tag:blogger.com,1999:blog-25530484.post2851684667309770386..comments2024-03-14T22:31:24.640+05:30Comments on நாச்சியார்: 415,தம்பியின் கவிதைகள் வல்லிசிம்ஹன்http://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-25530484.post-2036211672433008942009-05-11T17:35:00.000+05:302009-05-11T17:35:00.000+05:30வாழ்த்துகள்வாழ்த்துகள்தமிழ்https://www.blogger.com/profile/06782106638343898742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-69526076841832067402009-04-13T10:56:00.000+05:302009-04-13T10:56:00.000+05:30வாசுதேவன், சிலபேர் கணக்க்குப்படி இந்று தமிழ்ப் புத...வாசுதேவன், சிலபேர் கணக்க்குப்படி இந்று தமிழ்ப் புத்தாண்டு. சிலருக்கு நாளையாம் .<BR/><BR/>நமக்கு ரெட்டிப்பு சந்தோஷம்.<BR/>(இரண்டு தடவை வடை சாப்பிடலாமே.)<BR/><BR/>பரவாயில்லை. ஒன்றும் கஷ்டமில்லை வாசுதேவன். அவன் எங்கேயும் போகவில்லை. என்னுடனே இருக்கிறான். நீங்கள் சொன்னதால் புதிதாக ஒண்ணும் தொந்தரவு இல்லை. அமைதிய்யாகவே இருக்கறேன்.<BR/>புத்தாண்டு நல் வாழ்த்துகள்பா. குடும்ப்பத்துக்கும் அக்காவின் வாழ்த்துகள். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-53145818278200989112009-04-13T10:55:00.000+05:302009-04-13T10:55:00.000+05:30மூன்றாம் ஆண்டுக்கு வாழ்த்துகள். கவிதை அருமை..மூன்றாம் ஆண்டுக்கு வாழ்த்துகள். கவிதை அருமை..அமுதாhttps://www.blogger.com/profile/02715174879103713088noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-81683139451498299682009-04-13T07:21:00.000+05:302009-04-13T07:21:00.000+05:30//ஆமாம் வாசுதேவன் இருந்தான்.//அடடா, நல்ல நாளிலே சி...//ஆமாம் வாசுதேவன் இருந்தான்.//<BR/>அடடா, நல்ல நாளிலே சில நினைவுகளை கிளரிட்டேனா? :-(திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-16785260753658059852009-04-13T07:05:00.000+05:302009-04-13T07:05:00.000+05:30ஆமாம் வாசுதேவன் இருந்தான்.என்னை விட புத்திசாலி....ஆமாம் வாசுதேவன் இருந்தான்.<BR/><BR/>என்னை விட புத்திசாலி.அட்டகாசமா இருப்பான் பார்க்க. ஆறடி உயரம். எப்பவுமே சிரிச்ச முகம். பொறுமை எல்லா நல்ல குணங்களும் கொண்டவன். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-65536044911127037432009-04-12T11:33:00.000+05:302009-04-12T11:33:00.000+05:30அட அப்படி ஒரு தம்பி உண்டா உங்களுக்கு!;-))அட அப்படி ஒரு தம்பி உண்டா உங்களுக்கு!<BR/>;-))திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-50241090981257515502009-04-10T07:18:00.000+05:302009-04-10T07:18:00.000+05:30நன்றி ரவி. சென்ற வருடத்தை நான் மறக்கவில்லை. உங்களு...நன்றி ரவி. சென்ற வருடத்தை நான் மறக்கவில்லை. உங்களுக்கும் ஸ்ரீ தி.ரா.ச வுக்கும் மீண்டும் நன்றி. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-72758179095976818442009-04-09T23:36:00.000+05:302009-04-09T23:36:00.000+05:30இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் திருகுறுங்குடி வல்லி...இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் திருகுறுங்குடி வல்லியம்மா :))<BR/>http://sangamwishes.blogspot.com/2009/04/wishes-happy-birthday.htmlKannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-88892713260031242032009-04-09T21:44:00.000+05:302009-04-09T21:44:00.000+05:30எங்க உங்களுக்கு நேரம். தோழிக்குப் பொறந்தநாள்னு தூள...எங்க உங்களுக்கு நேரம். தோழிக்குப் பொறந்தநாள்னு தூள் கிளப்பறதிலியே<BR/>பொழுது போயிருக்கும்.:)<BR/><BR/>நன்றி கீதா எல்லாவற்றுக்கும். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-22813166543512518062009-04-09T19:12:00.000+05:302009-04-09T19:12:00.000+05:30காலம்பரலே இருந்து தம்பியோட கவிதையைப் பார்த்துட்டு ...காலம்பரலே இருந்து தம்பியோட கவிதையைப் பார்த்துட்டு வரணும்னு நினைச்சும் முடியலை, இப்போத் தான்நேரம் கிடைச்சது. அருமையான பொருள் பொதிந்த கவிதை, <BR/><BR/>இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் வல்லி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-54177849193504597382009-04-09T16:23:00.000+05:302009-04-09T16:23:00.000+05:30நன்றி மௌலி.இதை நான் எதிர்பார்க்கவில்லை.கீதாவுக்கு...நன்றி மௌலி.<BR/>இதை நான் எதிர்பார்க்கவில்லை.<BR/>கீதாவுக்கும் உங்களுக்கும் நன்றி. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-54009267972596088842009-04-09T15:39:00.000+05:302009-04-09T15:39:00.000+05:30இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் வல்லியம்மா... :-)கீத...இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் வல்லியம்மா... :-)<BR/><BR/>கீதாம்மா தனி போஸ்ட் போட்டதால தெரிஞ்சது...தெரியச் செய்த அவர்களுக்கும் இங்கே ஒரு நன்றியச் சொல்லிக்கறேன். :-)மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-88266567124675375192009-04-09T12:17:00.000+05:302009-04-09T12:17:00.000+05:30ஓஓ,. ஆஆஆஆவாவ்:)இதெல்லாம் வரும்னு நினைச்சேன்:))))த...ஓஓ,.<BR/> <BR/>ஆஆஆஆ<BR/>வாவ்:)<BR/><BR/>இதெல்லாம் வரும்னு நினைச்சேன்:))))<BR/>துளசி!!<BR/><BR/> எல்லா,,.... வாழ்த்துக்கும் நன்றிங்கோவ். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-11228266425371564252009-04-09T12:15:00.000+05:302009-04-09T12:15:00.000+05:30வரணும்வரணும் சென்ஷி. நேற்று திருவிளையாடல் நாகேஷைப்...வரணும்வரணும் சென்ஷி. நேற்று திருவிளையாடல் நாகேஷைப் பார்த்து,, சென்ஷி ஞாபகம் ஏன் வருதுன்னு யோசித்தேன். உங்க பதிவில் அவர் படம் இருக்கும் இல்லையா:)))) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-45338581075360646082009-04-09T12:14:00.000+05:302009-04-09T12:14:00.000+05:30வாங்கப்பா சந்தனமுல்லை. இந்த மகிழ்ச்சி ந்நெரத்தில் ...வாங்கப்பா சந்தனமுல்லை. இந்த மகிழ்ச்சி ந்நெரத்தில் அவன்பாடலுக்கு மரியாதையும் பாராட்டும் கிடைப்பது எனக்குப் பூரண சந்தோஷத்தைக் கொடுக்கிறது. மிக்க நன்றிப்பா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-66154674824904706432009-04-09T12:12:00.000+05:302009-04-09T12:12:00.000+05:30அடடா, ராமலக்ஷ்மி,வருந்த வேண்டாம். தொடரும் உறவுகள்,...அடடா, ராமலக்ஷ்மி,<BR/>வருந்த வேண்டாம். தொடரும் உறவுகள், உங்கள் உறவையும் சேர்த்தே சொல்கிறேன்.<BR/>நன்றாகா வளமாக இருங்கள் அம்மா.<BR/>அவனுக்கு உன் பாட்டு நன்றாக இருக்கிறது என்று சொன்னால் போதும் அடுத்த நாள் இன்னுமொரு நான்கு பாடல்களோடு வந்து நிற்பான்.<BR/>:)<BR/>நன்றி ராமலக்ஷ்மி.உங்கள் பணி இனிதே தொடரட்டும். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-80992992284729621142009-04-09T11:56:00.000+05:302009-04-09T11:56:00.000+05:30ஆஹா..............ஆஹா..... இனிய வாழ்த்து(க்)கள் எல...ஆஹா..............ஆஹா..... <BR/><BR/>இனிய வாழ்த்து(க்)கள் எல்லாத்துக்கும் (??)சேர்த்து!!!!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-35357032807517203342009-04-09T11:29:00.000+05:302009-04-09T11:29:00.000+05:30அது உங்கள் தம்பி எழுதிய பாடல் என்கிற புரிதலுடன்தான...அது உங்கள் தம்பி எழுதிய பாடல் என்கிற புரிதலுடன்தான் ‘தம்பிக்கு சமர்ப்பித்த இப்பதிவு’ என ஆரம்பித்து மனம் கனத்ததால் மாற்றி எழுதியதில் திருத்த விட்டுப் போயிற்று.<BR/><BR/>//ஒன்று முடிந்தால் ,இன்னொன்று தொடரும்<BR/>என்பது தீர்க்கமான விஷயம்.//<BR/><BR/>இவ்வரிகள் அர்த்தமுள்ள அற்புதமான இப்பாடலையும் நினைவு படித்தியது:<BR/><BR/>"உறவுகள் தொடர்கதை<BR/>உணர்வுகள் சிறுகதை<BR/>ஒரு கதை என்றும் முடியலாம்<BR/>முடிவிலும் ஒன்று தொடரலாம்<BR/>இனியெல்லாம் சுகமே."<BR/><BR/>முடிகிற கதையின் வேதனையிலும்<BR/>தொடருகின்ற நினைவுகளிலேதான் பெற வேண்டும் இதம். பெரியவர் நீங்கள். இருப்பினும் இந்த அனுபவம் எனக்கும் உண்டும்மா.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-19195230371921836642009-04-09T11:10:00.000+05:302009-04-09T11:10:00.000+05:30தம்பியின் பாடல் நன்று :-)தம்பியின் பாடல் நன்று :-)சென்ஷிhttps://www.blogger.com/profile/16139443799712632451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-18677798300911897492009-04-09T10:56:00.000+05:302009-04-09T10:56:00.000+05:30வாழ்த்துகள் வல்லியம்மா! :-)..ஆகா..உங்க தம்பியின் க...வாழ்த்துகள் வல்லியம்மா! :-)..ஆகா..<BR/>உங்க தம்பியின் கவிதை, கருத்து நல்லா இருக்கு! //கருத்துக்கும் எழுத்துக்கும் இசை அமைந்தால்<BR/>கவிஞனின் தமிழுக்கு இயல் மகுடம்!!//<BR/><BR/>ரசித்தேன்!சந்தனமுல்லைhttps://www.blogger.com/profile/04807534524550024558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-77047440109126129092009-04-09T10:33:00.000+05:302009-04-09T10:33:00.000+05:30நன்றி கோபி.ஆமாம் ஒன்று முடிந்தால் ,இன்னொன்று தொ...நன்றி கோபி.<BR/>ஆமாம் ஒன்று முடிந்தால் ,இன்னொன்று தொடரும்<BR/>என்பது தீர்க்கமான விஷயம்.<BR/><BR/>வாழ்த்துகளுக்கு நன்றிம்மா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-83552037606023374802009-04-09T10:25:00.000+05:302009-04-09T10:25:00.000+05:30முடிவுக்கும், தொடக்கத்திற்கும் வாழ்த்துக்கள் வல்லி...முடிவுக்கும், தொடக்கத்திற்கும் வாழ்த்துக்கள் வல்லிம்மா ;-)<BR/><BR/>தம்பியின் பாடல் சூப்பரு ;)கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-61152786352494812382009-04-09T10:01:00.000+05:302009-04-09T10:01:00.000+05:30அன்பின் ராமலக்ஷ்மி,உங்கள் கவிடஹிகளைப் பார்க்கும்போ...அன்பின் ராமலக்ஷ்மி,<BR/>உங்கள் கவிடஹிகளைப் பார்க்கும்போதெல்லாம் அவனையும் நினைத்துக் கொள்வேன். அறிவாளிகளின் சங்அம் கிடைத்திருந்தால் இன்னும்பிரகாசித்திருப்பான்.<BR/>தம்பிக்கான பாடல் இல்லை அது:)<BR/>தம்பியுடைய பாடல்.<BR/>அவன் ஆங்கில மீடியத்தில் படித்ததால் தமிழ் தகறாரு செய்தது அவனிடத்தில் எனக்காச்சு உனக்காச்சு என்று இரண்டாண்டுகளில் தேறிவிட்டான்:) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-49711046585909098492009-04-09T09:56:00.000+05:302009-04-09T09:56:00.000+05:30மூன்றாம் ஆண்டின் நிறைவுக்கு வாழ்த்துக்கள்.தம்பிக்க...மூன்றாம் ஆண்டின் நிறைவுக்கு வாழ்த்துக்கள்.<BR/><BR/>தம்பிக்கு பாடல் வெகு அருமை.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.com