tag:blogger.com,1999:blog-25530484.post3567275895008865317..comments2024-03-14T22:31:24.640+05:30Comments on நாச்சியார்: மாசி மாதமும் வடாம் பிழிதலும்.7 வல்லிசிம்ஹன்http://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-25530484.post-69219271491183738592018-03-19T08:43:53.691+05:302018-03-19T08:43:53.691+05:30ஆஹா!! வல்லிம்மா போன முறை நான் வடாம் வற்றல் போட்ட ப...ஆஹா!! வல்லிம்மா போன முறை நான் வடாம் வற்றல் போட்ட போது இப்படித்தான் வானத்தை நம்பிப் போட்டு வேஷ்டித் துணியில் இட்டும் ஆயாச்சு.....மழை!!! வெயில் இல்லை...உடனே அனைத்தையும் மின் விசிறியின் கீழ் உலர்த்தி எடுத்துவிட்டேன்....என்ன கூட கொஞ்சம் நாள் ஆச்சு...அந்த இரண்டு நாட்கள் ஓய்ந்து 3 வது நாள் வெயில் வந்ததும் வடாம் எல்லாம் வேஷ்டியில் இருந்து பிரிச்சு தட்டில் வைத்திருந்ததால் வெயிலில் காய வைத்து எடுத்துவிட்டேன்....நன்றாகவே வந்தது....<br /><br />இன்று இலை வடாமுக்கு அரிசி ஊற வைச்சுருக்கேன்....இன்னும் கொஞ்ச நேரத்தில் அரைத்து வைக்கணும்....கொஞ்சம் புளிக்கணுமே....அப்புறம் இது மெலிதாக தோசை வார்ப்பது போல் எழுதணும்....ஆனால் எனக்கு வெளியில் இலை வடாம் வாங்குவது பிடிப்பதில்லை....கனமாகத் தேய்க்கிறார்கள். எனவே நான் வீட்டில் தான்....செய்வது மிக எளிது....நான் மிக மிக மெலிதாக இடுவேன்....வெந்ததும் சாப்பிடவும் நன்றாக இருக்கும் உப்பு காரம் பெருங்காய மணத்துடன்...எங்க வீட்டுல அப்படியே சாப்பிடவும் பிடிக்குமா...அதனால நிறைய போடனூம்...இன்று கொஞ்சம் தான் ஒரு ஆழாக்குதான் ஊற வைத்துள்ளேன்...இதுவே வரும்...அடுத்தடுத்து செய்யலாம் என்று...<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-43656773760642145312018-03-17T04:36:22.881+05:302018-03-17T04:36:22.881+05:30 அன்பு கோமதி, எல்லோருக்கும் இந்த மழை வில்லனாக வருக... அன்பு கோமதி, எல்லோருக்கும் இந்த மழை வில்லனாக வருகிறது பார்த்தீர்களா.<br />அந்த மாடிப்படிகளை இப்போது பார்த்தால்<br />பிரமிப்பா இருக்கிறது. இதிலியா ஓடினோம் என்றிருக்கிறது.<br />வீடே பெருங்காய வாசம் தூக்கும். இனிமையான நாட்கள்.<br />வாழ்க வளமுடன் மா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-49325337188630960482018-03-16T12:57:42.323+05:302018-03-16T12:57:42.323+05:30கூழ் வத்தல் போடும் போது மழை வந்து மொட்டை மாடி போய்...கூழ் வத்தல் போடும் போது மழை வந்து மொட்டை மாடி போய் ஓடி போய் எடுத்து வந்து நாள் முழுவதும் மின்விசிறியில் காய்ந்ததும் மறுதாள் நல்ல மழை பெய்து காய்ந்து விட்டதும் நினைவுக்கு வருது.<br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-82354172265354993472018-03-16T03:07:27.133+05:302018-03-16T03:07:27.133+05:30 உண்மைதான் நெ.த. எழுதும்போதே பழைய
நாட்களின் வாசன... உண்மைதான் நெ.த. எழுதும்போதே பழைய<br />நாட்களின் வாசனை வருகிறது.<br /> வலிமை நிறைந்த நாட்கள். குழந்தைகளின் அருகாமை.<br />எல்லாமே பெருமாள் கொடுத்த வரம்.<br />இப்பொழுது எழுத முடிகிறது. பதிந்து விடலாம் என்ற தீர்மானம். நன்றி மா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-48194332358705333922018-03-15T19:09:48.346+05:302018-03-15T19:09:48.346+05:30இதையெல்லாம் படிக்கும்போதே 'வத்தக்கூழ்' வாச...இதையெல்லாம் படிக்கும்போதே 'வத்தக்கூழ்' வாசனையும் வடாம் இடும் பாய்/துணி போன்றவையும் மனதில் வந்துபோகிறது. நல்லா எழுதியிருக்கீங்க.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-71255253310438312182018-03-14T17:23:04.901+05:302018-03-14T17:23:04.901+05:30வெய்யில் அடுத்த நாளாவது வருமே ஸ்ரீராம். NO WORRIES...வெய்யில் அடுத்த நாளாவது வருமே ஸ்ரீராம். NO WORRIES. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-42829296121713470852018-03-14T05:27:18.234+05:302018-03-14T05:27:18.234+05:30வெயிலில் வைக்காவிட்டால் அது ஒருமாதிரி வாசனை வந்து ...வெயிலில் வைக்காவிட்டால் அது ஒருமாதிரி வாசனை வந்து விடாதோஅம்மா? ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-55212831783126976472018-03-14T04:05:19.971+05:302018-03-14T04:05:19.971+05:30 மழை நிற்காவிட்டால் இருக்கவே இருக்கிறது மேஜை. அலு... மழை நிற்காவிட்டால் இருக்கவே இருக்கிறது மேஜை. அலுமினிய தட்டுகள். தாம்பாளங்கள்,<br />பாய். மேலே மின்விசிறியைச் சுழல விட்டு கீழே வடாம் வேஷ்டியை விரித்தால் ஆச்சு காரியம். ஸ்ரீராம் நான் இதை எல்லாம் செய்திருக்கிறேன். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-20516943700511988332018-03-13T20:52:12.244+05:302018-03-13T20:52:12.244+05:30மழை நிற்காவிட்டால் என்ன ஆவது! மழை நிற்காவிட்டால் என்ன ஆவது! ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com