tag:blogger.com,1999:blog-25530484.post3466411095087713152..comments2024-03-14T22:31:24.640+05:30Comments on நாச்சியார்: சித்திர ராமன்....4 மன்னர் முடி தரித்தால் வல்லிசிம்ஹன்http://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-25530484.post-25760567230600267462007-02-13T19:26:00.000+05:302007-02-13T19:26:00.000+05:30பாடப் பாட தானே ராகம்.வயலினைத் தூசி தட்டி ஆரம...பாடப் பாட தானே ராகம்.<BR/>வயலினைத் தூசி தட்டி ஆரம்பியுங்கள். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-68675555683050903582007-02-13T19:18:00.000+05:302007-02-13T19:18:00.000+05:30வயலின் கற்றுக் கொண்டேன், ஆனால் இப்போ கடந்த 10 வருட...வயலின் கற்றுக் கொண்டேன், ஆனால் இப்போ கடந்த 10 வருடமா பிராக்டிஸ்ல இல்லை...மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-65853405152922667862007-02-13T16:58:00.000+05:302007-02-13T16:58:00.000+05:30கண்டுபிடித்துவிட்டீர்களா.:-)'ராமனுக்கு மன்னர் மு...கண்டுபிடித்துவிட்டீர்களா.:-)<BR/>'ராமனுக்கு மன்னர் முடி தரித்தாலே<BR/>நன்மையுண்டொருகாலே'<BR/>அருமையான பாடல்.<BR/><BR/>பாட்டுக் கேட்பது சரி. நீங்களும் பாடுவீர்களா மௌலி? வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-26685790576599645322007-02-13T10:29:00.000+05:302007-02-13T10:29:00.000+05:30அருமை வல்லியம்மா, ஆமாம் தலைப்பு வைக்கும் சமையத்தில...அருமை வல்லியம்மா, ஆமாம் தலைப்பு வைக்கும் சமையத்தில் ஹிந்தோள கிருதி நினைவில் வந்ததோ?.....மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-30427881846879275942007-02-11T03:56:00.000+05:302007-02-11T03:56:00.000+05:30வரவேண்டும் ரவி.நேற்றுக் கூட நினைத்துக் கொண்டேன...வரவேண்டும் ரவி.<BR/>நேற்றுக் கூட நினைத்துக் கொண்டேன்.<BR/>பயணம் போய் வந்தாச்சோ என்று.<BR/>ராமன் அயோத்தியாவில் தான் இருக்கிறார்.<BR/>இதோ வனம் ஆளத் தயாராகிக் கொண்டு இருக்கிறார்.<BR/>ரொம்பக் கஷ்டமான படலம் இது:-( வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-64943178227262990582007-02-11T03:51:00.000+05:302007-02-11T03:51:00.000+05:30துளசி,தாயார் வெறுமனே அங்கேயிருந்து பார்த்தால் ...துளசி,<BR/>தாயார் வெறுமனே அங்கேயிருந்து பார்த்தால் சப்தம் கேட்கவில்லை.<BR/>ஆக்ஷன் தான் தெரிந்ததாம்.:-)<BR/>என்ன அன்யோன்யம் என்று ஆச்சரியமாம்.உபன்யாசகர் சொன்னதுப்பா.<BR/>நான் என்னத்தைக் கண்டேன்.:-) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-86296459412681543992007-02-11T02:52:00.000+05:302007-02-11T02:52:00.000+05:30சித்திர ராமாயாணம் தரும் வல்லியம்மாவுக்குச் சித்திர...சித்திர ராமாயாணம் தரும் வல்லியம்மாவுக்குச் சித்திரப் பின்னூட்டம் எப்படிப் போடுவது? :-)<BR/><BR/>குகப் படகுப் பயணப் படம் அருமை!<BR/><BR/>அது சரி, ராமனுக்கு மாமனார் வீட்டில், இப்படி விழுந்து விழுந்து கவனித்தால், அங்கேயே தங்கி விடப் போகிறான்! அங்கு அந்தத் துணி நல்லா இருக்குமா, இந்த ஆபரணம் நல்லா இருக்குமா என்று அத்தைமார்களுக்கு உதவி செய்து கொண்டிருந்தால், அப்பறம் அயோத்தியின் கதி என்னவாகும்? <BR/><BR/>சீக்கிரம் ஜனகரிடம் பேசி அனுப்பி வையுங்கள் வல்லியம்மா! :-)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-2806043070889495972007-02-11T02:09:00.000+05:302007-02-11T02:09:00.000+05:30/பூலோகத்தில கணவன் மனைவி எப்போதும்பேசிக் கொண்டே இரு.../பூலோகத்தில கணவன் மனைவி எப்போதும்<BR/><BR/>பேசிக் கொண்டே இருக்கிறார்களே //<BR/><BR/><BR/>க்குகூம்...............உங்களுக்கு ரொம்பத்தான்.:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-74531887496264647012007-02-10T19:39:00.000+05:302007-02-10T19:39:00.000+05:30ஜடாயுவா!நம்பமாட்டீர்கள் அடுத்த பதிவுக்காக பக்ஷி...ஜடாயுவா!<BR/>நம்பமாட்டீர்கள் அடுத்த பதிவுக்காக பக்ஷிராஜன் படங்களைத் தேடி எடுத்தேன்.<BR/><BR/>பெரியோர்கள் தொட்ட இதிகாசத்தை நாமும் பதிந்தால் கொஞ்சமாவது மனம் தெளியுமா என்கிற நப்பாசைதான் என்னை எழுதத் தூண்டுகிறது.<BR/>நன்றி. ராமனே துணை. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-74088718128571149962007-02-10T19:13:00.000+05:302007-02-10T19:13:00.000+05:30மிக அழகான படங்கள், வல்லி அவர்களே. என் போன்ற ராமபக்...மிக அழகான படங்கள், வல்லி அவர்களே. என் போன்ற ராமபக்தர்களின் கழுகுக் கண்களில் கூட ஒற்றிக் கொள்ளத் தக்க படங்கள் :)) <BR/><BR/>சென்ற நூற்றாண்டில் கூட தன் குடும்பத்துடன் காவிரியாற்றங்கரையில் தியாகராஜருக்கு தரிசனம் தந்திருக்கிறான் ராமன் ! <BR/><BR/>பக்தியில் தோய்ந்த உங்கள் பதிவுகள் வாழ்க!ஜடாயுhttps://www.blogger.com/profile/03221239000215336928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-84144239141049237942007-02-10T18:07:00.000+05:302007-02-10T18:07:00.000+05:30வாங்க செல்லி.கூகிள் ஆண்டவர் தான் வழிகாட்டி.:-0...வாங்க செல்லி.<BR/>கூகிள் ஆண்டவர் தான் வழிகாட்டி.:-0) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-24712678453657996142007-02-10T17:16:00.000+05:302007-02-10T17:16:00.000+05:30படங்கள் நல்லாயிருக்கு.எங்கே எடுத்தீர்கள்.படங்கள் நல்லாயிருக்கு.எங்கே எடுத்தீர்கள்.செல்லிhttps://www.blogger.com/profile/05003719650411478252noreply@blogger.com