tag:blogger.com,1999:blog-25530484.post3895201364659903425..comments2024-03-14T22:31:24.640+05:30Comments on நாச்சியார்: முஹூர்த்தநாளும் முடிவாச்சா!! வல்லிசிம்ஹன்http://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-25530484.post-86594518038947537082012-02-08T13:52:48.956+05:302012-02-08T13:52:48.956+05:30ஆமாம் சாரல், கொஞ்சம் கூடுதல் சேதியும் இருக்கு.இப்ப...ஆமாம் சாரல், கொஞ்சம் கூடுதல் சேதியும் இருக்கு.இப்படியே எழுதிண்டே போனால் வருஷம் பூரா எழுத விஷயம் இருக்கு மா:) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-45590168731078659112012-02-08T13:51:20.677+05:302012-02-08T13:51:20.677+05:30அட, நீங்களும் எழுதி இருக்கீங்களா. படிக்கிறேன் வெங்...அட, நீங்களும் எழுதி இருக்கீங்களா. படிக்கிறேன் வெங்கட். சொன்னதுக்கு நன்றி. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-46338541446765764072012-02-08T00:14:29.674+05:302012-02-08T00:14:29.674+05:30மாப்பிள்ளை வீடு பார்க்கப் போன சம்பவம் புதுசு. இதுக...மாப்பிள்ளை வீடு பார்க்கப் போன சம்பவம் புதுசு. இதுக்கு முந்தி வாசிச்ச ஞாபகம் இல்லை. செம கலக்கல் வல்லிம்மா :-)சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-43573148039562942542012-02-06T07:55:18.491+05:302012-02-06T07:55:18.491+05:30// நீங்களும் உங்கள் திருமணத்தைப் பற்றி எழுதி இருக்...// நீங்களும் உங்கள் திருமணத்தைப் பற்றி எழுதி இருக்கிறீர்களா.//<br /><br />எழுதி இருக்கேன்மா.... சுட்டி கீழே....<br /><br />http://venkatnagaraj.blogspot.in/2011/05/blog-post_24.html<br /><br />படித்துப் பாருங்களேன்.... :)வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-28628268882045223132012-02-06T05:43:21.487+05:302012-02-06T05:43:21.487+05:30வரணும் வெங்கட். நீங்களும் உங்கள் திருமணத்தைப் பற்ற...வரணும் வெங்கட். நீங்களும் உங்கள் திருமணத்தைப் பற்றி எழுதி இருக்கிறீர்களா.இல்லாவிட்டால் எழுதுங்களேன்.<br />தொடர்ந்து படிப்பதற்கு மிகவும் நன்றி. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-89512575126071839282012-02-06T05:40:42.427+05:302012-02-06T05:40:42.427+05:30ஆமாம் ராமலக்ஷ்மி எத்தனை நபர்களுடைய உழைப்பு சேர்ந்த...ஆமாம் ராமலக்ஷ்மி எத்தனை நபர்களுடைய உழைப்பு சேர்ந்தால் ஒரு திருமணம் நடை பெறுகிறது என்பதைக் கல்யாணம் செய்துவைப்பவர்களுக்குத்தான் புரியும். <br />என்றென்றுக்கும் என் தாய்தந்தையர்க்குக் கடமைப் பட்டவளாகவே இருக்கிறேன். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-1076740469816769882012-02-06T05:36:30.631+05:302012-02-06T05:36:30.631+05:30அன்பு கீதா,கரெக்டாகக் கண்டு பிடித்துவிட்டீர்கள். ர...அன்பு கீதா,கரெக்டாகக் கண்டு பிடித்துவிட்டீர்கள். ரொம்பப் பெருமையா இருக்கு. <br /><br />ஒருவேளைக் கண்ணுக்குச் சிகித்சை செய்தால் மூளையும் சுறுசுறுப்பாகச் செயல்படுமோ:0)<br />ரொம்ப நன்றிமா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-47109417298186457852012-02-06T05:25:52.988+05:302012-02-06T05:25:52.988+05:30அன்பு கோமதி,யோசித்து எழுதுவதும் தலைவலிக்கு வழியாகி...அன்பு கோமதி,யோசித்து எழுதுவதும் தலைவலிக்கு வழியாகிறது.அதனாலயே<br />பழைய பதிவுக்கு இன்னும் கொஞ்சம் விஷயம் சேர்த்து பதிவிட்டேன். <br /><br />நினைத்துப் பார்ப்பதே ஒரு நிறைவுதான். கூடவே வரும் இறைவனின் பாதங்களுக்கு நமஸ்காரம். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-24226277102374196312012-02-05T15:21:31.124+05:302012-02-05T15:21:31.124+05:30கத்திரிக்காய் காய்த்தது... சுவையாகவே இருந்தது.......கத்திரிக்காய் காய்த்தது... சுவையாகவே இருந்தது....<br /><br />பெண் பார்த்த அனுபவம், கல்யாணம் எல்லாமே ஒரு சுகம் தான்...வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-71446937443647630722012-02-05T08:41:46.804+05:302012-02-05T08:41:46.804+05:30காய்த்த கத்திரிக்காய் எத்தனை சுவை! அழகாய் பகிர்ந்த...காய்த்த கத்திரிக்காய் எத்தனை சுவை! அழகாய் பகிர்ந்தமைக்கு நன்றி வல்லிம்மா.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-41880285191721283592012-02-05T07:31:20.426+05:302012-02-05T07:31:20.426+05:30ninga Mylapore pona kathai mattum puthuso? munnad...ninga Mylapore pona kathai mattum puthuso? munnadi padichathu maranthuteno? mathapadi very very interesting. Hearty Congratulations once again.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-88825282649333226092012-02-05T06:48:23.024+05:302012-02-05T06:48:23.024+05:30அவரவர் வாழ்க்கையை தேர்ந்தெடுக்கிறார்கள். இல்லாவிட்...அவரவர் வாழ்க்கையை தேர்ந்தெடுக்கிறார்கள். இல்லாவிட்டால் மறைமுகமாகத் தேர்ந்தெடுக்க வைக்கப் படுகிறார்கள்.//<br /><br />உண்மைதான் அக்கா.<br /><br />குழந்தைகள் அனுப்பிய பூங்கொத்து அழகு.<br /><br />இறைவன் அருளால் இனிதாக முடிந்தது திருமணம்.<br />நிறைவான மனது எண்ணிப் பார்க்கும் வாழ்க்கை அற்புதம்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.com