08-13T21:23:42.280+05:30பலவருடம் கூட இருந்த மரம் அழிக்கப்படுவது மிகுந்த வே...பலவருடம் கூட இருந்த மரம் அழிக்கப்படுவது மிகுந்த வேதனையான விஷயம். இப்போதுதான் ராமலக்ஷ்மி பதிவில் நாய் மட்டுமல்ல செடிகொடிகளும் மனிதர்களுடன் பேசும் என்று பின்னூட்டம் இட்டேன். இங்கு வந்தால் கண்கலங்க வைக்கும் மர அனுபவம். சிங்கத்தின் அந்தக் கைவேலையை நான் பார்த்திருக்கிறேன் என்றே நினைக்கிறேன்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-75670846084618127682017-08-13T19:28:20.899+05:302017-08-13T19:28:20.899+05:30நினைவுகள் அருமை.
பல காலம் நம்மிடம் உறவாய் இருந்த ம...நினைவுகள் அருமை.<br />பல காலம் நம்மிடம் உறவாய் இருந்த மரம் வெட்டி சாய்க்கப்படுவது வேதனை தரும்.<br />வேரின் படம் முன்பு பார்த்த நினைவு இருக்கிறது.<br /><br />எங்கள் வீட்டு தென்னைமரம், வாசல் முன் இருந்த அசோகமரம் வெட்டிய போது வருத்தமாய் இருந்தது.<br /><br />தென்னைமரத்தின் வேர், நீர்த்தொட்டியை விரிசல் செய்கிறது என்றும், உங்கள் மரத்தின் மட்டை, தேங்காய் எங்கள் வீட்டின் ஓட்டின் மேல் விழுகிறது என்றும் பக்கத்து வீட்டினர் சொல்லிக் கொண்டே இருந்தார்கள். அதனால் காய்த்துக் கொண்டு இருந்த தென்னை மரத்தை வெட்டினோம். மிகவும் வருத்தப் பட்டோம். இளநீர் விற்பவரிடம் பணம் கொடுத்து தென்னைகன்று வாங்கி அவரை நட சொன்னோம், கொஞ்சம் ஆறுதலானது மனம்.<br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.com