tag:blogger.com,1999:blog-25530484.post2828399986919185940..comments2024-03-14T22:31:24.640+05:30Comments on நாச்சியார்: சிற்றஞ்சிறுகாலே வந்துன்னைச் சேவித்துன் வல்லிசிம்ஹன்http://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-25530484.post-56565984357659032182015-01-13T13:25:20.136+05:302015-01-13T13:25:20.136+05:30வழக்கம் போல் நல்ல எளிமையான விளக்கங்களுடன் கூடிய பத...வழக்கம் போல் நல்ல எளிமையான விளக்கங்களுடன் கூடிய பதிவு. பகிர்வுக்கு நன்றி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-65024915003249675122015-01-12T22:38:45.053+05:302015-01-12T22:38:45.053+05:30முதல் படம்!
கவர்ச்சிக் கண்ணன்.முதல் படம்!<br /><br />கவர்ச்சிக் கண்ணன்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-23675808804463089122013-01-14T10:42:54.682+05:302013-01-14T10:42:54.682+05:30ஆமாம் ராமலக்ஷ்மி.இப்பொழுது எல்லாம் ஈமெயில் வாழ்த்...ஆமாம் ராமலக்ஷ்மி.இப்பொழுது எல்லாம் ஈமெயில் வாழ்த்தாகிவிட்டது.<br /><br />அன்புள்ளங்கள் உங்களைப் போன்றவர்கள் தான் சொல்லி நானும் <br />பூர்த்தி செய்துவிட்டேன்.<br />மிக மிக நன்றிமா. பொங்கல் சிறக்க வாழ்த்துகள். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-76906964840266752652013-01-14T10:33:39.804+05:302013-01-14T10:33:39.804+05:30அன்பு கோமதி, உங்கள் வார்த்தைகளுக்குத் தனி மகிமை.ஆச...அன்பு கோமதி, உங்கள் வார்த்தைகளுக்குத் தனி மகிமை.ஆசிரியை அல்லவா. அளவாக இனிமையாகப் பாராட்டுகிறீர்கள்.<br />மிக மிக நன்றி.இனிய பொங்கல் தயாராகி இருக்கும். அதுபோலவே வாழ்வும் இனிமையாக இருக்க வேண்டும் என்று வாழ்த்துகள் சொல்கிறேன். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-71366626538470828812013-01-13T20:06:16.806+05:302013-01-13T20:06:16.806+05:30இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்!இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்!Ravichandran Mhttps://www.blogger.com/profile/17663041502526421428noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-77893192586850019722013-01-13T19:45:46.041+05:302013-01-13T19:45:46.041+05:30அழகான வரிகளையும் அர்த்தத்தையும் கொண்டது 29ஆம் பாடல...அழகான வரிகளையும் அர்த்தத்தையும் கொண்டது 29ஆம் பாடல். மாதம் முழுக்க அருமையாகப் பகிர்ந்து கொண்டுள்ளீர்கள். நன்றி வல்லிம்மா. <br /><br />முதல் படத்திலிருந்து கண்களை அகற்ற சில நொடிகள் ஆயின. அந்தக் காலத்தைய பொங்கல் வாழ்த்து அட்டைகள் நினைவுக்கு வந்தது:). தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் நாச்சியார் வாசக நண்பர்களுக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-10297690417609266862013-01-13T14:05:42.066+05:302013-01-13T14:05:42.066+05:30சங்கத் தமிழ்மாலை முப்பதும் தப்பாமே
இங்கிப்பரிசுரைப...சங்கத் தமிழ்மாலை முப்பதும் தப்பாமே<br />இங்கிப்பரிசுரைப்பான் ஈரிரண்டு மால்வரைத் தோள்<br />செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால்<br />எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய்!!!//<br /><br />உங்களுக்கு திருமாலின் திருவருள் கண்டிப்பாய் உண்டு.<br />எங்களுக்கும் உங்களுடன் வந்ததால் நிச்சியம் திருமால் அருள் உண்டு.<br />வாழ்க வளமுடன்.<br /><br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-62517163833362054102013-01-13T10:46:58.773+05:302013-01-13T10:46:58.773+05:30அன்பு மகேந்திரன்,இன்னும் நிறைய விஷயங்கள் தந்திருந்...அன்பு மகேந்திரன்,இன்னும் நிறைய விஷயங்கள் தந்திருந்தால் நன்றாக இருக்கும். மாபெரும் கடலில் ஒரு சின்னத்துளியாக ஆண்ட்டாள் அளிக்க வைத்தாள். நன்றிமா. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இறைவனின் அருள் நிறைந்து பொங்கல் போல் இனித்திருக்கட்டும். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-31102870911886775912013-01-13T10:26:41.906+05:302013-01-13T10:26:41.906+05:30அன்பு துளசி மா. உங்கள் பக்தியும் ஈடுபாடும் என்றென்...அன்பு துளசி மா. உங்கள் பக்தியும் ஈடுபாடும் என்றென்றும் பெருமாள் பக்கத்திலேயே வைத்திருக்கிறது. அதில் சந்தேகமே இல்லை. உங்கள் ஆதரவெல்லாம் இல்லாமல் ஏது பதிவுகள்:) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-28133823296165801742013-01-13T08:47:40.308+05:302013-01-13T08:47:40.308+05:30திருப்பாவை நோன்பின் மகிமையையும்
அதன் பலன்களையும் ந...திருப்பாவை நோன்பின் மகிமையையும்<br />அதன் பலன்களையும் நன்கறிந்தோம் அம்மா...<br /><br />தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் எனது இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்..<br />மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-66353280670835858652013-01-13T08:31:04.976+05:302013-01-13T08:31:04.976+05:30//எற்றைக்கும் ஏழேழு பிறவிக்கும் உந்தன்னோடு
உற்றோமே...//எற்றைக்கும் ஏழேழு பிறவிக்கும் உந்தன்னோடு<br />உற்றோமே ஆவோம் உனக்கெ நாம் ஆட்செய்வோம்//<br /><br />இதைத்தானே செஞ்சுண்டுருக்கோம்.<br /><br />மார்கழி முழுசும் பதிவுகள் போட்டு ஜமாய்ச்சதுக்கு சிரம் தாழ்ந்த நன்றீஸ்.<br /><br />துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.com