tag:blogger.com,1999:blog-25530484.post3333401424873536733..comments2024-03-14T22:31:24.640+05:30Comments on நாச்சியார்: உறவுகள் தொடரும் வழி வல்லிசிம்ஹன்http://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comBlogger31125tag:blogger.com,1999:blog-25530484.post-58891274347574018552013-06-21T13:20:43.768+05:302013-06-21T13:20:43.768+05:30இந்தப் பதிவை இப்போதுதான் வலைசரம் மூலம் வந்து படித்...இந்தப் பதிவை இப்போதுதான் வலைசரம் மூலம் வந்து படித்தேன்.<br />இத்தனை அருமையான உறவுகள் நிச்சயம் தொடரும்.<br />இன்று உங்களுடன் வலைச்சரத்தில் அறிமுகம் ஆகியிருப்பதில் மிகுந்த சந்தோஷம்.<br />போன ஆண்டு பதிவர் விழாவில் சந்தித்தது போலவே இந்த ஆண்டும் சந்தித்து நட்பை வலுவாக்கிக் கொள்ள ஆசைபடுகிறேன்.<br /><br />பாராட்டுக்கள் வல்லி!Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-65053183753098693602013-06-21T10:43:54.443+05:302013-06-21T10:43:54.443+05:30நல்ல பகிர்வு.பகிர்வுக்கு மிக்க மகிழ்ச்சி.நல்ல பகிர்வு.பகிர்வுக்கு மிக்க மகிழ்ச்சி.Asiya Omarhttps://www.blogger.com/profile/09990440163111425979noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-72398058496426795212013-06-21T06:53:41.645+05:302013-06-21T06:53:41.645+05:30வணக்கம்...
அருமையான இந்தப் பகிர்வு வலைச்சரத்தில் ...வணக்கம்...<br /><br />அருமையான இந்தப் பகிர்வு வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...<br /><br />மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/06/blog-post_21.html) சென்று பார்க்கவும்... நன்றி அம்மா ...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-3925049776359665762012-06-19T11:52:33.416+05:302012-06-19T11:52:33.416+05:30சதாபிஷேக ஜோடிக்கு என் நமஸ்காரங்கள்.
குடும்ப விசே...சதாபிஷேக ஜோடிக்கு என் நமஸ்காரங்கள்.<br /><br />குடும்ப விசேஷமுன்னா ஒரு தனி மகிழ்ச்சி இருக்கத்தான் செய்யுது.<br /><br />ரொம்ப லேட்டா வந்துருக்கேனோ?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-39085128116357248292012-06-04T17:24:31.178+05:302012-06-04T17:24:31.178+05:30உறவுகள் என்றும் தொடரட்டும். மகிழ்ச்சியான பகிர்வு....உறவுகள் என்றும் தொடரட்டும். மகிழ்ச்சியான பகிர்வு.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-62155075124299988782012-06-03T10:07:59.581+05:302012-06-03T10:07:59.581+05:30அனுபவப்பகிர்வு வெகு சுவாரஸ்யம்அனுபவப்பகிர்வு வெகு சுவாரஸ்யம்ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-17229531457189798092012-06-03T09:51:05.469+05:302012-06-03T09:51:05.469+05:30நன்றி இராஜராஜேஸ்வரி. நீங்கள் வருவதே பெரிய வாழ்த்து...நன்றி இராஜராஜேஸ்வரி. நீங்கள் வருவதே பெரிய வாழ்த்துதான். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-63207516787368637302012-06-03T09:50:19.569+05:302012-06-03T09:50:19.569+05:30வரணும் கோமதி, வளமே வாழ வேண்டும் அந்தத் தம்பதியர்.
...வரணும் கோமதி, வளமே வாழ வேண்டும் அந்தத் தம்பதியர்.<br />வருகைக்கு நன்றிமா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-25923369628324855462012-06-03T09:49:33.930+05:302012-06-03T09:49:33.930+05:30ஆமாம் கீதா அவர் சொல்வது போல தேவைக்கு மேல வச்சுண்டு...ஆமாம் கீதா அவர் சொல்வது போல தேவைக்கு மேல வச்சுண்டு என்ன செய்யறது. கொடுப்பதே பெரிய சந்தோஷம் இல்லையா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-4031129333377235142012-06-03T09:48:37.755+05:302012-06-03T09:48:37.755+05:30நன்றி தனபாலன்,. விடாமல் வந்து அங்கீகாரம் அளிக்கிறீ...நன்றி தனபாலன்,. விடாமல் வந்து அங்கீகாரம் அளிக்கிறீர்கள். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-5973092273128894182012-06-03T09:47:38.992+05:302012-06-03T09:47:38.992+05:30அன்பு ராமலக்ஷ்மி,
உங்கள் இரண்டு பின்னூட்டங்களும் வ...அன்பு ராமலக்ஷ்மி,<br />உங்கள் இரண்டு பின்னூட்டங்களும் வந்தன. <br />பி.க பண்ணக் கூடாதுன்னு ஒன்றை மட்டும் பிரசுரிக்கறேன்.:)<br />நன்றி மா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-3646205094796181502012-06-03T07:32:16.764+05:302012-06-03T07:32:16.764+05:30வரலாறு படைப்பதில் வல்லவர்கள்:)
வாழ்த்துகள் !
சதா...வரலாறு படைப்பதில் வல்லவர்கள்:)<br /><br />வாழ்த்துகள் !<br /><br />சதாபிஷேகத் தம்பதியருக்கு நமஸ்காரங்கள்.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-86082109225121424862012-06-03T06:29:18.915+05:302012-06-03T06:29:18.915+05:30சதாபிஷேஹத் தம்பதிகளுக்கு எங்கள் வணக்கங்கள். வாழ்த்...சதாபிஷேஹத் தம்பதிகளுக்கு எங்கள் வணக்கங்கள். வாழ்த்துக்கள். நிறைவான வாழ்க்கை வாழ்ந்ததால் சுற்றத்திற்கு பகிர்ந்து அளித்து மகிழ முடிகிறது.<br /><br />உங்கள் பகிர்வுக்கு மகிழ்ச்சி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-9912060615050774192012-06-02T20:00:06.887+05:302012-06-02T20:00:06.887+05:30எனக்கும் இப்படிப் பங்கிட்டுக் கொடுப்பதுனா ரொம்பவே ...எனக்கும் இப்படிப் பங்கிட்டுக் கொடுப்பதுனா ரொம்பவே பிடிக்கும். நல்ல மனிதர்கள்! அத்தனை புடைவையை வைத்துக்கொண்டு என்ன செய்யறது? பெரியவர் செய்தது சரி.<br /><br />சதாபிஷேஹத் தம்பதிகளுக்கு எங்கள் நமஸ்காரங்கள்.<br /><br />என் பெரியப்பா பெண்ணோடயும் நானும் இப்படித் தான் மணிக்கணக்காய்ப் பேசுவேன். :))) கூடப் பிறந்த சகோதரி இல்லையேனு குறை தெரியாது. :))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-8342009440081604492012-06-02T19:59:52.433+05:302012-06-02T19:59:52.433+05:30நல்ல பகிர்வு ! நன்றி !<b>நல்ல பகிர்வு ! நன்றி !</b>திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-60046290490228976432012-06-02T19:14:56.944+05:302012-06-02T19:14:56.944+05:30தம்பதியருக்கு என் வணக்கங்களும். அழகான பகிர்வு.
அப...தம்பதியருக்கு என் வணக்கங்களும். அழகான பகிர்வு.<br /><br />அப்படின்னு நான் இட்ட பின்னூட்டத்தைக் காணததால் மீண்டும் பதிகிறேன்:)!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-58135694823491056422012-06-02T19:09:47.037+05:302012-06-02T19:09:47.037+05:30வரணும் இந்திரா சந்தானம்.
முதல் வருகைக்கு நன்றி.
பா...வரணும் இந்திரா சந்தானம்.<br />முதல் வருகைக்கு நன்றி.<br />பாராட்டுக்கும் நன்றி.கண்டிப்பாகத் தொடர்கிறேன். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-10460764284769060272012-06-02T19:07:26.195+05:302012-06-02T19:07:26.195+05:30வரணும் ஹுசைனம்மா.
அவர் கொடியில் ஒன்று. இடுப்பில் ஒ...வரணும் ஹுசைனம்மா.<br />அவர் கொடியில் ஒன்று. இடுப்பில் ஒன்று <br />என்ற விதிமுறைப்படி வாழ்பவர்.<br />அளவுக்கு மேல் எதுவும் கூடாது என்கிற கொள்கை.<br />அவர் இது போல பகிர்ந்து கொண்டது அனைவருக்கும்<br />மகிழ்ச்சியே. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-27598452774865970392012-06-02T19:02:09.751+05:302012-06-02T19:02:09.751+05:30வரணும் அறிவன். இனிமேல் மாற்றி எழுதுகிறேன்.
சரியா.வரணும் அறிவன். இனிமேல் மாற்றி எழுதுகிறேன்.<br />சரியா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-90148682317324137352012-06-02T19:01:08.690+05:302012-06-02T19:01:08.690+05:30அன்பு சாரல்,சுற்றம் அதுவும் அன்பான சுற்றம்
எப்பவு...அன்பு சாரல்,சுற்றம் அதுவும் அன்பான சுற்றம் <br />எப்பவும் வேண்டும். இல்லையானால் மனம் வெறுமையாகிப் போகிறது. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-53666647657994455232012-06-02T18:58:41.568+05:302012-06-02T18:58:41.568+05:30அன்பு நிரூ, எங்க சதாபிஷேகம் நடந்தாலும் வெறும்ன ந...அன்பு நிரூ, எங்க சதாபிஷேகம் நடந்தாலும் வெறும்ன நமஸ்காரம் செய்வதற்காவது போய்விடுவேன்.<br />உங்க அம்மா சொல்வது நிஜம்தான் பா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-17526658240836462242012-06-02T18:56:02.587+05:302012-06-02T18:56:02.587+05:30வெங்கட் நீங்களும் உறவுகளோடு ஆனந்தம் அனுபவித்தது
சந...வெங்கட் நீங்களும் உறவுகளோடு ஆனந்தம் அனுபவித்தது<br />சந்தோஷம்.<br />புதுவிதமான சதாபிஷேகம். ஹோமம் கிடையாது.<br /> சுகமான சாப்பாடு. சுத்தமான அன்பு.<br />அரிதாகக் கிடைத்த அனுபவம் மா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-44443276903956042872012-06-02T18:34:42.860+05:302012-06-02T18:34:42.860+05:30This comment has been removed by the author. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-74489608211147392682012-06-02T18:34:39.397+05:302012-06-02T18:34:39.397+05:30ஆமாம் ஸ்ரீராம்.இது போல மனமொத்த தம்பதியினர்
சதாபிஷே...ஆமாம் ஸ்ரீராம்.இது போல மனமொத்த தம்பதியினர்<br />சதாபிஷேகம் செய்து கொள்வது இனிமை. வளமோடு இருக்கவேண்டும்.<br />நன்றிமா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-35125644054655285422012-06-02T17:22:04.521+05:302012-06-02T17:22:04.521+05:30சுவாரச்யமான பதிவு அம்மா அடுத்த பதிவுக்கு காத்திருக...சுவாரச்யமான பதிவு அம்மா அடுத்த பதிவுக்கு காத்திருக்கிறேன்Anonymoushttps://www.blogger.com/profile/08074479306162562434noreply@blogger.com