tag:blogger.com,1999:blog-25530484.post1723452761693810813..comments2024-03-14T22:31:24.640+05:30Comments on நாச்சியார்: ENGAL BLOG, எங்கள் Blog படத்துக்கான கதை வல்லிசிம்ஹன்http://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-25530484.post-33356949631263999352018-05-19T06:54:06.353+05:302018-05-19T06:54:06.353+05:30அன்பு நெ.த. அருமையாகச் சொல்லி இருக்கிறீர்கள். நம் ...அன்பு நெ.த. அருமையாகச் சொல்லி இருக்கிறீர்கள். நம் தாமிரபரணி இங்கே வந்து<br /> கதை சொல்லிவிட்டாள். நன்றி மா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-61587540231908468322018-05-19T06:53:33.305+05:302018-05-19T06:53:33.305+05:30ரொம்ப உயர்ந்த வார்த்தைகள் கீதா மா. மிக மிக நன்றி.ரொம்ப உயர்ந்த வார்த்தைகள் கீதா மா. மிக மிக நன்றி. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-56468131499959254082018-05-18T17:09:01.012+05:302018-05-18T17:09:01.012+05:30நல்ல கதை. அங்கேயும் போய்ப் படிக்கிறேன். வார்த்தைகள...நல்ல கதை. அங்கேயும் போய்ப் படிக்கிறேன். வார்த்தைகள் சரளமாக வந்திருக்கு! தேர்ந்த எழுத்தாளர்கள் நடை!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-46264933311538991672018-05-18T06:43:12.104+05:302018-05-18T06:43:12.104+05:30அன்பு கோமதி
எனக்கென்னவோ ராமர் சீதை கதை நினைவுக்கு ...அன்பு கோமதி<br />எனக்கென்னவோ ராமர் சீதை கதை நினைவுக்கு வந்தது.<br />சீதையை பூமாதேவி அணைத்து அழைத்துச் சென்றாள்.<br />இங்கு காவிரி தாங்கிக் கொண்டாள்.<br />சொந்தம் தொடரும் அவர்களுக்குள்.<br />மிக மிக நன்றி மா. வாழ்க வளமுடன் என்றும். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-91754363070036256712018-05-18T06:39:32.443+05:302018-05-18T06:39:32.443+05:30 அன்பு அனு பிரேம்குமார்,
இனிமையான தேன் போல வார்த... அன்பு அனு பிரேம்குமார்,<br />இனிமையான தேன் போல வார்த்தைகளால் என்னை <br />நெகிழ வைக்கிறீர்கள். என் கருத்துகள் மேம்பட இதுதான் வழி. நன்றி ராஜா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-46452139003953026742018-05-18T06:36:58.083+05:302018-05-18T06:36:58.083+05:30அன்பு ஸ்ரீராம்,
நீங்கள் கொடுத்த படம் எனக்கு
சொன்ன...அன்பு ஸ்ரீராம்,<br />நீங்கள் கொடுத்த படம் எனக்கு<br />சொன்ன கதை.ஒரு அப்பாவியின் வயதான முகம் <br />பேசிய கதை. நீங்கள் கொடுத்த சந்தர்ப்பம்<br />அருமையான வேளையில் என்னைத் <br />தூண்டியது உங்களுக்குத்தான் நன்றி நான் சொல்லணும்.<br />தாங்க்ஸ் மா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-32228848372558372992018-05-18T06:23:51.847+05:302018-05-18T06:23:51.847+05:30ஒரு கரடு முரடான வாழ்க்கை வாழ்ந்த பெரிய மனுஷியின் க...ஒரு கரடு முரடான வாழ்க்கை வாழ்ந்த பெரிய மனுஷியின் கதையை<br /> இனிமையாக மாற்றினேன்.<br /><br />கற்பனையில் நன்மை செய்வது மிக எளிது இல்லையா அம்மா..<br /><br />நானே எத்தனையோ நேரங்களில் என் கணவர் செய்ய விரும்பிய பல<br />ப்ராஜெக்ட்களுக்கு ஒப்புதல் கொடுத்ததில்லை.<br />பணம் கையைக் கடிக்கும் என்ற ஒரே<br />காரணத்தால்.<br /><br />அவர் வருந்தினாரோ இல்லையோ நான் இப்போது வருத்தப் படுகிறேன்.<br />பிள்ளைகள் மூலம் பல விஷயங்களைச் சாதித்துக் கொண்டார் என்பது<br />வேறு விஷயம். ஹாஹா.<br />பல தாம்பத்யங்கள் இப்படித்தான். <br />கதையை அழகு செய்ய வர்ணனைகள்.<br />அந்தக் காட்சி யும், தண்ணீர் ஓடும் அழகும் நம்மை எழுத வைக்கிறது.<br />மிக மிக நன்றி அம்மா.வாழ்க வளமுடன். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-8563340995929358482018-05-18T06:10:00.366+05:302018-05-18T06:10:00.366+05:30அன்பு துளசி,
என் பெற்றோர்கள் என் வார்த்தைக்கு மதி...அன்பு துளசி,<br /> என் பெற்றோர்கள் என் வார்த்தைக்கு மதிப்புக் கொடுத்தார்கள் மா.<br /> கணேச சர்மாவின் பெற்றோர்களுக்கும் பிள்ளையின் வார்த்தைகளுக்கு மதிப்புக் கொடுக்க<br /> நல்லெண்ணம் வந்தது. உங்கள் அன்பு வார்த்தைகள் என்னை உயர்த்துகின்றன.<br /><br />இத்தனை நல்ல நட்புகள் இருக்கும்போது எனக்கு என்ன குறை.<br />அம்மா அப்பாவின் பயிற்சியே எங்களுக்குள் <br />நன்மையை விதைத்தது. வாழ்க வளமுடன்.<br /><br /> வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-65510106997526464612018-05-18T06:03:48.156+05:302018-05-18T06:03:48.156+05:30 அன்பு தேவகோட்டையருக்கு வணக்கம். மிக மிக நன்றி மா.... அன்பு தேவகோட்டையருக்கு வணக்கம். மிக மிக நன்றி மா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-43156549159653420402018-05-16T17:53:00.054+05:302018-05-16T17:53:00.054+05:30அருமையான கதை.
அமைதியான நீரோட்டம் போல் கதை.
//காவி...அருமையான கதை.<br />அமைதியான நீரோட்டம் போல் கதை.<br /><br />//காவிரி ஓடினாள், தன்னுடன் கலந்த கோமளாவை ஆதரவாகத் தாங்கியபடி.//<br /><br />கண்ணில் நீர் துளிர்த்து விட்டது. இந்த வரிகளை படிக்கும் போது .<br />வாழ்த்துக்கள் அக்கா.<br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-31185043175686214812018-05-16T09:12:58.283+05:302018-05-16T09:12:58.283+05:30உங்கள் எழுத்துகளின் மென்மை யிலே மனம் பரவசம் ஆகிறது...உங்கள் எழுத்துகளின் மென்மை யிலே மனம் பரவசம் ஆகிறது அம்மா...<br /><br />கதையில் மட்டும் அல்ல பதில் மறுமொழிகளிலும் எத்தனை மென்மை...<br /><br /><br /><br />சூப்பர் மா..Anupremhttps://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-36365786077118096712018-05-15T20:30:02.990+05:302018-05-15T20:30:02.990+05:30ஆழ் மனதின் உணர்வுகளிலிருந்து வெளிவரும் கதைகள் அதன்...ஆழ் மனதின் உணர்வுகளிலிருந்து வெளிவரும் கதைகள் அதன் ஆன்மாவை இழுத்து வந்து விடும். இங்கும் அதுதான் நடந்திருக்கிறது. உணர்வுகள் வார்த்தைகளாய் வெளிப்பட்டிருக்கின்றன. அருமை வல்லிம்மா.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-65003155082250815732018-05-15T17:27:32.518+05:302018-05-15T17:27:32.518+05:30வல்லிம்மா கலக்கிட்டீங்க! மனதையும் கதையிலும்!!! என்...வல்லிம்மா கலக்கிட்டீங்க! மனதையும் கதையிலும்!!! என்ன அருமையான அந்த ஆற்றைப் போல ஒரு கதை! அந்தக் கடைசி வரிகள் செம!! வாவ்! மிக மிக மிகப் பொருத்தமாக அமைந்திருக்கிறது கதையும் படமும். ரொம்பவே பொருத்தம். உங்களிடம் கற்க நிறைய இருக்கிறது வல்லிம்மா...ரொம்ப ரசித்தேன்...<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-56742186906068183632018-05-15T17:27:18.755+05:302018-05-15T17:27:18.755+05:30அங்கும் வாசித்துப் போட்ட கமென்டே இங்கும் போடுறோம் ...அங்கும் வாசித்துப் போட்ட கமென்டே இங்கும் போடுறோம் வல்லிம்மா. அருமை அருமை வல்லிம்மா...ஹையோ என்ன சொல்ல...<br /><br />"போய் வா கோமளி, அடுத்த ஜன்மம் உனக்கும் எனக்கும் உண்டு. அனைத்துப் புண்ணியத் தலங்களுக்கும் போவோம்" என்று நா குழறச் சொல்லியபடி படித்துறையில் அமர்ந்தார்.//<br /><br />என்ன பொருத்தம் என்ன பொருத்தம்!! கதையை அப்படியே நகர்த்தி கரெக்டாக இந்தப் படத்திற்கு மிக ப் பொருத்தமாக அந்தப் படத்தில் உள்ள பெரியவரின் உணர்விற்கேற்ப பொருந்தி முடிந்திருக்கிறது...அப்படியே வியந்தேன் வல்லிம்மா...இந்த இடத்திலும் இதோ இந்த அடுத்த வரியிலும்<br /><br />மனமாரப் பழைய நினைவுகளில் மூழ்கக் கைகளால் கண்களை மூடிக் கொண்டார். கால்களை மெல்லத் தடவியபடி காவிரி ஓடினாள், தன்னுடன் கலந்த கோமளாவை ஆதரவாகத் தாங்கியபடி.//<br /><br />இந்த வரி இந்த வரி...இதுதான் அப்படியே என்னை வியந்து ஸ்தம்பிக்க வைத்தது. செம செம....வல்லிம்மா ரொம்பவே ரசித்தேன்....ஓ என்ன சொல்ல சொல்லத் தகுந்த வார்த்தைகள் வரவில்லை அப்படியே இந்த் கடைசி வரிகள் முழுக் கதையின் உணர்வுகளையும் தாங்கி நிற்கிறது! படத்தில் உள்ள அந்தப் பெரியவர் கணேச சர்மா என்றே தோன்றிவிட்டது...வல்லிம்மா!! <br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-50267021452379309032018-05-15T17:26:40.944+05:302018-05-15T17:26:40.944+05:30அங்கு படித்தேன். மிகவும் ரசித்தேன். வர்ணனைகளையும்த...அங்கு படித்தேன். மிகவும் ரசித்தேன். வர்ணனைகளையும்தான். தேர்ந்த எழுத்து. மிகுந்த திறமை எங்களூர் கதாசிரியருக்கு. வாழ்த்துகள் வல்லிம்மா. <br /><br />நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-86668299158520819332018-05-15T17:25:58.645+05:302018-05-15T17:25:58.645+05:30வல்லிம்மா கதை மிக மிக அருமையாக இருக்கிறது. ஒரு ஸாஃ...வல்லிம்மா கதை மிக மிக அருமையாக இருக்கிறது. ஒரு ஸாஃப்ட் கதை. ஒவ்வொரு வரியும் நல்லதையே சொல்லிச் செல்கிறது அருமை. மகனின் ஆசைக்குக் கூட மதிப்பு கொடுக்கும் பெற்றோர். முடிவு மனதைத் தொட்டது. அந்த வரிகள் மிகவும் வலிமை வாய்ந்த வரிகள் கதைக்கும் படத்திற்கும் வலுமை சேர்ப்பது அவை! மிகப் பொருத்தமான கதை அம்மா. ரசித்தேன்.<br /><br />துளசிதரன்Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-81847921867956861632018-05-15T16:56:02.924+05:302018-05-15T16:56:02.924+05:30மீண்டும் படித்தேன் அம்மா.மீண்டும் படித்தேன் அம்மா.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.com