tag:blogger.com,1999:blog-25530484.post3516746914492683703..comments2024-03-14T22:31:24.640+05:30Comments on நாச்சியார்: சில்லென்று சில நினைவுகள் 14......... 1967 வல்லிசிம்ஹன்http://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-25530484.post-39001994812230736312014-06-14T22:17:30.694+05:302014-06-14T22:17:30.694+05:30இனிமையான நினைவுகள்......
இனிமையான நினைவுகள்......<br /><br />வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-83204408913620614532014-06-12T18:23:21.565+05:302014-06-12T18:23:21.565+05:30நன்றி ராமலக்ஷ்மி. முடியும் போது தொடருகிறேன்.நன்றி ராமலக்ஷ்மி. முடியும் போது தொடருகிறேன். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-61618469819824790932014-06-09T22:36:44.214+05:302014-06-09T22:36:44.214+05:30இனிய நினைவுகள். தொடருங்கள்.இனிய நினைவுகள். தொடருங்கள்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-58071059901705844202014-06-09T17:23:21.705+05:302014-06-09T17:23:21.705+05:30உண்மையில் பெரிய இடம் தான். துளசி ஆஜிக்கு எப்படி ம...உண்மையில் பெரிய இடம் தான். துளசி ஆஜிக்கு எப்படி மனசு வந்ததோ எல்லாவற்றையும் விற்க. ஆனால் சூக்ஷ்மமாக யோசிப்பவர். சரியான வேளையில் பத்து க்ரவுண்ட் நிலத்தை ஒன்று 25 ஆயிரம் என்று 72 இல் விற்றார.இரண்டு க்ரவுண்டில் இப்போ இருக்கும் பாரிஜாதம் உருவானது. குளிக்கக் கொள்ளத்தண்ணீர் இருக்காது. ஆனால் வாய்க்காலில் செடிகள் மரங்களுக்குத் தண்ணீர் பாயும். எத்தனை மலர்கள் .நாகலிங்கம்,வில்வமரம் நெல்லி மரம் விளாம்பழ மரங்கள் ,சஃபோட்டா மரங்கள் என்று அத்தனையும் வெட்டுண்டன.புதிய பாரிஜாத்ததிலும் விளா மரமும் வேப்பமரமும் இருந்தன. அவைகளின் வேர்கள் அஸ்திவாரத்துப் போவதாக யாரோ சொன்னார்கள். அதுவும் வெட்டுக்கு உள்ளானது.சரி பழங்கதை,.விடுகிறேன். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-86274638430309396402014-06-09T17:11:16.944+05:302014-06-09T17:11:16.944+05:30ஆமாம் ஸ்ரீராம் மௌலியோட அப்பாதான். பிரமாதமாகக் கதை...ஆமாம் ஸ்ரீராம் மௌலியோட அப்பாதான். பிரமாதமாகக் கதை சொல்வார்,. அவர் அனந்தராம தீக்ஷிதர் இவர்களெல்லாம் அந்தக் கால ஜாம்பவான்கள். இப்ப பையனோட பெண்ணும் குச்சிக் குச்சி ராக்கம்மா தான். படு சுட்டி நல்ல உயரம். நல்லவேளை நாங்கள் இருவரும் ஒன்றும் சொன்னதில்லை. நினைத்ததில்லை. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-6926593497952987602014-06-09T17:05:42.137+05:302014-06-09T17:05:42.137+05:30உண்மைதான் தனபாலன். எதிர்த்துப் பேசத்தெரியாது. கட்ட...உண்மைதான் தனபாலன். எதிர்த்துப் பேசத்தெரியாது. கட்டுப்பாடு மிகவும் அவசியம் என்பதெல்லாம் ஏகப்பட்ட அறிவுரைகள் அம்மா சொல்லிக் கொண்டே இருப்பார். அதெல்லாம் என்னைப் பதப் படுத்தின என்றே சொல்லவேண்டும். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-62949793398529581762014-06-09T17:02:33.977+05:302014-06-09T17:02:33.977+05:30கட்டாயம் கீதா. நல்லவேளை முகம் அச்சு அசல் இவரைப் ...கட்டாயம் கீதா. நல்லவேளை முகம் அச்சு அசல் இவரைப் போலவே இருந்தது.இப்போ குரலும் அதுபோலவே இருக்கு. என்னவோ இந்த ஜாடையில் மனிதர்கள் அத்தனை ஈடுபாடோடு இருக்கிறார்கள். அத்ற்குப் பின் என் பெண் பிறந்ததும் கழுக் மொழுக்னு திடமாக இருந்தாள். அதற்கு ஒரே கொஞ்சல். அப்பவும் ஏதோ ஒண்ணும் சொட்டு சொல்வார்கள்.>}} பழகினதனால நானும் கண்டுக்கவில்லை. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-65592092281875464612014-06-09T16:57:25.648+05:302014-06-09T16:57:25.648+05:30நன்றி. கரந்தை ஜயக்குமார். நினைவுகள் ஒரு ஆறுதலைக் க...நன்றி. கரந்தை ஜயக்குமார். நினைவுகள் ஒரு ஆறுதலைக் கொடுக்கின்றன. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-18571918320173051872014-06-09T14:51:30.983+05:302014-06-09T14:51:30.983+05:30ஒல்லியாய் இருந்தால் என்ன? ஆரோக்யமாய் சுறுசுறுப்பாய...ஒல்லியாய் இருந்தால் என்ன? ஆரோக்யமாய் சுறுசுறுப்பாய் இருந்தால் போதுமே! :))<br /><br />பாலக்ருஷ்ண சாஸ்த்ரிகள்? மௌலியோட அப்பா?ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-30617736734400022082014-06-09T08:12:33.589+05:302014-06-09T08:12:33.589+05:30லஸ் சர்ச் ரோடில் ஆரம்பிச்சு ஆலிவர் ரோடு பின்கட்டு...லஸ் சர்ச் ரோடில் ஆரம்பிச்சு ஆலிவர் ரோடு பின்கட்டுன்னா.... எத்தனாம் பெரிய இடமப்பா!!!!!<br /><br />வத்தலகுண்டு வாழ்க்கையில் பார்த்துருக்கேன் சில தோழிகளின் (நஜிமுனிஸா, ஸுபைதா ) வீடுகள் இந்தத் தெருவில் ஆரம்பிச்சு பின்னம்பக்கத் தெருவில் முடியும். உள்ளேயே நடந்து அடுத்த தெரு போகலாம். அங்கேதான் நம்ம வீடு இருந்தது.<br /><br />அந்த நீளவீட்டில் வரிசையா உறவினர்கள் பகுதி ஒன்னுக்குள் ஒன்னாக!!!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-28494734402136768822014-06-09T07:49:39.387+05:302014-06-09T07:49:39.387+05:30பொறுமையும் என்றும் இனிமை அம்மா...
சேலத்தில் தொடர்...பொறுமையும் என்றும் இனிமை அம்மா...<br /><br />சேலத்தில் தொடர்கிறேன்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-6932557556094614212014-06-09T06:25:52.219+05:302014-06-09T06:25:52.219+05:30மெதுவா வாங்க சேலத்துக்கு. நல்ல அருமையான கோர்வையான ...மெதுவா வாங்க சேலத்துக்கு. நல்ல அருமையான கோர்வையான நினைவுகள். எங்க பெண்ணும் குழந்தையிலேயே ஒல்லி தான். இப்போவும் அவள் அப்படியே தான் இருக்கா. ஆனால் குழந்தை குண்டாக இருந்தால் தான் ஆரோக்கியம் என நம்மவர்கள் நினைப்பாங்களே! அது எங்க வீட்டிலும் உண்டு. நான் கொஞ்சம் நடுத்தரமாக இருப்பேனா, குழந்தை என்னைக் கொள்ளவில்லை என்று எல்லோரும் சொல்வார்கள். இதெல்லாம் இந்தக் காதில் கேட்டு அந்தக் காதில் விட வேண்டியவை! :)))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-4433851620464430052014-06-09T05:57:22.593+05:302014-06-09T05:57:22.593+05:30நினைவுகள் இனிமையானவைநினைவுகள் இனிமையானவைகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.com