tag:blogger.com,1999:blog-25530484.post2994147037403187738..comments2024-03-14T22:31:24.640+05:30Comments on நாச்சியார்: காணி சோம்பல்... வல்லிசிம்ஹன்http://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-25530484.post-66900865657859367682008-03-25T08:59:00.000+05:302008-03-25T08:59:00.000+05:30கீதா,உண்மைதான். பொங்கல் போதுதான் ஆரம்பித்தது.தோ...கீதா,<BR/>உண்மைதான். பொங்கல் போதுதான் ஆரம்பித்தது.<BR/><BR/>தோழியோடும் நோய் பேசேல்னு புது மொழி வச்சுக்கலாமா.<BR/>கவனமா இருக்கேன்மா. இது ஒரு நல்ல படிப்பினை.<BR/>தாமதமாகப் பதில் சொல்வதற்கு மன்னிக்கணும் வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-64166927415090905142008-03-23T14:11:00.000+05:302008-03-23T14:11:00.000+05:30//எல்லாவற்றுக்கும் கொசு வலை அடித்தாச்சு.அது இனிமேல...//எல்லாவற்றுக்கும் கொசு வலை அடித்தாச்சு.<BR/>அது இனிமேல் கொசு வராம இருக்கும்.//<BR/><BR/>அப்படினு யார் சொன்னது? வீட்டுக்குள்ளே இருப்பது வெளியே போகாது, அவ்வளவு தான், வெளியே இருப்பது தாராளமாய் உள்ளே வந்து இரண்டும் கொஞ்சிக் குலவும்.<BR/><BR/>இவ்வளவு மோசமா ஆயிருக்கு, அன்னிக்கு ஒரு நாள், அதான் லாங் லாங் அகோ, நான் தொலைபேசிய போது ஒண்ணுமே சொல்லவில்லையே? ம்ம்ம்ம்ம், உங்க உடம்பில் சர்க்கரை வேறே இருக்கும்போது கவனம் அதிகம் இருக்கணும், இது எல்லாம் விளையாட்டில்லை. :(((((((((((Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-34791953204338290252008-03-19T11:16:00.000+05:302008-03-19T11:16:00.000+05:30நன்றி. தி.ரா.ச சார்.கவனமாக இருப்பேன் இனிமேல்.பட்டா...நன்றி. தி.ரா.ச சார்.<BR/><BR/>கவனமாக இருப்பேன் இனிமேல்.<BR/>பட்டால் தெரியும்.......:)) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-4102745374578619292008-03-18T19:46:00.000+05:302008-03-18T19:46:00.000+05:30இரண்டு ரூபா காயின் அளவுக்கு காலை அரிச்சு இருக்கு இ...இரண்டு ரூபா காயின் அளவுக்கு காலை அரிச்சு இருக்கு இது மைனாரா?<BR/>காலல் காலத்தில் கால்கட்டு போடனும்ன்னு கேட்டு இருக்கேன். ஆனா இப்படி போறாத காலத்தில் கால் கட்டு போட்டவர் நீங்கள்தான் ஜாக்கிரதாய் இருக்கனும்.தி. ரா. ச.(T.R.C.)https://www.blogger.com/profile/10875171399390493324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-76853506734651979712008-03-17T21:28:00.000+05:302008-03-17T21:28:00.000+05:30ஏதாவது சமர்த்தா செய்துவிட்டு,பாராட்டு வாங்கறது எ...ஏதாவது சமர்த்தா செய்துவிட்டு,<BR/>பாராட்டு வாங்கறது எப்படி...<BR/>இப்படி அசட்டுத் தனத்தைப் பின்னால சொல்றதுதாஅன் பெண்டிர்க்கு அழகில்லையா தி.ரா.ச சார்.<BR/>மத்தபடி நட்புகளோட அருமை எனக்குத் தெரியாதா... வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-44880986855275467492008-03-17T21:13:00.000+05:302008-03-17T21:13:00.000+05:30நன்றி கோபி.துபாயிலிருந்து இன்னோரு பையன் பாத்தும்மா...நன்றி கோபி.<BR/>துபாயிலிருந்து இன்னோரு பையன் பாத்தும்மா..னு சொல்லியாச்சு:)) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-59427598234761629072008-03-17T20:46:00.000+05:302008-03-17T20:46:00.000+05:30உங்களையெல்லாம் பயங்கரமான சவுக்கார் ஜானகிப் புலம்பல...உங்களையெல்லாம் பயங்கரமான சவுக்கார் ஜானகிப் புலம்பலில் இருந்து காப்பாற்றி,<BR/>மீண்ட ஆரோக்கியத்தோடு இதோ சிரித்துக் கொண்டே பதிவு போட்டு விட்டேன்<BR/>என்ன இப்படி பண்ணீட்டிங்க. நாங்க என்ன அவ்வளவு வில்லன்களா? நாங்களும் பரிவாதான் இருப்போம்தி. ரா. ச.(T.R.C.)https://www.blogger.com/profile/10875171399390493324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-4539331117398830472008-03-17T17:26:00.000+05:302008-03-17T17:26:00.000+05:30ம்ம்..பார்த்தும்மா..!ம்ம்..பார்த்தும்மா..!கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-19483807285083969192008-03-17T17:16:00.000+05:302008-03-17T17:16:00.000+05:30அம்பி,ரெண்டு மாசம் இழுத்தடிச்ச டாக்டர் ஒருத்தர்....அம்பி,<BR/>ரெண்டு மாசம் இழுத்தடிச்ச டாக்டர் ஒருத்தர்.<BR/>இந்த ஸ்கின் எடுத்த டாக்டர் இன்னோருத்தர்.<BR/>ஆகக்கூடி எல்லோருக்கும் ஒரு பேஷண்ட்டை விட்டு விட மனசில்லையோனு தோன்றுகிறது<BR/><BR/>எல்லாம் ஒரு க்ஷ்ணம் யோசித்திருந்தால் தவிர்க்கலாம்.<BR/>இனிமே ஹார்பிக்கே கதி:) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-52138992377394644322008-03-17T17:09:00.000+05:302008-03-17T17:09:00.000+05:30வரணும் சுல்தான்.கட்டாயம் எழுதுங்கள்.பிள்ளைகள் நடமா...வரணும் சுல்தான்.<BR/>கட்டாயம் எழுதுங்கள்.<BR/><BR/>பிள்ளைகள் நடமாடும் வீட்டில் இந்தப் பொருட்களை வைத்திருப்பதே சிரமமாக இருக்கு.<BR/><BR/>அதுவும் வித விதமாக அழிப்பான்கள்.<BR/>அவற்றின் வீர்யமும் அதிகம்.<BR/>அந்தக் காலத்து வாஷிங் சோடாவூக்கே போய்விடலாம்:) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-36830450270655263312008-03-17T15:21:00.000+05:302008-03-17T15:21:00.000+05:30நான் மட்டும் அந்த டாக்டரா இருந்தா அந்த அம்மா தலைல ...நான் மட்டும் அந்த டாக்டரா இருந்தா அந்த அம்மா தலைல நறுக்குனு ஒரு கொட்டு வெச்ச்ருப்பேன். :p<BR/><BR/>அதான் கொட்டலையே? ஏதுக்கு தலைய தொட்டு பாக்கனும்? :))<BR/><BR/>இப்ப கால் எப்படி இருக்கு?<BR/><BR/>டாய்லெட் ரூமிலிம் பேகானே அடிக்கலாம், ஹார்பிக் நல்லா வேலை செய்யுது. <BR/><BR/>சொந்த அனுபவம் தான், தைரியமா யூஸ் பண்ணுங்க. ஹார்பிக்குக்கு நான் கியாரண்டி. :))ambihttps://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-54910776097107119812008-03-17T15:14:00.000+05:302008-03-17T15:14:00.000+05:30//அவர்களை ஒரு பகலுக்கு வெளியே அனுப்பி விட்டுவீடு ம...//அவர்களை ஒரு பகலுக்கு வெளியே அனுப்பி விட்டு<BR/>வீடு முழுக்க பேகான் அடித்தாச்சு.//<BR/>பார்த்து செய்ய வேண்டிய வேலை. இங்கே துபையில் இது ஒரு பெரிய பிரச்னையாகி விட்டது. தனிப்பதிவாக இடுகிறேன்.<BR/>விரைவில் குணமடைய வாழ்த்துக்கள்.Anonymoushttps://www.blogger.com/profile/02533713155036746645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-23138549599634302472008-03-17T11:18:00.000+05:302008-03-17T11:18:00.000+05:30வரணும் பாசமலர்.எல்லாம் துண்டைகாணோம் துணியைக் காணோம...வரணும் பாசமலர்.<BR/><BR/>எல்லாம் துண்டைகாணோம் துணியைக் காணோம்னு ஓடிவிட்டது.<BR/>கடல் கடந்து வர திட்டுகள்தான் இன்னும் ஓயவில்லை(என் புத்திரச் செல்வங்களைச் சொல்றேன்:)) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-17936782556427773642008-03-17T11:16:00.000+05:302008-03-17T11:16:00.000+05:30நல்லாக் கேளுங்க துளசி.அப்படியாவது கொஞ்சம் உறைக்க...நல்லாக் கேளுங்க துளசி.<BR/>அப்படியாவது கொஞ்சம் உறைக்கும்.<BR/><BR/>நல்லா ஆறிக்கிட்டு வரது.<BR/><BR/>உடனே என்னைப் பத்தி ஏகப்பட்ட விளம்பரமாயிடுமேனு ( ஹி ஹி)<BR/>உங்க கிட்டே சொல்லலை:)) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-27524110079715426812008-03-17T10:35:00.000+05:302008-03-17T10:35:00.000+05:30இப்போ முழுசா சரியாய்ருக்கும்னு நினைக்கிறேன்...ஜந்த...இப்போ முழுசா சரியாய்ருக்கும்னு நினைக்கிறேன்...ஜந்துக்களின் தொல்லையும்..காலும்..பாச மலர் / Paasa Malarhttps://www.blogger.com/profile/08556330501242273029noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-26851880249901543862008-03-17T10:22:00.000+05:302008-03-17T10:22:00.000+05:30கொத்ஸாரே,வள்ளுவர் சொன்னதென்னமோ உண்மைதான்.அதை எங்க...கொத்ஸாரே,<BR/><BR/>வள்ளுவர் சொன்னதென்னமோ உண்மைதான்.<BR/><BR/>அதை எங்களை மாதிரி எழுதறவங்களுக்கும்,<BR/>பின்னூட்டமா சொல்றது சில பேரு தானுங்களே.;)) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-23427206319510740402008-03-17T10:19:00.000+05:302008-03-17T10:19:00.000+05:30கொத்ஸ்,அதெல்லாம் விட்டுடுவோமா.கோவில் கோவிலா எழுத...கொத்ஸ்,<BR/>அதெல்லாம் விட்டுடுவோமா.<BR/>கோவில் கோவிலா எழுதிப்போட்டு, ஒரு மாதிரி சரிசெய்துட்டோமில்ல.:)<BR/><BR/>ஒரு மைனர் (துளீயூண்டு கீறல்) சர்ஜரி செய்து தோல்வைத்தியர் சரியாக்கிவிட்டார். இப்போ முழுக்காலும் சௌக்கியம் மகமாயி துணையால்.நன்றிம்மா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-73183523660688310192008-03-17T10:12:00.000+05:302008-03-17T10:12:00.000+05:30அடிப்பாவி....( செல்லமாத்தான் சொல்றேன்)அமிலக்கேஸா?அ...அடிப்பாவி....<BR/>( செல்லமாத்தான் சொல்றேன்)<BR/><BR/>அமிலக்கேஸா?<BR/><BR/>அப்ப வாயைத் திறக்கலையே....<BR/>ஆனாலும் .............இத்தனை விஷமம் ஆகாது.<BR/><BR/>இப்பப் பூரண குணம்தானே?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-19510005183035647062008-03-17T09:33:00.000+05:302008-03-17T09:33:00.000+05:30//நம்ம கொத்ஸ் சொல்லுவாரே:)இதை இவன் முடிப்பான் என்ற...//நம்ம கொத்ஸ் சொல்லுவாரே:)<BR/>இதை இவன் முடிப்பான் என்று அதை அவன்கண் ஒப்படைப்பதுனு ஒரு வாக்கியம்//<BR/><BR/>அம்மா, ஏற்கனவே எல்லாரும் நம்ம பேரில் ரொம்ப கடுப்பா இருக்காங்க. நீங்க வேற புதுசா கிளப்பாதீங்க! <BR/><BR/>அதெல்லாம் திருவள்ளுவர் அப்படின்னு ஒரு ஆசாமி சொன்னது, நான் இல்லை!! :))இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-13653011626450967422008-03-17T09:30:00.000+05:302008-03-17T09:30:00.000+05:30அடக் கடவுளே!! நல்ல படியா கால் சரியாச்சா? (சரியாச்ச...அடக் கடவுளே!! நல்ல படியா கால் சரியாச்சா? (சரியாச்சுன்னா மீதி முக்கால் எப்ப சரியாகும் அப்படின்னு கேட்பேன். அதனால முழுசாவே சரியா போச்சுன்னு சொல்லிடுங்க!) <BR/><BR/>இருந்தாலும் காயம் பட்டுதுன்னா டாக்டரிடம் போகாம இருக்கறது எல்லாம் ரொம்ப த்ரீ மச்சு.....இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.com