tag:blogger.com,1999:blog-25530484.post2450348396670468620..comments2024-03-14T22:31:24.640+05:30Comments on நாச்சியார்: தோழிக்கு மிஸ்ஸ்ட் கால் அதிகாலை 1.20க்கு வல்லிசிம்ஹன்http://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-25530484.post-55756294644159296452012-04-22T09:04:18.830+05:302012-04-22T09:04:18.830+05:30தொலைபேசி இலாகாவில் தகவல் தேடித்தந்த பெண்மணி நிச்ச...தொலைபேசி இலாகாவில் தகவல் தேடித்தந்த பெண்மணி நிச்சயம் பாராட்டுக்குரியவர்.<br /><br />தொலைபேசி இலாகா . சேவைகள், உதவிகள் நன்றாக இருப்பதற்கு நன்றி சொல்லவேண்டும்.<br /><br />நிறைய இந்த மாதிரி தவறுதலாய் அழைக்கும் தொலைபேசி அழைப்புகள் வரும் எங்கள் வீட்டுக்கும்.<br /><br />இரவு நேரம் அழைத்ததால் உங்கள் தோழி பயந்து விட்டார்கள் போலும்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-30011882519655727552012-04-21T18:37:26.730+05:302012-04-21T18:37:26.730+05:30சில சமயங்களில் இது போன்ற தொல்லைகள் இருக்கின்றன. ந...சில சமயங்களில் இது போன்ற தொல்லைகள் இருக்கின்றன. நான் தில்லியில் தனியாக இருந்த சமயத்தில் தினம் தினம் இரவில் தொலைபேசி வரும். யாரும் பேச மாட்டார்கள் - எதாவது தமிழ் பாட்டு மட்டும் ஒலிக்கும். எத்தனை முறை முயன்றாலும் கண்டு பிடிக்க முடியவில்லை. அப்போது காலர் ஐடியும் கிடையாது. முதலில் எரிச்சல் ஆக இருந்தாலும், போகப் போக பாடல்களை பேசாது ரசிக்க ஆரம்பித்து விட்டேன்! சில மாதங்கள் தொடரவே, அந்த எண்ணையே மாற்ற வேண்டியதாய் போயிற்று!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-55248921197091101322012-04-21T15:07:06.669+05:302012-04-21T15:07:06.669+05:30அது தவறாக வந்த அழைப்பாக தான் இருக்கும். இருந்தாலும...அது தவறாக வந்த அழைப்பாக தான் இருக்கும். இருந்தாலும் வயதானவர்களுக்கு சட்டென்று படபடப்பு தான். தனியாக வேறு இருப்பதால்...<br /><br />தொலைப்பேசித் துறையில் பதில் சொன்னவர் பாராட்டுக்குரியவர்.<br /><br />எங்களுக்கும் இது போல் நிறைய அழைப்புகள் வரும். தவறாக அழைத்து விட்டு அவங்க பாட்டுக்கு பேசிக்கிட்டே இருப்பாங்க. நாம் தான் கொஞ்சம் நிறுத்தி இது ராங் நம்பர் என்று சொல்ல வேண்டும்.<br /><br />நேற்று கூட ஒருவர் அழைத்து மளிகை கடை என்று நினைத்துக் கொண்டு வரிசையாக லிஸ்ட் கொடுக்கிறாங்க. நாம் சொன்னதுக்கு அப்புறம் வைக்கிறாங்க. என்ன சொல்வது. சாரி கூட கிடையாது.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-82832064012553576532012-04-21T13:08:09.074+05:302012-04-21T13:08:09.074+05:30யாராவது தன்னைத் தொடர்பு கொள்ள நம்பரைக் குறிச்சுக் ...யாராவது தன்னைத் தொடர்பு கொள்ள நம்பரைக் குறிச்சுக் கொடுக்கும் போது ஒரு எண்ணை மாத்திக் கொடுத்துட்டாலும் இப்படி மிஸ்டு கால் வரும். எனக்கு மூணு நாள் விடாம யாரோ மிஸ்டு கால் தந்து நான் பேசறப்ப இந்தியில் பேசி என்னை ‘ஙே’ முழிக்கவும் வயித்தெரிச்சலோட திட்டவும் வெச்சாங்க. ஆனா நீஙக நிரூவுக்குச் சொன்ன மாதிரி தெளிவா ஆராயல்லாம் ராத்திரில முடியாம பயம் வந்துடறதுதான் வாஸ்தவம்.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-73055836843770461682012-04-21T10:31:46.923+05:302012-04-21T10:31:46.923+05:30நிரஞ்சனா நிஜம்தான்:)
பாசிடிவாகப் பார்க்கலாம். இந்...நிரஞ்சனா நிஜம்தான்:)<br />பாசிடிவாகப் பார்க்கலாம். இந்தப் பைத்தியம் இரண்டு மணி ராத்திரியில் கூப்பிட்டால் அசந்து போகிறது இல்லையா.எங்களுக்கெல்லாம்<br />வயசாயிடுத்தேமா.:(<br />நானும் தப்பா நம்பர் போட்டு இருக்கேன். மறுபடி பேசினவங்களே எனக்கும் ஃபோன் செய்திருக்கங்க. நானும் காலில் விழாத குறையா மன்னிப்புக் கேட்டிருக்கேன்.<br />இந்த ஆளு போனையே எடுக்காத்தால் தோழிக்கு சந்தேகம் ஜாச்தியாகிவிட்டது.:(<br />எல்லாத்திலயும் ஜோக் என்ன தெரியுமா. துபாய்லயே மகனுடைய செல் நம்பருக்குப் பதிலா யாரையோ கூப்பிட , அந்த ஆள் அரபியில் என்னை என்ன வென்று கேட்க மாப் கீஜியே சொல்லவே அரைமணி நெரம் ஆச்சு:)))) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-38129027804516376922012-04-21T10:25:43.020+05:302012-04-21T10:25:43.020+05:30செய்தேனே கௌதமன். நம்பரைக் கொடுத்துக் கேட்டால் நோ ...செய்தேனே கௌதமன். நம்பரைக் கொடுத்துக் கேட்டால் நோ சச் நம்பர்னு சொல்லிப் பதில் வருகிறது. நான் என் பழைய தோழிகள் நம்பரெல்லாம் முன்பு இதே டைரக்டரி வழியாகக் கண்டுபிடித்திருக்கிறேன்.<br />நல்ல வேளையாக பி எஸ் என் எல் சேவைப் பதப் பட்டிருக்கிறது. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-76235130615845889452012-04-21T10:23:08.051+05:302012-04-21T10:23:08.051+05:30ஆமாம் ஸ்ரீராம் எனக்கும் இந்த மூன்று மணி நாலு மணி ...ஆமாம் ஸ்ரீராம் எனக்கும் இந்த மூன்று மணி நாலு மணி அழைப்பெல்லாம் வரும். எடுத்தால் யாரும் பேச மாட்டார்கள். கொஞ்ச நாட்கள் ஃபோனை வெளியே வைத்துவிட்டுக் கூடத் தூங்கப் போயிருக்கிறேன்.<br />நல்ல வேலை செய்தீர்கள்.<br />இதுக்காக போன் நம்பரெல்லாம் மாற்றிக் கொண்டு இருக்க முடியுமா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-20414533607452084782012-04-21T09:55:01.577+05:302012-04-21T09:55:01.577+05:30ஒரு முறை என் Friendக்கு டயல் பண்ணப்ப அவசரத்துல கடை...ஒரு முறை என் Friendக்கு டயல் பண்ணப்ப அவசரத்துல கடைசி நம்பரை மாத்திப் போட்டுட்டேன். ரிங் போக ஆரம்பிச்ச உடனே கட் பண்ணிட்டேன். பட், அவருக்கு மிஸ்ட் கால் போயி, டயல் பண்ணி யாரு என்னன்னு கேட்டார். பொறுமையா விளக்கி பல தடைவை ஸாரி கேட்டேன்மா. அவரும் நல்ல மனுஷரா இருக்கணும் போலருக்கு. கோவிச்சுக்கவும் இல்ல, மறுபடி போன் செஞ்சு எனக்குத் தொந்தரவும் தரலை. இந்தக் கால் (என்னைப் போல) நல்லவங்க யாராவது தெரியாம பண்ணுனதாகூட் இருக்கலாம், பாஸிட்டிவாவே பாப்பமே... சரியா...நிரஞ்சனாhttps://www.blogger.com/profile/14499535554163286402noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-39485779805523715482012-04-21T09:38:20.213+05:302012-04-21T09:38:20.213+05:30இக்கட்டான நிலைமைதான். Chennai telephones website ட...இக்கட்டான நிலைமைதான். Chennai telephones website டில், Directory enquiry செய்து, எண்ணுக்குரிய பெயரும் விலாசமும் சுலபமாகத் தெரிந்துகொண்டிருக்கலாமே!கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-51814547465162866122012-04-21T09:23:45.726+05:302012-04-21T09:23:45.726+05:30ஆமாம் ராமலக்ஷ்மி. அதுதான் இந்த எபிசோடில் அதுதான் ...ஆமாம் ராமலக்ஷ்மி. அதுதான் இந்த எபிசோடில் அதுதான் ஹைலைட்.<br />இப்போது தொலைபேசி உதவிகள், சேவைகள்<br />நன்றாகவே இருக்கின்றன.<br />தோழிக்கு நண்பர்கள் உதவிகளும் உண்டு. இருந்தாலும் தனியாக இருப்பதால் கற்பனைப் பயங்களும் நிறைய. பாவம். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-65163990573840433322012-04-21T09:19:49.922+05:302012-04-21T09:19:49.922+05:30:)
அடப்பாவமே துரை.
இந்த மனுஷன் போன் செய்துவிட்டு...:)<br />அடப்பாவமே துரை.<br /><br />இந்த மனுஷன் போன் செய்துவிட்டு ஹலோ ஹலோன்னு கத்தவைத்திருக்கிறார். பதில் சொல்லாமல் வைத்துவிட்டார்.<br /> என் தோழித் தூக்கத்துக்காக மருந்து எடுப்பவர். அதனால் திடீர் என்று போன் வந்ததில் படபடப்பு. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-70153863567217037272012-04-21T09:18:48.364+05:302012-04-21T09:18:48.364+05:30அப்பாதுரை சொல்லியிருப்பது சரி.... நமக்கும் பல சமயங...அப்பாதுரை சொல்லியிருப்பது சரி.... நமக்கும் பல சமயங்களில் நடப்பதுதான். எனக்கு ஒரு கால் அடிக்கடி வருகிறது ....நான் அவரை அழைத்ததாகச் சொல்லுவார். என்ன விஷயம் என்று கேட்பார். நான் தவறிக் கூட அந்த நம்பருக்கு அழைத்ததில்லை. முதலில் பொறுமையாக பதில் சொல்லிக் கொண்டிருந்தேன். இப்போதெல்லாம் கட் செய்து விடுகிறேன்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-60853576241994358432012-04-21T08:49:50.802+05:302012-04-21T08:49:50.802+05:30அப்பாதுரை அவர்கள் சொல்லியிருப்பது போலதான் எனக்கும்...அப்பாதுரை அவர்கள் சொல்லியிருப்பது போலதான் எனக்கும் தோன்றியது. ஒருமுறையே வந்த அழைப்பாகையால் தவறு நடந்திருக்கவே வாய்ப்பு அதிகம்.<br /><br />தொலைபேசி இலாகாவில் பொறுமையாகத் தகவல் தேடித்தந்த பெண்மணி நிச்சயம் பாராட்டுக்குரியவர்.<br /><br />இறுதியாக தாங்கள் பகிர்ந்த ஆலோசனையும் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்றே.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-43106087111976110112012-04-21T08:35:06.953+05:302012-04-21T08:35:06.953+05:30most likely தெரியாமல் வந்த அழைப்பாக இருக்க வேண்டும...most likely தெரியாமல் வந்த அழைப்பாக இருக்க வேண்டும்.<br />ஒரு முறை என் தங்கைக்கு போன் செய்வதாக நினைத்துக் கொண்டு தவறான நம்பரை டயல் செய்திருக்கிறேன் - சில நேரம் டயல் செய்த சரியான நம்பர் கூட தவறான இடத்தில் கனெக்ட் ஆகிறது ஏனென்று தெரியவில்லை. anyway.. போனை எடுத்தவரிடம் என் தங்கை என்று நினைத்துக் கொண்டு சரளமாக "என்னடி சௌக்கியமா?" என்று கேட்டேன். "போனை வைடா பர நாயே" என்று தொடங்கினார்.. அதற்கு மேல் எழுதக் கூட முடியாது, அப்படி ஒரு திட்டு நாலு செகண்டில்! அன்றிலிருந்து இந்தியாவுக்கு இரவு நேரத்தில் போன் செய்வதையே ஷ்டாப் பண்ணிவிட்டேன்.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.com