tag:blogger.com,1999:blog-25530484.post2035499738500302189..comments2024-03-14T22:31:24.640+05:30Comments on நாச்சியார்: தர்ஷீல்...குழந்தையா கதாநாயகனா வல்லிசிம்ஹன்http://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-25530484.post-60547351689334973862008-04-20T15:39:00.000+05:302008-04-20T15:39:00.000+05:30Welcome New bee.எனக்கு வெதர்பீ தான் ஞாபகம் வருகி...Welcome New bee.<BR/>எனக்கு வெதர்பீ தான் ஞாபகம் வருகிறது.:)<BR/>நீங்கள் சொல்வது அத்தனையும் உண்மைதான்.<BR/>எங்கள் கால கோடைவிடுமுறைக்கும் இப்போது வருகிற கோடை விடுமுறைக்கும் வித்தியாசம் ஒன்றே போதுமே.<BR/><BR/>இந்த ஊரிலாவது கொஞ்சம் விளையாடுகிறார்கள்.<BR/>கொத்ஸ் ஊரில் எல்லாம் குழந்தைகள்<BR/>சந்தோஷமாக இருப்பதாகத் தான் தெரிகிறது. எங்க் பேரன் காலையில்<BR/>எழுந்ததும் கேட்கும் முதல் கேள்வி வாட்ஸ் ஃபார் டுடே.?<BR/>என்ன ப்ரோக்ராம். அரேஞ்ச் அ ப்ளே டேட்.:))யாரைக் கூப்பிடப்போறே. மகாப் பெரிய பிரச்சினைகள் விடுமுறை வந்தால். அவனுக்கு நாள் பூராவும் ஏதாவது திட்டம் இருந்தால் சந்தோஷம்தான். நீச்சல்,கால்பந்து,பாட்டு இன்னும் என்ன என்னவோ. காலம் மாறிவிட்டது. அவ்வளவுதான். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-87012406623307754772008-04-20T15:08:00.000+05:302008-04-20T15:08:00.000+05:30ஓ! ஜனவரி மாதம் பதிவா? தமிழ்மணத்துல முதல்ல இருந்தது...ஓ! ஜனவரி மாதம் பதிவா? தமிழ்மணத்துல முதல்ல இருந்தது...:)NewBeehttps://www.blogger.com/profile/01497152649601277805noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-15021569961486080132008-04-20T15:05:00.000+05:302008-04-20T15:05:00.000+05:30//இலவசக்கொத்தனார் said... இன்னிக்கு இருக்கும் பசங்...//இலவசக்கொத்தனார் said... <BR/>இன்னிக்கு இருக்கும் பசங்க எல்லாம் ஒரு போட்டிக்கு தயாராகும் மனப்பான்மையோடதான் இருக்காங்க, இருக்கும்படி வளர்க்கப் படுகிறார்கள்//<BR/><BR/>இது மெகா உண்மை.<BR/><BR/>//வல்லிசிம்ஹன் said..<BR/>எத்தனை குழந்தைகள் வெகு சீக்கிரம்<BR/>தங்கள் இளமையை இவ்வாறு<BR/>இழந்துவிடுகிறார்களோ என்ற பயம் வருகிறது//<BR/><BR/>இது பக்க விளைவு. திருக்குரள், ஆத்திச்சுடி,ஹாரி பாட்டர், சிட்னி ஷெல்டன், டிஸ்னி-டோனல்ட் டக்கின் வரலாறு என்று இன்னும் பல விஷயங்களை, இக்குழந்தைகள் மிகச் சிறிய வயதிலேயே படித்துவிடுகிறார்கள்.<BR/><BR/>சிறு வயதிலேயே புத்தகம் படிக்கும் பழக்கம், கணினி, information about anything and everything on the tip of the fingers - i mean the internet, அத்தனையும் சேர்ந்து, சிறு வயதிலேயே கருத்துச் சொல்லும் மனதைக் கொடுக்கத்தானே செய்யும். அது இம்மாதிரியும் வெளிப்படும் தான்.<BR/><BR/>படி, அறி ஆனால் கருத்துகளை இவ்விடத்தில் இப்படித்தான், சொல்ல வேண்டும் என்னும் கோட்டுக் குள்ளும் நில் என்பது.....<BR/><BR/>கேள்வி கேட்கும் அவர்களையும் குழப்பும் பதில் சொல்லும் பெற்றோரையும் குழப்பும்.<BR/><BR/>பதில் சொல்லும் பெற்றோர் இன்னும் நிறைய அறிய வேண்டும் , படிக்க வேண்டும். அப்பொழுது தான் பிள்ளைகளைத் தன்னை விட அறிவாளிகள் ஆக்குவதுடன், அவர்களை கோட்டுக்குள்ளும் நிற்க வைக்க முடியும்.<BR/><BR/>//இலவசக்கொத்தனார் said... <BR/>இருக்கும்படி வளர்க்கப் படுகிறார்கள், அப்படி வளர்க்க வேண்டிய சூழ்நிலை. யாரைன்னு குற்றம் சொல்ல?//<BR/><BR/>வளர்ப்பவர்கள் அதிகப் பொறுப்பு ஏற்க வேண்டும். சிறு வயது அறிவின் வேகம் என்பது கேட்பவை எல்லாம் உள்வாங்கும்.எனவே, பொறுப்பு என்பது நமக்கு அதிகம். :)NewBeehttps://www.blogger.com/profile/01497152649601277805noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-90467699908246474902008-01-23T09:22:00.000+05:302008-01-23T09:22:00.000+05:30எனக்கும் இந்தப் படம் பார்க்க வேண்டும். வல்லி!விசுவ...எனக்கும் இந்தப் படம் பார்க்க வேண்டும். வல்லி!<BR/>விசுவின் அரட்டை அரங்கத்தில் குழந்தைகள்...குழந்தைகளாகவா பேசுகிறார்கள்?நானானிhttps://www.blogger.com/profile/18031483795686706645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-12435578975982112302008-01-19T11:32:00.000+05:302008-01-19T11:32:00.000+05:30ஆமாம் கீதா. புதிது இல்லை. நம்ம குடும்பத்தில் ந...ஆமாம் கீதா. <BR/>புதிது இல்லை.<BR/> நம்ம குடும்பத்தில் நீ தான் பெரியவன், அட்ஜஸ்ட் பண்ணிண்டு போகணும்னு சொல்வதிலிருந்து நாம் அவர்களுடைய இளமையைக்<BR/>கொஞ்சம் சுரண்டிவிடுகிறோம்.:(( வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-6268840102588014632008-01-19T11:27:00.000+05:302008-01-19T11:27:00.000+05:30வரணும் பாசமலர்.படத்தைப் பார்க்கவில்லையே என்று வரு...வரணும் பாசமலர்.<BR/><BR/>படத்தைப் பார்க்கவில்லையே என்று வருத்தமாக இருக்கிறது. ஆனால் இதுவும் ஒருவிதத்தில் சைல்ட் லேபர் தான். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-18258929468837368382008-01-19T10:41:00.000+05:302008-01-19T10:41:00.000+05:30வாங்க Bee morgan. THANK you for yr first visit...வாங்க Bee morgan. THANK you for yr first visit.<BR/><BR/>நடப்பதெல்லாம் ரொம்ப செயற்கையாக இருக்கிறது. அப்படிப் பார்க்கப் போனால் சினிமாவே செயற்கை ஜாலம்தானே.<BR/><BR/>இப்படிப் பேசுவதும் நடப்பதும்தான் இன்றைய வழி என்றால் ஒன்றும் செய்ய முடியாது.<BR/>இதிலிருந்த வெளியில் வருகிற சாமர்த்தியமும் அவர்களிடம் இருக்கட்டும்:))நன்றிப்பா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-79396883792928149042008-01-19T09:53:00.000+05:302008-01-19T09:53:00.000+05:30வரணும் மௌலி.சிறுவர்கள் பிரகாசிக்கவேண்டும். அதே ப்ஓ...வரணும் மௌலி.<BR/>சிறுவர்கள் பிரகாசிக்கவேண்டும். அதே ப்ஓல அவர்களது எதிர்காலமும் கவனிக்கப் படவேண்டும்.<BR/>நானே ரொம்ப ஆசைப்படுகிறேனோ என்று நினைக்கிறேன்:)) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-88532636183611389872008-01-19T09:51:00.000+05:302008-01-19T09:51:00.000+05:30வரணும் கோபிநாத்.சுரேஷ் சார் எழுதின விமரிசனத்தைப்...வரணும் கோபிநாத்.<BR/>சுரேஷ் சார் எழுதின விமரிசனத்தைப் படித்தபிறகு, அந்தக் குழந்தை ஆசைப்படுவதில அர்த்தம் இருக்கு என்றுதான் தோன்றுகிறது.<BR/>ஆனால் அதை வைத்து இந்த மீடியா பரபரப்பு, வாழ்க்கையின் ஆரம்பக் கட்டத்தில் இருக்கும் வயசுக் குழந்தை திசை மாறிப் போய்விடுமோ என்றும் தோன்றுகிறது:(( வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-73984729904949316132008-01-18T20:19:00.000+05:302008-01-18T20:19:00.000+05:30//எத்தனை குழந்தைகள் வெகு சீக்கிரம்தங்கள் இளமையை இவ...//எத்தனை குழந்தைகள் வெகு சீக்கிரம்<BR/>தங்கள் இளமையை இவ்வாறு<BR/>இழந்துவிடுகிறார்களோ என்ற பயம் வருகிறது.//<BR/>இன்றைய காலகட்டத்தில் தேவையான பயம் இது! :((((((( அப்பா, அம்மாக்கள் குழந்தைகளின் குழந்தைத் தனத்தை வெகுவாகவே இழக்க வைப்பது நம் நாட்டில் நடப்பது ஒன்றும் புதிதல்லவே! :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-58508807393209871072008-01-18T16:25:00.000+05:302008-01-18T16:25:00.000+05:30அப்படியா சுரேஷ்.நன்றாகத்தான் செய்திருக்கவேண்டும்...அப்படியா சுரேஷ்.<BR/><BR/>நன்றாகத்தான் செய்திருக்கவேண்டும். இவ்வளவு நபர்களின் சப்போர்ட் கிடைக்குமா..<BR/><BR/>உங்க பதிவையும் பார்க்கிறேன்.<BR/>எனக்கு அந்தக் குழந்தையின் நடிப்பில் சந்தேகமில்லை. இதை தேசிய அளவில் விவாதம் செய்து இந்தஅளவுக்கு நேரம் வீணாக்கவேண்டுமா என்றுதான் தோன்றியது.<BR/><BR/>குழந்தை முலமாக வேறு யார் இதைஅரசியல் செய்கிறார்களோ என்றும் நினைத்தேன்.நன்றிப்பா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-54107035850404743462008-01-18T16:23:00.000+05:302008-01-18T16:23:00.000+05:30எனக்கு ரொம்ப பிடிச்சிருந்துச்சு... நீங்களும் பாத்...எனக்கு ரொம்ப பிடிச்சிருந்துச்சு... நீங்களும் பாத்துட்டு சொல்லுங்க.. உங்கள் பதிவிலிருந்து ஒரு வரி..<BR/>//அதனால் இந்தப் பையனின் துடிப்பும் ஆர்வமும் புதிதாக இல்லாவிட்டாலும்,<BR/>எத்தனை குழந்தைகள் வெகு சீக்கிரம்<BR/>தங்கள் இளமையை இவ்வாறு<BR/>இழந்துவிடுகிறார்களோ என்ற பயம் வருகிறது.//<BR/>மிகவும் கவனிக்கப்படவேண்டியவை. நானும் இதுமாதிரி சில சமயங்களில் யோசித்திருக்கிறேன். ஆனா, யாரும் இது பற்றி அக்கறை எடுத்துக்கொள்வதாகத் தெரியவில்லை. உண்மையில், இதனை ஒரு முன்னேற்றமாகவே எல்லாரும் பாக்குறாங்க.. எங்கே போய் சொல்ல..Bee'morganhttps://www.blogger.com/profile/17499868778064830704noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-73958647900724315652008-01-18T13:52:00.000+05:302008-01-18T13:52:00.000+05:30மிகவும் அருமையான படம். அவசியம் பாருங்கள்..பரபரப்பு...மிகவும் அருமையான படம். அவசியம் பாருங்கள்..பரபரப்புக்காகவே மீடியா இதைச் செய்யக்கூடும்.பாச மலர் / Paasa Malarhttps://www.blogger.com/profile/08556330501242273029noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-89128177111724562302008-01-18T13:47:00.000+05:302008-01-18T13:47:00.000+05:30\\\அவனா சாருக் கானா யார் பெஸ்ட் ஆக்டர் என்ற உயர்ந்...\\\அவனா சாருக் கானா யார் பெஸ்ட் ஆக்டர் என்ற உயர்ந்த தலைப்பைப் பற்றி இன்னும் கருத்துப் பரிமாற்றம் தொடருகிறதோ என்னவோ!!!!\\<BR/><BR/>ஆரம்பிச்சிட்டாங்களா!!??...<BR/><BR/>எதையும் விட்டுவைக்க மாட்டாங்க போல :(கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-57016812556942632952008-01-18T13:41:00.000+05:302008-01-18T13:41:00.000+05:30//சின்னப் பசங்களை யூஸ் அண்ட் த்ரோ மெடிரியலாக ஆக்கி...//சின்னப் பசங்களை யூஸ் அண்ட் த்ரோ மெடிரியலாக ஆக்கிவிடுகிறார்கள்<BR/><BR/>அப்புறம் இயல்பான வாழ்க்கைக்கு அவர்கள் திரும்புவது கடினமாகும் என்றே கவலையாக இருக்கிறது.//<BR/><BR/>உண்மைதான்.....மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-61504623539623018782008-01-18T13:09:00.000+05:302008-01-18T13:09:00.000+05:30நான் தாரே ஜமீன் பர் -க்கு விமர்சனம் எழுதும்போதும்,...நான் தாரே ஜமீன் பர் -க்கு விமர்சனம் எழுதும்போதும், இந்தப்பையனை குழந்தை நட்சத்திரம் என்று சொல்லக்கூடாது, சிறந்த நடிகர் என்ற விருதுக்குதான் பரிசீலிக்கவேண்டும் என்று எழுதியிருந்தேன். <BR/>http://penathal.blogspot.com/2007/12/blog-post_31.html<BR/><BR/>படத்தைப் பாருங்கள், எனக்கென்னவோ அவன் கோரிக்கை நியாயமாகவே படுகிறது.பினாத்தல் சுரேஷ்https://www.blogger.com/profile/00264564943107773461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-81185180150877040372008-01-18T11:54:00.000+05:302008-01-18T11:54:00.000+05:30அம்பி, பார்த்துவிட்டு எழுதுங்கோ. நிஜமாவே நல்லா இ...அம்பி, பார்த்துவிட்டு எழுதுங்கோ. நிஜமாவே நல்லா இருக்காம் இந்தப் படம்.<BR/><BR/>சின்னப் பசங்களை யூஸ் அண்ட் த்ரோ மெடிரியலாக ஆக்கிவிடுகிறார்கள்<BR/><BR/>அப்புறம் இயல்பான வாழ்க்கைக்கு அவர்கள் திரும்புவது கடினமாகும் என்றே கவலையாக இருக்கிறது. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-15536221132442347832008-01-18T10:55:00.000+05:302008-01-18T10:55:00.000+05:30வரணும் காட்டாறு.உண்மைதான்.யார் பையன் காலத்திலிருந்...வரணும் காட்டாறு.<BR/>உண்மைதான்.<BR/>யார் பையன் காலத்திலிருந்து இது பழகியதுதான்.<BR/><BR/>படத்துKகு வெளில இந்தக் குழந்தைகள் பேசாது.<BR/>இப்ப எல்லாம் தலைகீழாக இருக்கு.<BR/>வயசுக்கு மீறின நினைப்பு:)) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-15706565359281209752008-01-18T10:47:00.000+05:302008-01-18T10:47:00.000+05:30ஆமாம் துளசி. தூண்டி விட்டு வேடிக்கை பார்க்கிற ம...ஆமாம் துளசி. தூண்டி விட்டு வேடிக்கை பார்க்கிற மாதிரி இருக்கு.<BR/><BR/>படம் ரொம்ப நல்லா எடுட்ர்ஹ்து இருக்காங்களாம்.<BR/><BR/>சைல்ட் ஆர்டிஸ்ட் பெஸ்ட் ஆக்டர் அவார்ட் வேண்டாமாம் அவனுக்கு. ஏக் தம் சூப்பர் அந்தஸ்த் கொடுக்கணுமாம்.<BR/>ஐ டிசர்வ் இட் அப்டீனு சொல்றான்.<BR/>அது குழந்தை.<BR/><BR/>ஆனால் எப்படி இந்த ஆட்டிட்யூட் வந்தது என்றுதான் எனக்கு ஆச்சரியமா இருக்கு.<BR/>ஆஸ்கார் 2007ல அந்தக் குட்டிப் பொண்ணுஎன்ன படம்னு ஞாபகம் இல்லை,அதுவும் இப்படித்தான் ஓப்ரா ஷோல பேசித்து. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-75837697886863613932008-01-18T10:46:00.000+05:302008-01-18T10:46:00.000+05:30//எத்தனை குழந்தைகள் வெகு சீக்கிரம்தங்கள் இளமையை இவ...//எத்தனை குழந்தைகள் வெகு சீக்கிரம்<BR/>தங்கள் இளமையை இவ்வாறு<BR/>இழந்துவிடுகிறார்களோ என்ற பயம் வருகிறது.<BR/>//<BR/><BR/>அருமையான வரிகள். <BR/><BR/>பக்கத்து வீட்ல ஓசி சிடி வாங்கி இனிமே தான் இந்த படம் பாக்கனும். :))ambihttps://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-44063281992397269562008-01-18T09:04:00.000+05:302008-01-18T09:04:00.000+05:30நானும் இன்னும் இந்தப் படம் பார்க்கலை.மீடியான்னாவே ...நானும் இன்னும் இந்தப் படம் பார்க்கலை.<BR/><BR/>மீடியான்னாவே ....எரியும் வீட்டில் குளிர்காயும் மனோபாவம்தான்.<BR/><BR/>பரபரப்பு வேணுமாமே......(-:துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-5864440405212689752008-01-18T07:55:00.000+05:302008-01-18T07:55:00.000+05:30ஆமாம் , கொத்ஸ்.மீடியா அட்டென்ஷன் இருக்கிற வரைக்...ஆமாம் , கொத்ஸ்.<BR/><BR/>மீடியா அட்டென்ஷன் இருக்கிற வரைக்கும் இந்தக் குழந்தை சந்தோஷமாக அதில் குளிப்பான்.<BR/>அப்புறம், ஒரு ஃப்ளாப் கொடுத்தால் இருக்கும் இடம் தெரியாது.<BR/>வாழ்க்கையே எதிர்நீச்சலும்,போராட்டமும்.<BR/>ஒரு துடிப்பான,அறிவாளியாக இருக்கும் இந்தக் குழந்தை இதே போலப் பிரகாசமான வாழ்வைத் தொடரவேண்டும்.<BR/><BR/>பேட்டி கொடுத்தபோது, கூடவே இருந்தவர்கள் ப்ராம்ப்ட் செய்ய நிறைய விஷயங்களைப் பகிர்ந்துகொண்டான்.<BR/>அதில் ஒன்று இந்த பெஸ்ட் ஆக்டர் விருது.:))பெரிய மனுஷனாக ஆக வேண்டிய நிர்ப்பந்தம் அவனுக்கு வந்து விட்டது. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-5494105295453204512008-01-18T06:57:00.000+05:302008-01-18T06:57:00.000+05:30குழந்தைகள் வளரும் சூழ்நிலையே அவர்கள் மனவளர்ச்சிக்க...குழந்தைகள் வளரும் சூழ்நிலையே அவர்கள் மனவளர்ச்சிக்கு காரணம் என்பது என் கருத்து. <BR/><BR/>குழந்தைகள் திரைப்படங்களில் வயதுக்கு மீறிப் பேசுவது இன்று நேற்றா நடக்கிறது. கருப்பு வெள்ளை காலந்தொட்டே. :-)காட்டாறுhttps://www.blogger.com/profile/12553543238227479688noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-8430807510241135862008-01-17T21:43:00.000+05:302008-01-17T21:43:00.000+05:30என்ன செய்ய, இன்னிக்கு இருக்கும் பசங்க எல்லாம் ஒரு ...என்ன செய்ய, இன்னிக்கு இருக்கும் பசங்க எல்லாம் ஒரு போட்டிக்கு தயாராகும் மனப்பான்மையோடதான் இருக்காங்க, இருக்கும்படி வளர்க்கப் படுகிறார்கள், அப்படி வளர்க்க வேண்டிய சூழ்நிலை. யாரைன்னு குற்றம் சொல்ல?இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.com