tag:blogger.com,1999:blog-25530484.post2788470486360124402..comments2024-03-14T22:31:24.640+05:30Comments on நாச்சியார்: அங்கண்மா ஞாலத்து அரசர் அபிமான வல்லிசிம்ஹன்http://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-25530484.post-84628905671549896782015-01-07T11:37:51.306+05:302015-01-07T11:37:51.306+05:30விளக்கமும் படங்களும் அருமை அம்மா...விளக்கமும் படங்களும் அருமை அம்மா...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-30910335639560319412013-01-06T23:00:06.646+05:302013-01-06T23:00:06.646+05:30விளக்கம் அருமை.
படங்கள் அற்புதம். குறிப்பாக முதல்...விளக்கம் அருமை.<br /><br />படங்கள் அற்புதம். குறிப்பாக முதல் படம்!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-68933989683021851202013-01-06T19:53:00.234+05:302013-01-06T19:53:00.234+05:30படங்களும், விளக்கமும் அருமை!படங்களும், விளக்கமும் அருமை!காரஞ்சன் சிந்தனைகள்https://www.blogger.com/profile/00822624360414002113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-40997125338640440982013-01-06T15:58:17.434+05:302013-01-06T15:58:17.434+05:30அன்பு சுப்பு சார், நம் கண்ணnதானே
என்று ''...அன்பு சுப்பு சார், நம் கண்ணnதானே<br /><br />என்று ''ன்'' போட்டுவிட்டேன். இனிமேல் ''ர்'' போடுகிறேன்.<br />ஆமாம் அப்பா சரி சொன்னால்தான் அம்மா வெளியே வர முடியும். அவருக்குத்தான் பக்தர்களிடம் முதல் உரிமை. அதை நிலை நாட்டிக்கொள்கிறார். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-11309866853522224712013-01-06T15:15:34.690+05:302013-01-06T15:15:34.690+05:30அன்பு கோமதி,
அப்படியும் கிங்கிணி வாய்ச் செய்தவுக்க...அன்பு கோமதி,<br />அப்படியும் கிங்கிணி வாய்ச் செய்தவுக்குப் பொருள் கிடைக்கவில்லை. கேட்டிருக்கிறேன் மறந்துவிட்டேன். நானும் தாமரைதான் இன்று. நன்றி மா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-70468765355411263402013-01-06T15:11:18.750+05:302013-01-06T15:11:18.750+05:30வணக்கம் கவிஞர் ஐயா.
வருகைக்கும் இந்த எளிய முயற்சிக...வணக்கம் கவிஞர் ஐயா.<br />வருகைக்கும் இந்த எளிய முயற்சிக்கு நீங்கள் கொடுத்த பாரட்டுக்கும் மனம் நிறைந்த நன்றி. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-28982430758112640722013-01-06T15:09:16.901+05:302013-01-06T15:09:16.901+05:30நன்றி துளசி.நன்றி துளசி. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-67933856407523310772013-01-06T14:15:02.650+05:302013-01-06T14:15:02.650+05:30// அவனோ யோக நித்திரை செய்யும் அரங்கன் போல உறக்க ந... // அவனோ யோக நித்திரை செய்யும் அரங்கன் போல உறக்க நாடகம் ஆடுகிறான்..////<br /><br /> இதே சமாசாரம் தான் ஒரு நாலு அஞ்சு பாடல்களுக்கு முன்னே ' கிடந்து " என்ற சொல்லுக்கும். <br /><br /> தாயார் நித்திரையிலிருந்து எழுந்து விடுகிறாள். காதில் கோதை பாடும் பாடல் கேட்கிறது. <br /> தங்களை ரக்ஷிக்கவேண்டும் என்ற அபயக்குரல் கேட்டு எந்த தாயுள்ளம் இரங்காமல் இருக்கும் ?<br /> தாயார் எழ் நினைக்கிறாள். பர்த்தாவை துயிலிருந்து விழிக்கச் செய்யவேண்டும் என நினைக்கிறாளாம். அப்பொழுது து, அரங்கனின் கரம் அவர் மார்பில் ' கிடந்து " இருக்கிறது. <br /><br /> அவரோ தூங்குவது போல, <br /><br /> உறக்க நாடகம் ஆடுகிறார். ( ன் வேண்டாம் ) /???????<br /><br /> அது நாடகமா ? இல்லை. நான் பார்த்துக்கொள்கிறேன். என்று சொல்கிறாராம். <br /><br /> பிரதிவாதி பயங்கர அண்ணாச்சாரியார் வியாக்கியானம். <br /><br /> சுப்பு தாத்தா.<br />sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-63712225829067956062013-01-06T08:14:39.972+05:302013-01-06T08:14:39.972+05:30படங்கள் எல்லாம் அழகு. கருத்தும் அழகு அக்கா. நான் இ...படங்கள் எல்லாம் அழகு. கருத்தும் அழகு அக்கா. நான் இன்று தாமரை கோலம் தான் போட்டேன்.<br />தாமரை படம் வெகு அழகு.<br /><br /> கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-68491700207898570412013-01-06T07:14:52.878+05:302013-01-06T07:14:52.878+05:30
வணக்கம்
நாச்சியார் தந்த நறுந்தமிழை உன்னுடைய
மூச்...<br />வணக்கம்<br /><br />நாச்சியார் தந்த நறுந்தமிழை உன்னுடைய<br />மூச்செனக் கொண்டாய் முனைந்து<br /><br />கவிஞா் கி. பாரதிதாசன்<br />பிரான்சுhttp://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-22710574252797449412013-01-06T07:11:21.237+05:302013-01-06T07:11:21.237+05:30அருமை!!!!அருமை!!!!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.com