tag:blogger.com,1999:blog-25530484.post3624286342027323508..comments2024-03-14T22:31:24.640+05:30Comments on நாச்சியார்: இசை கேட்டால் புவி அசைந்தாடும் வல்லிசிம்ஹன்http://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-25530484.post-87317212710193039262017-09-19T05:08:05.755+05:302017-09-19T05:08:05.755+05:30எல்லாம் மாறிக் கொண்டே இருக்கின்றன ஐயா.எல்லாம் மாறிக் கொண்டே இருக்கின்றன ஐயா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-40291217330412561452017-09-18T09:03:39.055+05:302017-09-18T09:03:39.055+05:30இணையம் வந்து நம் பழக்கத்தின் முறையை மாற்றிவிட்டது ...இணையம் வந்து நம் பழக்கத்தின் முறையை மாற்றிவிட்டது என்பதே உண்மை.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-12165759889167302132017-09-17T20:57:36.593+05:302017-09-17T20:57:36.593+05:30அன்பு ராமலக்ஷ்மி,
ரேடியோக்ராம், இசைத்தட்டுகள் வைப்...அன்பு ராமலக்ஷ்மி,<br />ரேடியோக்ராம், இசைத்தட்டுகள் வைப்பதற்காகவே வீட்டில் பெரிய காபினெட் செய்தார்.<br /><br />அதைக் காப்பாற்றி வைக்க ,சென்னை வந்த புதிதில் இடம் கிடைக்கவில்லை.<br />பெரியவர்களுக்கு எங்கள் இசையில் அத்தனை ஈடுபாடு கிடையாது.<br /><br />அதனாலெயே அவைகளின் புழக்கம் குறைந்தது.<br />பிறகு காசெட்.<br />இப்போது அவையெல்லாம் எங்கெங்கோ சிதறிவிட்டன. சாக்கு மூட்டையில் வெளியேறியவையே அதிகம்.<br />பழைய நினைவுக்காக Sound of Music album மட்டும் வைத்திருக்கிறேன்.<br />உங்கள் அன்பு புரிதலுக்கு மிக நன்றி. மா வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-26707929937917798392017-09-17T20:51:38.195+05:302017-09-17T20:51:38.195+05:30அன்பு வெங்கட்,
நானும் இவரும் எத்தனை ஆசையாக இசைத்தட...அன்பு வெங்கட்,<br />நானும் இவரும் எத்தனை ஆசையாக இசைத்தட்டுகள் வாங்குவோம்.....நாள் முழுவதும் இசைதான்.<br />இப்போது, பீரோவின் அடித்தட்டில் அழுக்குப் படிந்து ,கேட்பதற்கு வழியும் இல்லாமல்<br /> ஓய்ந்துவிட்டன என் நினைவுகளைப் போல.<br />இனிக் கணினியில் தான் எல்லாம்.நன்றி மா.<br /> வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-58259918597870490442017-09-17T20:47:30.671+05:302017-09-17T20:47:30.671+05:30 ஆமாம்.அவர்கள் உண்மைகள்.
இருந்தாலும் கைகளில் புத்த... ஆமாம்.அவர்கள் உண்மைகள்.<br />இருந்தாலும் கைகளில் புத்தகத்தைப் பிடித்தால் அது ஒரு துணை. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-52097262201943648782017-09-17T20:45:58.286+05:302017-09-17T20:45:58.286+05:30ஆமாம். நெல்லைத் தமிழன்.
சுட்டும் விழிச் சுடர்தான் ...ஆமாம். நெல்லைத் தமிழன்.<br />சுட்டும் விழிச் சுடர்தான் கண்ணம்மா எவ்வளவு அருமையாக இருக்கும்.<br />என் மாமா ராமுவுக்கு இசை மேல் அவ்வளவு ஆர்வம். நன்றாகப் பாடவும் செய்வார்.<br />இசை மனம்மை நிலைப் படுத்தும் என்று சொல்லிக் கொண்டே இருப்பார்.<br /><br />என் அம்மாவுக்கும் நான் பாட வேண்டும் என்பதில் அவ்வளவு ஆர்வம்.<br />கற்றதைப் பயிற்சி செய்யாமல் காலம் கழித்துவிட்டேன்.<br /><br />மின் நூல் பற்றி எனக்கும் அதே அபிப்பிராயம் தான். <br />அது இன்னும் நம்மைக் கணினியுடன் கட்டுகிறதே என்று தோன்றும்.<br />பார்க்கலாம் என் வைராக்கியம் எத்தனை நாள் நீடிக்கிறது என்று. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-51940817285261559382017-09-17T20:38:38.076+05:302017-09-17T20:38:38.076+05:30உண்மைதான் ஸ்ரீராம்,
நமக்குப் பிறகு இந்தப் பொக்கிஷ...உண்மைதான் ஸ்ரீராம்,<br /> நமக்குப் பிறகு இந்தப் பொக்கிஷங்களைப் பாதுகாக்கும் பொறுப்பை அவர்கள் மேல் சுமத்த ஆசை இல்லை.அருமையான புத்தகங்களைப் பிரியவும் மனதில்லை. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-17854255714563823102017-09-17T08:16:05.909+05:302017-09-17T08:16:05.909+05:30இசைத்தட்டு காலத்தைய நினைவுகளைக் கிளப்பின தங்கள் பக...இசைத்தட்டு காலத்தைய நினைவுகளைக் கிளப்பின தங்கள் பகிர்வு. சிடி வருவதற்கும் முன்பாக சேகரித்த கேசட்கள் ஒரு மூட்டை அளவுக்கு வெளியேற்றினோம் வீடு மாறும் போது. ஆம், இப்போது எல்லாமே இணையத்தில்.. எளிதாகக் கிடைக்கின்றன.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-30226565321778489452017-09-17T04:48:19.914+05:302017-09-17T04:48:19.914+05:30உண்மைதான் படிக்க விரும்பினால் நமக்கு பிடித்ததை இ...உண்மைதான் படிக்க விரும்பினால் நமக்கு பிடித்ததை இணையத்தில் தேடி எந்த ஒரு வித செலவு இல்லாமலும் படிக்கலாம்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-67030235326459568132017-09-16T21:57:24.015+05:302017-09-16T21:57:24.015+05:30பதிவின் தலைப்பு 'இசை கேட்டால் புவி அசைந்தாடும்...பதிவின் தலைப்பு 'இசை கேட்டால் புவி அசைந்தாடும் அது இறைவன் அருளாகும்' பாடல் என் மனதில் ஓட ஆரம்பித்துவிட்டது. தண்டபாணி தேசிகரின் 'தாமரை பூத்த தடாகத்திலே' எனக்கு மிகவும் பிடித்த பாடல். (அவர் பாடலுக்காகவே நான் நந்தனார் படத்தை நிறைய தடவை பார்த்தேன்-வீடியோவில்-என்னிடம் அந்தப் படம் இருக்கிறது)<br /><br />மின்னூல் சுலபம்தான். இருந்தாலும் புத்தகத்தை ஸ்பரிசித்து படிப்பதுபோல் வருவதில்லை. ஆனால் இசை எம்பி3 அப்படி இல்லை.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-33706106738153289642017-09-16T20:27:12.603+05:302017-09-16T20:27:12.603+05:30இப்போது இணையத்திலேயே பல விஷயங்கள் கிடைத்துவிடுவதால...இப்போது இணையத்திலேயே பல விஷயங்கள் கிடைத்துவிடுவதால் வாங்கி வைக்கும் பழக்கம் ரொம்பவே குறைந்திருக்கிறது. என்னிடம் பல கேசட்டுகள் இருந்தன. இப்போது அவற்றை எடுப்பது கூட இல்லை!<br /><br />வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-69273573585928848362017-09-16T20:09:19.989+05:302017-09-16T20:09:19.989+05:30உண்மைதான். இவற்றுக்குக் காசு கொடுத்து வாங்கி நிறை...உண்மைதான். இவற்றுக்குக் காசு கொடுத்து வாங்கி நிறைய காசு நானும் வீண் செய்திருக்கிறேன். வாங்கியிருக்கும் புத்தகங்களை படிக்கிறேன். புதிதாக புத்தகம் எதுவும் வாங்கவில்லை. பாடல்கள் இணையத்திலும், அலைபேசியிலும் கேட்கிறேன்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com