tag:blogger.com,1999:blog-25530484.post2787260770465439072..comments2024-03-14T22:31:24.640+05:30Comments on நாச்சியார்: பேரைச் சொல்லவா ...அது நியாயமாகுமா:) வல்லிசிம்ஹன்http://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comBlogger35125tag:blogger.com,1999:blog-25530484.post-66578111037286925172011-04-05T22:16:18.929+05:302011-04-05T22:16:18.929+05:30//ஆண்டாள் ''நா.ரேவதி'' ஆனது இப்படி...//ஆண்டாள் ''நா.ரேவதி'' ஆனது இப்படித்தான்.//<br /><br />சுவாரஸ்யம் வல்லிம்மா:)!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-54294246466537161772011-04-04T22:03:03.676+05:302011-04-04T22:03:03.676+05:30Mam! :) romba romba romba thanks! sorry, munnaadiy...Mam! :) romba romba romba thanks! sorry, munnaadiye ezhutha mudiyala inga vanthu... ippo post-um pottaachchu... athaan vanthu paarkarathukku azhaippu kodukkaren! enakku rombave pidichchuthu, intha post... very interesting... :)Matangi Mawleyhttps://www.blogger.com/profile/17668435869587454508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-25856097587630208512011-03-28T11:06:41.362+05:302011-03-28T11:06:41.362+05:30பாட்டியின் பேர் நல்லா இருக்கு.(வேங்கடவல்லி)
நீங்க...பாட்டியின் பேர் நல்லா இருக்கு.(வேங்கடவல்லி)<br /><br />நீங்கள் வைத்தபேர் மிகவும் நல்லா இருக்கு.<br /><br />என்னை அழைத்ததற்கு நன்றி.<br /><br />எழுதுகிறேன் விரைவில்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-46047809614706181912011-03-27T07:56:19.144+05:302011-03-27T07:56:19.144+05:30ஆஹா . அருணா. நீங்க வந்து சொன்னதே வெகு சுவாரஸ்யம்.
...ஆஹா . அருணா. நீங்க வந்து சொன்னதே வெகு சுவாரஸ்யம்.<br />நன்றி மா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-92041671166677009572011-03-26T19:30:50.118+05:302011-03-26T19:30:50.118+05:30ரொம்ப சுவாரஸ்யம்!ரொம்ப சுவாரஸ்யம்!அன்புடன் அருணாhttps://www.blogger.com/profile/09746136247218188169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-52082809654240929362011-03-26T19:05:14.294+05:302011-03-26T19:05:14.294+05:30வாங்க மாதேவி.அனுபவைச்சுப் படிச்சீங்களா. நன்றி மா./...வாங்க மாதேவி.அனுபவைச்சுப் படிச்சீங்களா. நன்றி மா./ வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-3128828596057066192011-03-26T19:04:23.839+05:302011-03-26T19:04:23.839+05:30ஆஹா, தக்குடு மனசு வைத்தால் உருகாத பேரும் உண்டோ. தம...ஆஹா, தக்குடு மனசு வைத்தால் உருகாத பேரும் உண்டோ. தம்பிரான் கிட்டயே சொல்லிடறேன்.:)<br />இப்படிக்கு லேகை தம்புராட்டி:) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-58066815442660925742011-03-26T19:02:13.622+05:302011-03-26T19:02:13.622+05:30வாங்க கோமு. உங்க ஊரு வழ்க்கம்னால் அது எந்த ஊருன்னு...வாங்க கோமு. உங்க ஊரு வழ்க்கம்னால் அது எந்த ஊருன்னு சொல்லலியே:)<br />அநேகமா சங்கரன் கோவிலோ,நெல்லையோ. இல்லை;))<br />நன்றி மா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-17263780396929373122011-03-26T18:59:28.846+05:302011-03-26T18:59:28.846+05:30வாங்க வசந்த்
சிரிக்க ஒரு சந்தர்ப்பம் கொடுத்தேனா:)...வாங்க வசந்த் <br />சிரிக்க ஒரு சந்தர்ப்பம் கொடுத்தேனா:)<br />நன்றிமா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-59111238185398236302011-03-26T18:16:35.464+05:302011-03-26T18:16:35.464+05:30சுவாரஸ்யமாக இருக்கிறது.அறிந்து கொண்டோம்.:)சுவாரஸ்யமாக இருக்கிறது.அறிந்து கொண்டோம்.:)மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-40104367039302162422011-03-26T17:54:00.051+05:302011-03-26T17:54:00.051+05:30பால்கோவா! திரட்டிப்பால்! தூத்பேடா!னு எத்தனை பேர் வ...பால்கோவா! திரட்டிப்பால்! தூத்பேடா!னு எத்தனை பேர் வெச்சாலும் அந்த வஸ்துவோட மதுரமான சுவை மாறாத மாதிரி நம்ப சந்த்ரலேகா மாமி மன்னிக்கவும்! சிங்கத்தோட தம்புராட்டியான வல்லிம்மா பெயர் காரணம் ப்ரமாதம்!..;)))தக்குடுhttps://www.blogger.com/profile/03812155088640213645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-59331812167405608372011-03-25T22:05:39.665+05:302011-03-25T22:05:39.665+05:30`` எல்லாம் நல்லபடியாக் நடந்து நாங்கள் உங்கள் பக்கத...`` எல்லாம் நல்லபடியாக் நடந்து நாங்கள் உங்கள் பக்கத்து ஊரான சிகாகோவுக்கு இன்னும் மூன்று மாத காலங்களில் வரலாம். அப்போது உங்களிடம் நம்பர் வாங்கிக் கொள்கிறேன்``<br /><br />Wow...nice to know Amma...கண்டிப்பா பேசுவோம்... நன்றி..,,:)அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்)https://www.blogger.com/profile/12357282097757653608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-87384839612086623032011-03-25T12:59:12.418+05:302011-03-25T12:59:12.418+05:30//அதென்ன தானே அழகி தம்புரான் பொண்டாட்டி' னு
அ...//அதென்ன தானே அழகி தம்புரான் பொண்டாட்டி' னு<br />அதிகப் பிரசங்கித்தனம் என்று அலுத்துக் கொண்டார்.//<br /><br />ஹ ஹ ஹா<br /><br />சுவாரஸ்யமான பகிர்வு வல்லிம்மா..!ப்ரியமுடன் வசந்த்https://www.blogger.com/profile/05772982044752304698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-85209110433318829932011-03-25T11:10:40.571+05:302011-03-25T11:10:40.571+05:30பெயர் காரணம் ரொம்ப சுவாரசியமா சொல்லி ருக்கீங்க.தான...பெயர் காரணம் ரொம்ப சுவாரசியமா சொல்லி ருக்கீங்க.தானே அழகி தம்ப்ரான் பெண்டாட்டி இதெல்லாம் எங்க ஊர்பக்கம் பேசும் பேச்சு கேட்டே வர்ஷக்கணக்காச்சு. இப்ப உங்க மூலமா<br />படிக்க சுவாரஸ்யம்.கோலா பூரி.https://www.blogger.com/profile/05638349508773921280noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-77094328582696904792011-03-25T06:54:55.825+05:302011-03-25T06:54:55.825+05:30caption உபயம் துரை:)
தான்கீஸ் பா.
தம்பிரான் என்ப...caption உபயம் துரை:)<br />தான்கீஸ் பா.<br />தம்பிரான் என்பது மலையாளம்னு நினைக்கிறேன். இவர்கள் எல்லோரும் கேரளா பார்டர் நெல்லையில் பழகியவர்கள் தானே. தம்பிரான் என்பவருக்கு மனைவி ஆனதாலியே, தான் அழகின்னு ஒரு பெண் நினைத்துக் கொண்டாளோ என்னவோ:))அம்மா என்னைக் கண்டிக்க உபயோகிக்கும் சொற்கள் இவை.:))) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-67844124107938005142011-03-25T06:33:39.463+05:302011-03-25T06:33:39.463+05:30அன்பு புவனா, உங்கள் காம்ப்ளீமெண்ட்ஸ் என்னை ஏதோ செய...அன்பு புவனா, உங்கள் காம்ப்ளீமெண்ட்ஸ் என்னை ஏதோ செய்கிறது. இந்த அன்புக்கு மிகவும் நன்றி.<br />இதற்குத் தகுதி உள்ளவளாக ஆக்கிக் கொள்ள இன்னும் முயற்சிக்கிறேன்.எல்லாம் நல்லபடியாக் நடந்து நாங்கள் உங்கள் பக்கத்து ஊரான சிகாகோவுக்கு இன்னும் மூன்று மாத காலங்களில் வரலாம். அப்போது உங்களிடம் நம்பர் வாங்கிக் கொள்கிறேன். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-78220721279208060382011-03-25T06:02:22.004+05:302011-03-25T06:02:22.004+05:30caption இப்பத்தான் கவனிச்சேன். கலக்கறீங்க போங்க.caption இப்பத்தான் கவனிச்சேன். கலக்கறீங்க போங்க.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-34374238718055765122011-03-25T06:01:32.715+05:302011-03-25T06:01:32.715+05:30பலே.
"தானே அழகி தம்புரான் பொண்டாட்டி" எங...பலே.<br />"தானே அழகி தம்புரான் பொண்டாட்டி" எங்கள் வீட்டிலும் நிறைய சொல்வார்கள். இதற்கு என்ன அர்த்தம்?அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-37818846583815321842011-03-25T00:12:15.432+05:302011-03-25T00:12:15.432+05:30பெயர் வெச்ச கதை சூப்பர் வல்லிம்மா... நாலு பேரா உங்...பெயர் வெச்ச கதை சூப்பர் வல்லிம்மா... நாலு பேரா உங்களுக்கு...எல்லாமும் தனி அழகோட இருக்கு..... எனக்கு "ஆண்டாள்" ரெம்ப பிடிச்ச பேர்..."ரேவதி"யும் அழகாவே இருக்கு...:))<br /><br />(your writing has that nostalgic touch which creates interest in readers...not everyone is blessed with that...great...:)அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்)https://www.blogger.com/profile/12357282097757653608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-42762003644908030772011-03-24T21:58:52.659+05:302011-03-24T21:58:52.659+05:30வரணும் ஸ்ரீராம். நானே வச்சுக்கலை. அவ்வளவு புத்திசா...வரணும் ஸ்ரீராம். நானே வச்சுக்கலை. அவ்வளவு புத்திசாலி இல்லை. ரேவதி நட்சத்திரம். ரேவதின்னு வச்சாச்சு. அதை சரியான சமயத்தில கையில எடுத்துக் கொண்டு விட்டேன்:) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-53487305558998501242011-03-24T21:56:48.139+05:302011-03-24T21:56:48.139+05:30அச்சா ! சொல்கிற பழக்கம் எங்க வீட்டிலயும் இருந்தது....அச்சா ! சொல்கிற பழக்கம் எங்க வீட்டிலயும் இருந்தது. ஏதாவது சந்தோஷம்னால் அச்சா அச்சானு ஒரே குதிதான். ;)<br />என்னவோ பட்டம் வராட்டாலும் பேர்களாவது வந்ததே அதைச் சொல்லுங்கொ ஜயஷ்ரீ:) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-22203564653640667302011-03-24T21:54:27.354+05:302011-03-24T21:54:27.354+05:30ஹுசைனம்மா.பெரியவங்க கிட்ட கேட்காம தனக்குத் தானே ச...ஹுசைனம்மா.பெரியவங்க கிட்ட கேட்காம தனக்குத் தானே செய்கிற முடிவுக்கு எல்லாம் எங்க வீட்ல இந்தப் பழமொழி வந்துடும். <br />ஒருத்தி தாந்தான் அழகி. தனக்குத் தம்பிரான் பெண்டாட்டியாகத் தகுதி இருக்குனு பிரகடனப் படுத்தற மாதிரியோ என்னவோ. அர்த்தம் தெரியாது. அம்மா சொன்னால் மட்டும் கொஞ்சம் கோபம் வரும்:) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-76466440886047993862011-03-24T21:30:53.289+05:302011-03-24T21:30:53.289+05:30நீங்களே வச்சிகிட்ட பெயரா...அம்மா சொன்ன பழமொழி புது...நீங்களே வச்சிகிட்ட பெயரா...அம்மா சொன்ன பழமொழி புதுசா இருந்தது.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-14887185260980693442011-03-24T17:24:28.278+05:302011-03-24T17:24:28.278+05:30ரொம்பவும் நன்றி கீதா.
நீங்க எழுதறது எல்லாமே சுவ...ரொம்பவும் நன்றி கீதா. <br />நீங்க எழுதறது எல்லாமே சுவாரஸ்யம்தான். இதோ படிக்கிறேன். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-6081151505992193072011-03-24T17:22:54.511+05:302011-03-24T17:22:54.511+05:30ஆமாம். சாரல்.
அப்பாகிட்ட பயம் கிடையாது. அம்மாகி...ஆமாம். சாரல்.<br /> அப்பாகிட்ட பயம் கிடையாது. அம்மாகிட்ட வம்புதான் எப்பவும்.<br /><br />பாவம் அவங்க.<br />பிந்நாட்களில் எனக்காகக் கவலைப்பட்டதும் அவங்கதான்:) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.com