tag:blogger.com,1999:blog-25530484.post1722058667053023791..comments2024-03-14T22:31:24.640+05:30Comments on நாச்சியார்: ஆதவனின் கிரணங்கள் வளர்த்த உயிர்கள் வல்லிசிம்ஹன்http://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comBlogger27125tag:blogger.com,1999:blog-25530484.post-12282470776529636582013-05-20T17:20:50.933+05:302013-05-20T17:20:50.933+05:30பூத்துக் குலுங்கும் தங்கமலர்கள் அழகு.
இங்கு மழைத்...பூத்துக் குலுங்கும் தங்கமலர்கள் அழகு.<br /><br />இங்கு மழைத்தாயவள் குளிர்விக்கின்றாள். <br />அனுப்புகின்றேன் அவளை ஆலத்தியை தயாராக வைத்திருங்கள் :))<br /><br />மனம் குளிர மழை பொழியட்டும்.<br /> மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-75791000710183376642013-05-20T06:45:52.000+05:302013-05-20T06:45:52.000+05:30அன்பு காஞ்சனா,வரணும்பா.
உங்கள் அன்பு கருத்துரைக்கு...அன்பு காஞ்சனா,வரணும்பா.<br />உங்கள் அன்பு கருத்துரைக்கு மிகவும் நன்றி. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-31461914499124815902013-05-20T06:45:49.721+05:302013-05-20T06:45:49.721+05:30அன்பு காஞ்சனா,வரணும்பா.
உங்கள் அன்பு கருத்துரைக்கு...அன்பு காஞ்சனா,வரணும்பா.<br />உங்கள் அன்பு கருத்துரைக்கு மிகவும் நன்றி. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-81824051717984789042013-05-20T06:42:10.969+05:302013-05-20T06:42:10.969+05:30Thank you Dear Matangi. Its good to hear from you....Thank you Dear Matangi. Its good to hear from you. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-35094919311620701322013-05-19T18:47:39.162+05:302013-05-19T18:47:39.162+05:30
படங்கள் அருமை.
<br />படங்கள் அருமை.<br />Kanchana Radhakrishnanhttps://www.blogger.com/profile/05185580165563482144noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-77323419381897731352013-05-19T14:17:27.097+05:302013-05-19T14:17:27.097+05:30Beautiful photographs!Beautiful photographs!Matangi Mawleyhttps://www.blogger.com/profile/17668435869587454508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-25295166496824897142013-05-18T08:24:29.710+05:302013-05-18T08:24:29.710+05:30அன்பு துரை.இதில் அப்பாவின் பாசம் ,அவருடைய தாய்நாட்...அன்பு துரை.இதில் அப்பாவின் பாசம் ,அவருடைய தாய்நாட்டுக்கான பற்று. காதலிக்கான பார்வையும் அத்தனையும் பூர்த்தியாக இடுக்கு,.<br />க்ரிஸ்டோஃபர் ப்ளம்மர் ,ஜூலி ஆண்ட்ரூஸ் கொஞ்சம் பொருந்தினார்கள். கொஞ்சம் பொருந்தவில்லை.அந்தக் காலம் அப்படி. அதனால் என்ன. பரவாயில்லை நமக்கு ஒரு நல்ல் மியூசிகல் கிடைத்தது.வயதான அந்த ஏழு குழந்தைகளையு(?)ம் உங்க ஊர் நிகழ்ச்சியில் ஒன்று சேர்த்துப் பார்த்தேன். சுகமான படம்.<br />அருமையான படம்.<br /> வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-54181321187502785272013-05-18T08:05:21.624+05:302013-05-18T08:05:21.624+05:30ஏடல்வைஸ் பாட்டை லட்சம் தடவை கேட்டிருப்பேன் (என் கு...ஏடல்வைஸ் பாட்டை லட்சம் தடவை கேட்டிருப்பேன் (என் குழந்தைகளுக்குத் தாலாட்டாகவும் பாடியிருக்கிறேன்) - அசல் பூவை இப்போது தான் பார்க்கிறேன். நன்றி. <br />எல்லாப் படங்களும் டாப்.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-65257186385025274762013-05-18T07:50:05.820+05:302013-05-18T07:50:05.820+05:30அன்பு ஸ்ரீராம், அந்நியன் ராமனுஜம் மாதிரி நல்ல கடித...அன்பு ஸ்ரீராம், அந்நியன் ராமனுஜம் மாதிரி நல்ல கடிதம். இதுக்குப் பயந்து வருண பகவான் வந்தேவிட்டார். வாங்காளக் கடலில் . நம்மிடம் உடனே வர இன்னோரு பெட்டிஷன் அனுப்பலாமா:) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-17199946127396058982013-05-18T07:47:12.762+05:302013-05-18T07:47:12.762+05:30உண்மைதான் ஏஞ்சலின்.
எனக்கு இசை, அதுவும் சௌண்ட் ஆஃ...உண்மைதான் ஏஞ்சலின்.<br />எனக்கு இசை, அதுவும் சௌண்ட் ஆஃப் மியூசிக் பைத்தியம்.அதற்காகவே இந்த ஏடெல்வைஸ் பூவை மலைப் பிரதேசங்கள் செல்லும்போது மகனை வாங்கச் சொல்லி வேண்டிக் கொள்வேன்.<br />ஹ்ம்ம்.:) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-44906020669001295752013-05-18T07:44:56.962+05:302013-05-18T07:44:56.962+05:30வாங்க இராஜராஜேஸ்வரி.
தருணமாமழை அந்தமானில் தொடங்கிவ...வாங்க இராஜராஜேஸ்வரி.<br />தருணமாமழை அந்தமானில் தொடங்கிவிட்டதாம் பா. நம்மை வந்தடைய கொஞ்ச நாட்களாகலாம்.<br />எப்படியும் வரவேண்டும். மழைத்தாயே எங்கள் மரங்களை இழந்தோம். மிச்சமீதி இருக்கும் புல் பூண்டுகளும் வாடிக்கருகாமல் நீ கட்டாயம் வரவேண்டும் தாயே. அன்பு ராஜேஸ்வரி உங்களைப் போல ஆன்மீக அன்பாளர்கள் இந்த வழியில் நிறைய பிரார்த்தனி செய்வீர்கள் .அதற்குப் பயனும் இருக்கும். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-52177942402354130322013-05-18T06:36:14.268+05:302013-05-18T06:36:14.268+05:30அன்பு கோமதி,
ஆருயிர் அனைத்தும் அமர வாழ்வு பெற வேண்...அன்பு கோமதி,<br />ஆருயிர் அனைத்தும் அமர வாழ்வு பெற வேண்டும்.குழந்தைகள் நன்றாக இருக்க வேண்டும்.<br />வாழ்க வளமுடன். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-89078086487673689792013-05-18T06:33:43.763+05:302013-05-18T06:33:43.763+05:30ஆமாம் ராமலக்ஷ்மி. ஊர் முழுவதும் சிகப்பு மலர்களும்,...ஆமாம் ராமலக்ஷ்மி. ஊர் முழுவதும் சிகப்பு மலர்களும்,போகென்வில்லாவின் பல வண்ணங்கள். வெய்யில் கொடுமையிலும் தலையாட்டி சந்தோஷமாக இருக்கின்றன.:)<br />மழைத்தாய் வரட்டும்.<br />இருக்கு அவளுக்கு வரவேற்பு:) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-36459946870372012512013-05-18T05:44:06.493+05:302013-05-18T05:44:06.493+05:30வரணும் கோபு சார்.
எல்லாருமச் சேர்ந்து பிரார்த்தனை...வரணும் கோபு சார். <br />எல்லாருமச் சேர்ந்து பிரார்த்தனை செய்தால் நடக்குமோ என்கிற ஆசைதான்.இந்தப் பாட்டைக் கொலுக்காலத்தில் நீங்களும் கேட்டிருக்கலாமே:) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-35267384058943675032013-05-18T05:42:16.078+05:302013-05-18T05:42:16.078+05:30துளசிமா முதல் படம் ஏடெல்வைஸ்.ஸ்விஸ்ஸின் நேஷனல் பூ...துளசிமா முதல் படம் ஏடெல்வைஸ்.ஸ்விஸ்ஸின் நேஷனல் பூ. மலைப்பகுதியில் மட்டும் பூக்கும்.<br />ஆனால் அதன் படம்,மாக்னட் எல்லாம் வாங்கி வந்தேன். ஒன்று கூட என்னிடம் இல்லை.<br /><br />லக்கிசைன்.பார்த்தாலே சந்தோஷமா இருக்கும். அந்த வேலிப்பூவின் பெயர் இவருக்கே தெரியலைம்மா. ஒரு கஸின் கொடுத்தார்.(பங்களூரு) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-74510432917793386492013-05-18T05:37:43.419+05:302013-05-18T05:37:43.419+05:30அட அப்படியா:) காலை வணக்கம் கீதா. நேற்று முழுசும்...அட அப்படியா:) காலை வணக்கம் கீதா. நேற்று முழுசும் கோவில் உலா. திருமங்கலத்தில் ஐது வகுப்பு வரை இந்தப் பாட்டு இல்லாமல் எந்த விழாவும் நடக்காது. அதெ திண்டுக்கல் புனித சூசையப்பர் பள்ளியில் வேற பாட்டு.:)<br />வெய்யில் நிறைய இருக்கு அனுப்பட்டுமா??????? வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-44806284129490468922013-05-17T22:18:49.659+05:302013-05-17T22:18:49.659+05:30படங்கள் அருமை.
நினைவுக்கு வரும் பாடல் :
சுதந்திர...படங்கள் அருமை.<br /><br />நினைவுக்கு வரும் பாடல் :<br /><br />சுதந்திர பூமியில் பலவகை நிறங்களில் தோட்டத்தில் மலர்ந்த மலர்கள்....<br /><br />வேண்டுகோள் : மழையே வா....மனம் நனைக்க வா...<br /><br />அனுப்புனர் :<br /><br />தமிழக மக்கள் (குறிப்பாகச் சென்னை)<br /><br />பெறுநர் :<br /><br />ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ வருண பகவான்<br /><br />ஐயா...<br /><br /> பொருள் : நீண்ட நாட்களாக மழை வராமல் கார்ப்பரேஷன் தண்ணீர்க் குழாய் போலவே ஏமாற்றிக் <br /> கொண்டிருப்பது - தொடர்பாக.<br /><br /><br /><br /><br /><br /><br />இப்பவும் நாங்கள் இந்த வருடத்தின் கொடிய வெயிலின் வெப்பத்தில் வாடுவதால் உங்கள் வருகை அவசர அவசியமாகிறது. அரசு ஊழியர் போல் தாமதமாக வராமல் இதை தந்தி போல் பாவித்து உடனே வரவும்!<br /><br />பின் குறிப்பு : நீங்கள் வரவேண்டிய உங்கள் சீசனிலேயே நீங்கள் ஒழுங்காக வராமல் டிமிக்கியடித்து விட்டீர்கள் என்பது குறிப்பிடத் தக்கது.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-81917835506702246082013-05-17T19:53:41.027+05:302013-05-17T19:53:41.027+05:30படங்கள் அருமை... பாட்டும்...
வாழ்த்துக்கள் அம்மா....படங்கள் அருமை... பாட்டும்...<br /><br />வாழ்த்துக்கள் அம்மா...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-90754136129954187852013-05-17T19:37:41.645+05:302013-05-17T19:37:41.645+05:30தருமப்பயிர் வாழத்
தருண மாமழையே
தன்குலம் எங்கிலும்
...தருமப்பயிர் வாழத்<br />தருண மாமழையே<br />தன்குலம் எங்கிலும்<br />மங்கலம் தங்கவே<br />அருள் பொழிவாய்<br />கருணைக்கடலே..<br />மண்ணுயிர் வாழ <br />மழை பொழியட்டும்..!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-39440896620762011712013-05-17T19:35:39.426+05:302013-05-17T19:35:39.426+05:30அழகான் படங்கள் வல்லிம்மா ./Edelweiss Edelweiss. Ev...அழகான் படங்கள் வல்லிம்மா ./Edelweiss Edelweiss. Every morning you greet me. Small and white. Clean and bright..//<br /><br />எனக்கு இந்த பாட்டு நினைவுக்கு வந்திடுச்சி சவுண்ட் ஒப் மியூசிக் பாடல் :) Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-30594815559078943002013-05-17T14:07:46.384+05:302013-05-17T14:07:46.384+05:30அருமையான படங்கள் அம்மா..
மனத்தைக் கவருகின்றன..
==
...அருமையான படங்கள் அம்மா..<br />மனத்தைக் கவருகின்றன..<br />==<br />என் வசந்த மண்டபத்திற்கு உங்களை வரவேற்கிறேன்...<br /><br />http://www.ilavenirkaalam.blogspot.comமகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-34626496500732145692013-05-17T13:37:14.194+05:302013-05-17T13:37:14.194+05:30ஆதவனின் கிரணங்கள் வளர்த்த உயிர் படங்கள் எல்லாம் அழ...ஆதவனின் கிரணங்கள் வளர்த்த உயிர் படங்கள் எல்லாம் அழகு.<br /><br />அருள்புரிவாய் கருணைக் கடலே! பாடல் அருமை.<br />ஆருயிர் அனைத்தும் மகிழ மழை பெய்யட்டும்.<br />பள்ளியில் காலையில் கடவுள் வாழ்த்தாய் பாடும் பாடல். பகிர்வுக்கு நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-46772134628567355592013-05-17T10:31:55.922+05:302013-05-17T10:31:55.922+05:30மழைத்தாய் நிலத்தாயைக் குளிர்விக்கட்டும். தங்கள் தோ...மழைத்தாய் நிலத்தாயைக் குளிர்விக்கட்டும். தங்கள் தோட்டத்துத் தங்க மலர்கள் மிக அழகு.<br /><br />ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-61730257749703987962013-05-17T09:36:51.128+05:302013-05-17T09:36:51.128+05:30படங்களும், பாடலும், பகிர்வும் அருமை. பாராட்டுக்கள்...படங்களும், பாடலும், பகிர்வும் அருமை. பாராட்டுக்கள்.<br /><br />எல்லா இடங்களில் மழை பொழியட்டும்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-35013615820311457502013-05-17T09:17:38.975+05:302013-05-17T09:17:38.975+05:30படங்கள் அருமை.
1 & 5 பெயர்களைச் சொல்லுங்கப்பா...படங்கள் அருமை.<br /><br />1 & 5 பெயர்களைச் சொல்லுங்கப்பா.<br /><br />அருள்புரிவாயை நாங்களும் சின்னவயசில் ஸ்கூல் ப்ரேயரில் பாடியிருக்கோம்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.com