tag:blogger.com,1999:blog-25530484.post2755072799816985695..comments2024-03-14T22:31:24.640+05:30Comments on நாச்சியார்: 1401 . கங்கை ஆரத்தி கண்டு மகிழ.... வல்லிசிம்ஹன்http://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-25530484.post-12719210552432477762018-07-08T08:47:06.276+05:302018-07-08T08:47:06.276+05:30கங்கா ஆரத்தி - கங்கே மையாகி ஜெய் கோஷங்களோடு.... ந...கங்கா ஆரத்தி - கங்கே மையாகி ஜெய் கோஷங்களோடு.... நிச்சயம் பார்க்க வேண்டிய காட்சிம்மா.... <br /><br />ஹரித்வாரில் ஹர் கி போடியில் நிறைய முறை பார்த்ததுண்டு. பார்க்கப் பார்க்க பரவசம் தான். <br /><br />தொடர்கிறேன் மா. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-75853408536526596402018-07-06T18:01:29.047+05:302018-07-06T18:01:29.047+05:30அன்பு கோமதி,
இந்த அன்பாய் என் பெற்றோரிடம் பார்த்தி...அன்பு கோமதி,<br />இந்த அன்பாய் என் பெற்றோரிடம் பார்த்திருக்கிறேன்.<br />வாழ்க்கையின் முதல் பாதியில் அம்மா அப்பாவைப் பார்த்துக் கொண்டார். இரண்டாவது பாதியில் அப்பா அம்மாவைக் கவனித்துக் கொண்டார்.<br />அதெல்லாம் பெரிய கதையாகிடும்.<br />இல்வாழ்க்கையின் பண்பும் பயனும் அது// என்று தான் வாழ்ந்தார்கள். நன்றி <br />கோமதி மா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-71625938789417594842018-07-06T17:57:24.443+05:302018-07-06T17:57:24.443+05:30 அன்பு தேவகோட்டையாரே, கட்டாயம் போய்ப் பாருங்கள்... அன்பு தேவகோட்டையாரே, கட்டாயம் போய்ப் பாருங்கள்.<br />அழுக்கு நிறைந்த இடங்கள் இப்போது மாறி வருகிறதாம்.<br />உடம்பில் வலு இருக்கும் போது நல்ல இடங்களைப் போய்ப் <br />பார்த்துவிடவேண்டும்.நன்றி மா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-38444017035831305602018-07-06T17:49:06.190+05:302018-07-06T17:49:06.190+05:30அம்மாவும் அப்பாவும் பத்ரி நாத் போகும் இரண்டு மூன்ற...அம்மாவும் அப்பாவும் பத்ரி நாத் போகும் இரண்டு மூன்று தடவை பார்த்தார்களாம்.<br />அம்மாவுக்குச் சொல்லும்போதே கண்கள் ஒளிவிடும்.<br />அவர்களுடன் போக முடியாத தாபம் இன்னும் இருக்கிறது.<br />அம்பி மாமா, இன்னோரு மாமா,பாட்டி அம்மா அப்பா என்று<br /> எல்லோரும் போனார்கள். அம்பி மாமா தில்லியில் இருந்ததால்<br />அங்கு வரும் அனைவரையும் பத்ரி நாத் அழைத்துப் போவது அவர் பொறுப்பு.<br />நன்றி கீதாமா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-61162038166700364302018-07-06T17:43:18.479+05:302018-07-06T17:43:18.479+05:30கில்லர்ஜி, கேதார்காட்டில் தான் இருக்கு காசி மடம். ...கில்லர்ஜி, கேதார்காட்டில் தான் இருக்கு காசி மடம். குமரகுருபரரால் ஏற்படுத்தப்பட்ட மிகப் பழமையான மடம். பலரும் தமிழர்கள். முன் கூட்டிக் கடிதம் எழுதிவிட்டு அங்கே போய்த் தங்கலாம். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-13001536554040855172018-07-06T17:43:08.772+05:302018-07-06T17:43:08.772+05:30அன்பு கீதாமா, இந்த ஆரத்தியை என்ன காரணத்தாலோ
இணைக்க...அன்பு கீதாமா, இந்த ஆரத்தியை என்ன காரணத்தாலோ<br />இணைக்க முடியவில்லை. யூ டியூபில் தேடினதே அதற்காகத்தான்..<br /><br /> அந்தக் கங்கையைப் பார்க்காமல் இங்கே மிசிகன் நதியைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.<br />எல்லாவற்றிற்கும் கொடுப்பினை வேணும் இல்லையாமா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-77814214892345289712018-07-06T17:38:57.495+05:302018-07-06T17:38:57.495+05:30அன்பு ஸ்ரீராம் , நான் இந்த ஆரத்தியைத் தினம் மாலை 6...அன்பு ஸ்ரீராம் , நான் இந்த ஆரத்தியைத் தினம் மாலை 6 மணிக்கு சன்ஸ்கார் டிவியில் பார்ப்பேன்.<br />அலுக்கவே அலுக்காது.<br />அதுவும் அனூப் ஜலொட்டாவின் ஜெய் கங்கே ஜேய் பாகீரதி பாட்டு<br />ரொம்பப் பிரமாதமாக இருக்கும்.<br />நானும் தேடிப் பார்க்கிறேன் கிடைக்கவில்லை. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-51169856062885853742018-07-06T08:51:17.965+05:302018-07-06T08:51:17.965+05:30//வஞ்சுமாவுக்குக் களைப்பில்லாமல் உணவு நேரத்தில் வி...//வஞ்சுமாவுக்குக் களைப்பில்லாமல் உணவு நேரத்தில் விடுதியில் இருக்க வேண்டிய அவசியத்தையும் மனதில் இருத்திக் கொண்டார் வாசு.//<br /><br />அன்பும், கரிசனமும் படிக்கும் போது மகிழ்ச்சி தருகிறது.<br /><br />கங்கை ஆரத்தி பார்த்த மகிழ்ச்சியை பதிவு தருகிறது.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-10816702094357930552018-07-06T08:18:24.126+05:302018-07-06T08:18:24.126+05:30எனக்கும் இங்கு செல்லவேண்டும் என்ற ஆவல் இருக்கிறது ...எனக்கும் இங்கு செல்லவேண்டும் என்ற ஆவல் இருக்கிறது அம்மா.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-69141791555454650472018-07-06T06:22:29.872+05:302018-07-06T06:22:29.872+05:30எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காத காட்சி. காசியில்...எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காத காட்சி. காசியில் கேதாரநாத் படித்துறையிலும் ஹரித்வாரில் ஒரு முறையும் கங்கை ஆரத்தி பார்த்தோம். மிக அருமை. மெய் சிலிர்க்க வைக்கும். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-72995938747733724692018-07-06T05:45:38.228+05:302018-07-06T05:45:38.228+05:30பதிவிற்கு ஏற்ற பொருத்தமான வீடியோவையும் முந்தைய பதி...பதிவிற்கு ஏற்ற பொருத்தமான வீடியோவையும் முந்தைய பதிவாகக் கொடுத்து சூப்பர் மா அதை இதோடே இணைத்திருக்கலாமோ?<br /><br />வஞ்சும்மா பாட்டியின் கனவு நிறைவேறும் தருணங்கள். தொடர்கிறோம் அம்மா<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-54650852049026707962018-07-06T05:29:59.604+05:302018-07-06T05:29:59.604+05:30சிலிர்ப்பூட்டும் தருணங்கள். கங்கா ஆரத்தி சிறப்பான...சிலிர்ப்பூட்டும் தருணங்கள். கங்கா ஆரத்தி சிறப்பானதாக இருந்திருக்க வேண்டும். திரு வாசுவின் அக்கறை மனதில் நிற்கிறது.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com