tag:blogger.com,1999:blog-25530484.post3723211963468437..comments2024-03-14T22:31:24.640+05:30Comments on நாச்சியார்: அது ஒரு பகல் காலம் வல்லிசிம்ஹன்http://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comBlogger29125tag:blogger.com,1999:blog-25530484.post-38592083768075504792010-04-18T20:47:45.001+05:302010-04-18T20:47:45.001+05:30அன்பு அக்கா,நான் நலம். இங்கு எல்லோரும் நலம். பேரன்...அன்பு அக்கா,நான் நலம். இங்கு எல்லோரும் நலம். பேரன் நன்றாக ஒட்டிக் கொண்டான். நலமாக இருக்கிறான். உங்கள் வாழ்த்துக்கு நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-66531647174313479352010-04-18T20:47:45.000+05:302010-04-18T20:47:45.000+05:30அன்பு அக்கா,நான் நலம். இங்கு எல்லோரும் நலம். பேரன்...அன்பு அக்கா,நான் நலம். இங்கு எல்லோரும் நலம். பேரன் நன்றாக ஒட்டிக் கொண்டான். நலமாக இருக்கிறான். உங்கள் வாழ்த்துக்கு நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-30921243688512557502010-04-17T08:35:13.518+05:302010-04-17T08:35:13.518+05:30அன்பு மாதேவி, உங்களுக்கும் குடும்பத்துக்கும் என் ...அன்பு மாதேவி, உங்களுக்கும் குடும்பத்துக்கும் என் மனம் நிறைந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள்மா. நலமே நடக்கட்டும். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-49004669587299143412010-04-17T08:34:01.322+05:302010-04-17T08:34:01.322+05:30அன்பு கோமதி நலமா. ஊரில் அனைவரும் நலமா. பேரன் என்ன ...அன்பு கோமதி நலமா. ஊரில் அனைவரும் நலமா. பேரன் என்ன சொல்கிறான். எல்லோருக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் மா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-53243973456095170652010-04-17T03:07:12.687+05:302010-04-17T03:07:12.687+05:30வல்லிஅக்கா,
உங்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள்.
....வல்லிஅக்கா,<br />உங்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள்.<br />.<br />வெயிலின் கொடுமையை நினைத்தால்<br />கஷ்டமாய் உள்ளது.<br /><br />இரண்டு மாதங்களுக்கு எனக்கு நன்றாக<br />இருக்கும். பிறகு கஷ்டம் தான்.<br /><br />இங்கு வசந்தகாலம் என்பாதால் நன்றாக<br />இருக்கிறது.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-9993220471633830582010-04-15T10:57:56.994+05:302010-04-15T10:57:56.994+05:30நன்றாகச் சொல்லியுள்ளீர்கள். இறுதியில் கனத்தது.
இந...நன்றாகச் சொல்லியுள்ளீர்கள். இறுதியில் கனத்தது.<br />இந்தவருடம் இங்கு மின்வெட்டு இல்லை.சில வருடங்களுக்கு முன் இருந்தது.<br />சித்திரைப் புதுவருட வாழ்த்துக்கள்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-76131687566611328442010-04-14T17:44:57.472+05:302010-04-14T17:44:57.472+05:30மிக்க நன்றி போகி.இன். உங்க வலைத்தளத்துக்கும் என்...மிக்க நன்றி போகி.இன். உங்க வலைத்தளத்துக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-55620016854300942382010-04-14T17:42:28.758+05:302010-04-14T17:42:28.758+05:30வாங்கப்பா எழிலரசி. வாழ்த்துகளுக்கு நன்றி. அப்போ ...வாங்கப்பா எழிலரசி. வாழ்த்துகளுக்கு நன்றி. அப்போ என்னமோ திமிங்கல ஐடியா தோன்றியது. திருப்பி படிக்கறப்போ எனக்கே சிரிப்பாப் போச்சு.உங்களுக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள். ஹ்ம்ம். உங்க ஊரு கூலா இரூக்கும்.:) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-59145669385728056122010-04-14T17:38:39.257+05:302010-04-14T17:38:39.257+05:30நன்றிமா எல்.கே. உங்களுக்கும் இப்போ மீண்டும் நல் வ...நன்றிமா எல்.கே. உங்களுக்கும் இப்போ மீண்டும் நல் வாழ்த்துகளைச் சொல்லிக்கிறேன். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-22251753568628417802010-04-14T00:33:44.415+05:302010-04-14T00:33:44.415+05:30தரையில் நீந்தும் திமிங்கிலம்!!!
கலக்கிட்டீங்க! உங...தரையில் நீந்தும் திமிங்கிலம்!!!<br />கலக்கிட்டீங்க! உங்கள் வார்த்தைகளிலேயே<br />வெயில் கொடுமையை உணர முடிகிறது.<br />கீப் ரைட்டிங்!<br />சித்திரை புத்தாண்டு வாழ்த்துக்கள்<br />அன்புடன், எழிலரசி பழனிவேல்Ezhilarasi Pazhanivelhttps://www.blogger.com/profile/12875818108544363549noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-62285997755351174652010-04-13T22:31:35.021+05:302010-04-13T22:31:35.021+05:30புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
http://lksthoughts.bl...புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.<br />http://lksthoughts.blogspot.com/2010/04/blog-post_13.htmlஎல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-9645662333719828912010-04-13T16:24:19.297+05:302010-04-13T16:24:19.297+05:30வாங்கப்பா ராமலக்ஷ்மி, பங்களூரில் கூட வெய்யிலாமே.
ந...வாங்கப்பா ராமலக்ஷ்மி, பங்களூரில் கூட வெய்யிலாமே.<br />நீங்க நம்ம வீட்ட்ல ஒரு பகல் என்ன ஒரு நாளே தங்கலாமே:)<br /><br />குடும்பத்தாருக்கும் உங்களுக்கும் இனிய சித்திரைப் புத்தாண்டு நல்வாழ்த்துகள். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-69190713237139594762010-04-13T16:09:10.854+05:302010-04-13T16:09:10.854+05:30வரணும் நானானி. நம்மளை ஜெயிக்கறது இந்த வெய்யில்.
ந...வரணும் நானானி. நம்மளை ஜெயிக்கறது இந்த வெய்யில்.<br />நமக்கு இது ஒரு நாள் மிஞ்சிப் போனால் மாதத்தில் ஒரு நாள்.<br /><br />தபால்காரர்,கொரியர் பையன், இன்னுமெத்தனையோ பேருக்கு இது ரொம்பப் பாவப்பட்ட காலமாகிவிடுகிறது. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-20806119753716253402010-04-13T15:45:27.974+05:302010-04-13T15:45:27.974+05:30வரணும் ஜயஷ்ரீ. அதான் திமிங்கலம்னு எழுதிட்டேனே. மூழ...வரணும் ஜயஷ்ரீ. அதான் திமிங்கலம்னு எழுதிட்டேனே. மூழ்கி மூழ்கி வெளில வரவேண்டியதுதான்:) நன்றிம்மா. உங்களுக்கும் எங்கள் இனிய நல் புத்தாண்டு வாழ்த்துகள். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-73856051154083547842010-04-13T14:56:15.053+05:302010-04-13T14:56:15.053+05:30//தரையில் நீந்தும் திமிங்கிலம்!!!!!!!!!!!//
நானும...//தரையில் நீந்தும் திமிங்கிலம்!!!!!!!!!!!//<br /><br />நானும் இதையேதான் நோட் செய்தேன்.<br /><br />வெயிலின் கொடுமையையும் மின்வெட்டையும், ஒன்று ஆண்டவன் கொடுத்தது, இன்னொன்று ஆள்பவன் தந்தது.இருவரையுமே நான் நோகமுடியாது. காரணம் இயலாமை.<br /><br />இதமாக இருந்ததுப்பா!!!நானானிhttps://www.blogger.com/profile/18031483795686706645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-16740057186735203812010-04-13T14:55:32.953+05:302010-04-13T14:55:32.953+05:30இல்லை மறக்கலை. முத்து. சண்டை போடணும்னு நினைச்சா...இல்லை மறக்கலை. முத்து. சண்டை போடணும்னு நினைச்சா வேப்ப மரத்தை தான் இழுப்பேன்:)<br />நான் வேற மாதிரி ,செய்யலாம். வேப்பமரம் வெட்ட வேணாம்கற கட்சி.<br />அவர் இங்க இந்த ஸ்பாட்ல தான் கார் நிறுத்தணும்கற கட்சி. அவ்ளோதான் மேட்டர்:) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-31593883224663819172010-04-13T14:52:54.172+05:302010-04-13T14:52:54.172+05:30அட!! காணாம போய்ட்டாங்களேனு தேடிண்டு இருந்த வல்லிய...அட!! காணாம போய்ட்டாங்களேனு தேடிண்டு இருந்த வல்லியம்மா திருப்பி கிடைச்சுட்டாங்கப்பா!!!!:)) beautiful!!happy Vishu Mrs Simhan!!!!Jayashreehttps://www.blogger.com/profile/00235831606059901751noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-83114054939180237972010-04-13T14:52:08.565+05:302010-04-13T14:52:08.565+05:30வாங்கப்பா துளசி, பின்ன என்னப்பா. தரையில படுத்துட்ட...வாங்கப்பா துளசி, பின்ன என்னப்பா. தரையில படுத்துட்டா திமிங்கலம் தான்.:)<br />கொஞ்சமா நகருவேன்னு சொல்றதா உடம்பு.!!<br />இப்ப மதியம் இரண்டு மணி நேரம் வேலையை நிறுத்தறாங்கப்பா. நல்ல வேளை. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-55154952390485444472010-04-13T14:48:59.410+05:302010-04-13T14:48:59.410+05:30ஒரு பகல் உங்களுடன் கழித்தது போல அழகாய் சொல்லியிருக...ஒரு பகல் உங்களுடன் கழித்தது போல அழகாய் சொல்லியிருக்கீங்க வல்லிம்மா. படங்கள் அருமை. உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் என் சித்திரை திருநாள் வாழ்த்துக்கள்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-32553333406952636532010-04-13T12:51:55.331+05:302010-04-13T12:51:55.331+05:30ம்... அரைமணி குழந்தையக் கூப்பிட வெளியே போகும்பொதே ...ம்... அரைமணி குழந்தையக் கூப்பிட வெளியே போகும்பொதே தலை சுத்துது.. மத்தவங்க எப்படித்தானோன்னு எனக்கும் பாவமா இருக்கும்.. நல்லா சொன்னீங்க..<br /><br />ஆமா வேப்பமரம் ஏன் வெட்டினாங்கன்னு நிஜம்மாவே மறந்து போயிட்டா கேட்டீன்க ;)முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-56365924442442308622010-04-13T08:06:06.022+05:302010-04-13T08:06:06.022+05:30தரையில் நீந்தும் திமிங்கிலம்!!!!!!!!!!!
ஹைய்யோ:-)...தரையில் நீந்தும் திமிங்கிலம்!!!!!!!!!!!<br /><br />ஹைய்யோ:-)))))))))<br /><br />நம்ம வீட்டுக்குப் பின்புறம் வீடு கட்ட ஆரம்பிச்சுருக்காங்க. வெய்யிலில் அவுங்க வேலை செய்வதைப் பார்த்தால்.......துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-43311132164858514502010-04-13T07:44:51.349+05:302010-04-13T07:44:51.349+05:30வாங்கப்பா சாரல். கைக் குழந்தைகள், கர்ப்பிணிகள் இவ...வாங்கப்பா சாரல். கைக் குழந்தைகள், கர்ப்பிணிகள் இவர்கள் பாடு மிகக் கஷ்டம்.<br />மின் வெட்டைத் தளர்த்தினால் நன்றாக இருக்கும். <br /> இனிய தமிழ்ப்புத்தாண்டு நல் வாழ்த்துகள் மா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-27137739405411444922010-04-13T07:42:50.610+05:302010-04-13T07:42:50.610+05:30அன்பு தென்றல், ஹைதையைப் பற்றி நினைக்கவே பயமாக இருக...அன்பு தென்றல், ஹைதையைப் பற்றி நினைக்கவே பயமாக இருக்குப்பா.<br />கவனமாக இருங்கள். <br />.பக்கத்தில் வீடு கட்டுகிறார்கள். சித்தள்கள் சிமெண்ட் எடுத்துப் போவதும் வருவதும், நம்வீட்டில் தண்ணிருக்காக வருவதும் ரொம்ப மனசைக் கஷ்டப் படுத்துகிறது. என்றுதான் இவர்களுக்கெல்லாம் விடுதலை என்று தோணுகிறது. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-84673948680567388282010-04-12T23:24:15.779+05:302010-04-12T23:24:15.779+05:30நல்லா சொல்லியிருக்கீங்க வல்லிம்மா.. அதிலும் கைக்கு...நல்லா சொல்லியிருக்கீங்க வல்லிம்மா.. அதிலும் கைக்குழந்தைகள் பாடு ரொம்ப கஷ்டம்.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-59605567229317369642010-04-12T17:19:38.027+05:302010-04-12T17:19:38.027+05:30இதைவிட அருமையாக எளிமையாக யாராலும் சொல்ல முடியாது. ...இதைவிட அருமையாக எளிமையாக யாராலும் சொல்ல முடியாது. கடைசி வரிகள் நச்!!!! //<br /><br />நானும் வழி மொழிகிறேன் வல்லிம்மா. இங்கே 41 டிகிரியாம். தாங்க்க்க்க்க்க்க்க முடியவில்லை. இதில் 2 மணிநேரம் அறிவிக்கப்பட்டு அறிவிக்கப்படாமல் ஒரு மணிநேரம் என மின் வெட்டு.pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.com