tag:blogger.com,1999:blog-25530484.post2057272722990548783..comments2024-03-14T22:31:24.640+05:30Comments on நாச்சியார்: முன் ஜாக்கிரதை . வல்லிசிம்ஹன்http://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-25530484.post-6750210125716595722015-09-15T09:17:37.751+05:302015-09-15T09:17:37.751+05:30ஹிந்தில பேசியிருப்பாங்களே அம்மா ?ஒன்னுமே புரிஞ்சுர...ஹிந்தில பேசியிருப்பாங்களே அம்மா ?ஒன்னுமே புரிஞ்சுருக்காதே? நீங்க எப்படி சமாளிச் சீங்க?Abi Rajahttps://www.blogger.com/profile/07066024763114532718noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-11373551830092794752015-09-15T08:53:59.923+05:302015-09-15T08:53:59.923+05:30ஹை, ஶ்ரீராம் சொல்லி இருப்பது புதுசா இருக்கே. யானை ...ஹை, ஶ்ரீராம் சொல்லி இருப்பது புதுசா இருக்கே. யானை ஓடினால் நல்லா இருந்திருக்கும். பார்த்திருக்கலாமே!<br /><br />ஹிஹிஹி இனி பதிவைப் பற்றி,<br /><br />அம்பேரிக்காவில் இதெல்லாம் ஜகஜமில்லயோ?Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-86551100714003374252015-09-15T08:20:34.065+05:302015-09-15T08:20:34.065+05:30உஷாராக இருக்க வேண்டியிருக்கிறது.....
சில நாட்கள...உஷாராக இருக்க வேண்டியிருக்கிறது..... <br /><br />சில நாட்கள் முன்பு ஒரு ஹிந்தி தெரியாத இந்தியரை சிலர் தாக்கியதும் நினைவுக்கு வருகிறது....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-56777105083755871212015-09-15T06:55:20.879+05:302015-09-15T06:55:20.879+05:30எச்சரிக்கையாக இருப்பது நல்லதுதானேஎச்சரிக்கையாக இருப்பது நல்லதுதானேகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-73611136579257735392015-09-15T06:22:57.223+05:302015-09-15T06:22:57.223+05:30எப்போதும் உஷாராக இருப்பது நல்லதுதானே?
வாட்சாப்பி...எப்போதும் உஷாராக இருப்பது நல்லதுதானே? <br /><br />வாட்சாப்பில் ஒரு செய்தி படித்தேன். அது நினைவுக்கு வருகிறது. <br /><br />ஒரு பசுமாடு வேகமாக ஓடிக் கொண்டிருந்ததாம். யானை ஒன்று அதை நிறுத்தி "எதற்கு ஓடுகிறாய்?" என்று கேட்டதாம். "நாட்டில் எருமை மாடுகளை எல்லாம் தடை செய்திருக்கிறார்களாம். கைது செய்கிறார்களாம். அதுதான் ஓடுகிறேன்" என்றதாம் பசு. "அட முட்டாளே! நீ பசுதானே?" என்று கேட்டதாம் யானை. "அது எனக்குத் தெரியும். ஆனால் நான் எருமை என்றுஅரசாங்கத்துக்கு நிரூபிக்க எத்தனை வருடங்கள் ஆகுமோ? அதுதான் ஓடுகிறேன்" என்று விட்டு தொடர்ந்து ஓடியதாம் பசு. "ஆமாம், அதுவும் சரிதான்" என்று சொன்ன யானையும் அதன் பின்னே ஓட ஆரம்பித்ததாம்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com