tag:blogger.com,1999:blog-25530484.post1517699773403085834..comments2024-03-14T22:31:24.640+05:30Comments on நாச்சியார்: அறுபதுக்கு அறுபது 1972 வல்லிசிம்ஹன்http://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comBlogger32125tag:blogger.com,1999:blog-25530484.post-44772655507821803462008-04-23T07:55:00.000+05:302008-04-23T07:55:00.000+05:30கீதா, மறுபடியும் நன்றி. இதோ இன்னோரு ஏப்ரில் வந்த...கீதா, மறுபடியும் நன்றி. இதோ இன்னோரு ஏப்ரில் வந்தாச்சு நமக்கும் எழுத வந்து இன்னுமொரு வருஷம் ஓடிப்போச்சு.<BR/>இந்த அன்பும் நட்பும் நீடிக்கணும். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-66254270876476340302008-04-22T21:15:00.000+05:302008-04-22T21:15:00.000+05:30marupadiyum padikka vanthen valli, arumai, rombave...marupadiyum padikka vanthen valli, arumai, rombave arumai! ethanai murai padichalum ninaikkave arumai! romba nanri valli!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-26533392607345458592008-04-20T21:23:00.000+05:302008-04-20T21:23:00.000+05:30முருகன் சன்னதியிலா. என்ன ஒரு ஆசீர்வாதம் நானானி.படம...முருகன் சன்னதியிலா. என்ன ஒரு ஆசீர்வாதம் நானானி.<BR/>படம் இல்லாட்டாலும் நல்ல நினைவுகள் தங்இ இருக்கும். அதுதான் முக்கியம். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-36505001170879024132008-04-20T19:14:00.000+05:302008-04-20T19:14:00.000+05:30வல்லி!எங்களோட சஷ்டியப்தபூர்த்தி திடீரென்று கொண்டாட...வல்லி!<BR/>எங்களோட சஷ்டியப்தபூர்த்தி திடீரென்று கொண்டாட முடிவாகி எங்கள் அன்பு தெய்வம் திருச்செந்தூர் முருகன் சன்னதியில் நடந்தது. கோவிலுக்குள் என்பதால் படமெல்லாம் எடுக்க அனுமதியில்லை. வெளியில் வந்து ஆசீர்வாதம் வாங்கவும் கொடுக்கவும் நிகழ்ந்தவைகளைத்தான்<BR/>படமெடுக்க முடிந்தது.நானானிhttps://www.blogger.com/profile/18031483795686706645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-88205996162799777542008-04-20T17:19:00.000+05:302008-04-20T17:19:00.000+05:30நன்றி கோபிநாத்.நல்வரவு:)நன்றி கோபிநாத்.<BR/>நல்வரவு:) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-69248491615569045172008-04-20T16:23:00.000+05:302008-04-20T16:23:00.000+05:30அன்பு சீனா,உங்க பெயர் ரொம்பப் பழக்கப் பட்ட மாதிரி ...அன்பு சீனா,<BR/><BR/>உங்க பெயர் ரொம்பப் பழக்கப் பட்ட மாதிரி இருக்கே என்று யோசித்தேன்.<BR/>பின்ன இருக்காதா. ஒரு மாமா, ஒரு பெரியண்ணா, ஒரு நண்பர்.<BR/>இப்ப நீங்க இந்தப் பேரில:)<BR/><BR/>பெரியவர்களை நினைக்க நினைக்கத் தானே கொஞ்சமாவது பக்குவம் வருகிறது.<BR/><BR/>அதனால் தான் எழுதினேன். மனம் நிறைந்த நன்றி. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-85209334697999068322008-04-20T14:49:00.000+05:302008-04-20T14:49:00.000+05:30சாரி வல்லிம்மா....கொஞ்சம் லேட்டு ;))\\கீதா சாம்பசி...சாரி வல்லிம்மா....கொஞ்சம் லேட்டு ;))<BR/><BR/><BR/>\\கீதா சாம்பசிவம் said... <BR/>வல்லி, ரொம்பத் தாமதமாய்ப் பார்க்கிறேன் இந்தப் பதிவை, இப்போத் தான் முத்தமிழில் பார்த்துவிட்டு இங்கே வந்தேன், அருமையான காட்சியைக் கண்களில் கொண்டு வந்து நிறுத்தி விட்டீர்கள். <BR/>\\<BR/><BR/>தலைவிக்கு சொன்னதற்க்கு ஒரு ரீப்பிட்டே :))<BR/><BR/>இதுக்கு மேல சொல்லறதுக்கு ஒன்னும் இல்ல...அப்படியே கூட இருந்தாற்போல் இருக்கு ;)கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-25566016107546908872008-04-20T08:10:00.000+05:302008-04-20T08:10:00.000+05:30சகோதரி வல்லி,அறுபதுக்கு அறுபது என்றவுடன் எதிர்பார்...சகோதரி வல்லி,<BR/><BR/>அறுபதுக்கு அறுபது என்றவுடன் எதிர்பார்த்தது தங்களின் அறுபதை.<BR/><BR/>மாமனார் மாமியார் அறுபதைப் போட்டு ஜமாய்த்துவிட்டீர்கள்<BR/><BR/>அருமை அருமைcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-3978763297842610132008-04-20T07:52:00.000+05:302008-04-20T07:52:00.000+05:30வரணும் ஜோதி.அவர்கள் வாழ்நாட்கள் முழுவதும் அரட்டையு...வரணும் ஜோதி.<BR/><BR/>அவர்கள் வாழ்நாட்கள் முழுவதும் அரட்டையும் வாக்குவாதங்களும் மோதுதலும் இருந்தாலும் அந்த நட்பு<BR/>கடைசி வரை இருந்தது.<BR/>அருமையாகப் புரிந்து கொண்டுள்ளீர்கள்.<BR/><BR/>நன்றிம்மா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-73407506128773239002008-04-19T17:51:00.000+05:302008-04-19T17:51:00.000+05:30//''இப்பத்தான் பிஎஸ் ஹைஸ்கூலில் உன்னைப் பார்த்த மா...//''இப்பத்தான் பிஎஸ் ஹைஸ்கூலில் உன்னைப் பார்த்த மாதிரி இருக்கு, அதுக்குள்ள உனக்கு அறுபது ஆகிறதே மாமா'' என்று என் மாமியார் தன் கணவரிடம்,என் மாமனாரிடம்சொல்வதை நான் காதில் போட்டுக் கொண்டது 1972ஆம் வருஷம் புரட்டாசி மாதம்.//<BR/><BR/>மறக்கமுடியாத வார்த்தைகள்!<BR/><BR/>உணர்வுகளால் பின்னப்பட்டது!!<BR/><BR/>அழகான வாழ்வின் அடையாளம்!!!<BR/><BR/>குழந்தை உணர்வு வெளிப்பட்டிருக்கிறது.<BR/><BR/>நல்ல பதிவு.<BR/><BR/>அன்புடன்,<BR/>ஜோதிபாரதி.அத்திவெட்டி ஜோதிபாரதிhttps://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-24774119533383989182008-04-17T19:59:00.000+05:302008-04-17T19:59:00.000+05:30வாங்க மஞ்சூர் ராசா,.முத்தமிழிலும் இதைப் பதியலாம் எ...வாங்க மஞ்சூர் ராசா,.<BR/><BR/>முத்தமிழிலும் இதைப் பதியலாம் என்கிற யோசனையே பிறகுதான் வந்தது.<BR/>அதனால் நீங்கள் தாமதமாக வந்ததாக எண்ண வேண்டாம்.<BR/><BR/>இன்னும் நிறைய எழுதலாம்.நேரமும் எண்ணமும் தான் வேண்டும்.:) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-69939687060985345482008-04-17T17:09:00.000+05:302008-04-17T17:09:00.000+05:30முத்தமிழில் பார்த்துவிட்டு இங்கே வந்தேன், தாமதமாக ...முத்தமிழில் பார்த்துவிட்டு இங்கே வந்தேன், தாமதமாக வந்திருக்கிறேன் என பின்னூட்டங்களை பார்க்கும்போதே தெரிகிறது. அருமையான காட்சியைக் கண்களில் கொண்டு வந்து நிறுத்தி விட்டீர்கள். மிகவும் மகிழ்ச்சி.manjoorrajahttps://www.blogger.com/profile/14445913373065175533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-55242245508905774212008-04-17T15:45:00.000+05:302008-04-17T15:45:00.000+05:30வரணும் மௌலி, வெகு இனிமையான நாட்கள் அவை. மனதில் ப...வரணும் மௌலி, வெகு இனிமையான நாட்கள் அவை. மனதில் பதிவதில் அதிசயமே இல்லைம்மா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-40893901612185583022008-04-17T15:43:00.000+05:302008-04-17T15:43:00.000+05:30கீதா வரணும். இன்னும் எழுதி இருக்கலாம். நலங்கெல்...கீதா வரணும். இன்னும் எழுதி இருக்கலாம். நலங்கெல்லாம் வைத்தது. ஒரே சிரிப்பு தான். எப்ப வந்த என்னப்பா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-87486219253173213552008-04-17T15:03:00.000+05:302008-04-17T15:03:00.000+05:30உங்கள் மனதில் பதிந்த நிகழ்ச்சி போல..அப்படியே ஏதோ ந...உங்கள் மனதில் பதிந்த நிகழ்ச்சி போல..அப்படியே ஏதோ நேரே பார்க்கற மாதிரி இருந்தது....மிக நன்றாக எழுதியிருக்கிறீர்கள்.மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-26415327989853016102008-04-17T13:28:00.000+05:302008-04-17T13:28:00.000+05:30வல்லி, ரொம்பத் தாமதமாய்ப் பார்க்கிறேன் இந்தப் பதிவ...வல்லி, ரொம்பத் தாமதமாய்ப் பார்க்கிறேன் இந்தப் பதிவை, இப்போத் தான் முத்தமிழில் பார்த்துவிட்டு இங்கே வந்தேன், அருமையான காட்சியைக் கண்களில் கொண்டு வந்து நிறுத்தி விட்டீர்கள். உங்கள் 60-ம் பிறந்த நாள் பற்றியும் இந்தப் பதிவுலகக் கண்ணன் மூலம் தெரிந்து கொண்டேன். ரொம்பவே சந்தோஷமா இருக்கு வல்லி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-33776568398109897572008-04-16T17:07:00.000+05:302008-04-16T17:07:00.000+05:30ம்ம்ம் படிக்கும் போதே நினைச்சேன் அப்படி ஒன்னு இருக...ம்ம்ம் படிக்கும் போதே நினைச்சேன் அப்படி ஒன்னு இருக்கும்னு அதையும் எழுதிடுங்கோளேன்....கிருத்திகா ஸ்ரீதர் https://www.blogger.com/profile/13712191411995422467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-85778763402290497432008-04-16T17:06:00.000+05:302008-04-16T17:06:00.000+05:30சென்னைதான் ஆனால் மயிலாப்பூர் இல்லை.சென்னைதான் ஆனால் மயிலாப்பூர் இல்லை.கிருத்திகா ஸ்ரீதர் https://www.blogger.com/profile/13712191411995422467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-27560880231876872322008-04-16T16:58:00.000+05:302008-04-16T16:58:00.000+05:30கிருத்திகா, இன்னும் எங்க மாமியார்,மாமனார் லவ் ...கிருத்திகா, இன்னும் எங்க மாமியார்,மாமனார் லவ் ஸ்டோரி விட்டுப் போச்சு.:)<BR/>அதையும் எழுதி இருக்கணும்.<BR/><BR/>இந்தக் குடும்பம் கிட்டத்தட்ட 90 வருடமா இதே தெருவில் தான் இருக்கிறார்கள். நீங்களும் சென்னை மைலாப்பூரா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-91143553075066233832008-04-16T15:43:00.000+05:302008-04-16T15:43:00.000+05:30போட்டோ இல்லாட்டியும் மனக்கண் முன்னாடி அத்தனையும் ப...போட்டோ இல்லாட்டியும் மனக்கண் முன்னாடி அத்தனையும் பார்த்த திருப்தி இருக்கு. ரொம்ப நன்றி தெரிஞ்சவங்களா இருக்குமோன்னு மனசு தேட ஆரம்பிக்குது.கிருத்திகா ஸ்ரீதர் https://www.blogger.com/profile/13712191411995422467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-54361675706393210992008-04-16T13:18:00.000+05:302008-04-16T13:18:00.000+05:30அம்பி,நாம் யாரும் இன்னும் ரவியோட பாரதக் கதையிலி...அம்பி,நாம் யாரும் இன்னும் ரவியோட பாரதக் கதையிலிருந்து வெளில வரலியோ:)<BR/>நன்றிம்மா.<BR/>சஞ்சயனுக்குப் பெண் நேம் என்ன?சஞ்சயிகானு வச்சுடலாமா:)) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-22278686563315566992008-04-16T13:15:00.000+05:302008-04-16T13:15:00.000+05:30ஆஹாஆஅ நானானி உங்க ஷஷ்டிஅப்த பூர்த்தி படத்தோட போடு...ஆஹாஆஅ நானானி உங்க ஷஷ்டிஅப்த பூர்த்தி படத்தோட போடுங்க. நல்லா இருக்கும். வெயிட்டிங் வெயிட்டிங்.. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-24515161846799592302008-04-16T13:14:00.000+05:302008-04-16T13:14:00.000+05:30போட்டோ இருக்கிறதுமா கொத்ஸ்.நெகடிவ் இல்லை. அதனால...போட்டோ இருக்கிறதுமா கொத்ஸ்.<BR/>நெகடிவ் இல்லை. அதனால எப்படி அதை இங்கே போடறதுன்னு தெரியவில்லை:)<BR/>வயசானா மெமரி பவர் நிறைய இருக்கும்:)) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-44938970904346499062008-04-16T12:46:00.000+05:302008-04-16T12:46:00.000+05:30சஞ்சயன் மாதிரி அப்படியே பார்த்த காட்சியை விவரித்து...சஞ்சயன் மாதிரி அப்படியே பார்த்த காட்சியை விவரித்து விட்டீர்களே, சூப்பர். :))ambihttps://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-87662778248240843372008-04-16T12:25:00.000+05:302008-04-16T12:25:00.000+05:30நான் என்னவோ உங்க அறுபதாம்கல்யாண வைபோகங்கள் பற்றிஎன...நான் என்னவோ உங்க அறுபதாம்கல்யாண வைபோகங்கள் பற்றி<BR/>என்று நுழைந்தேன். ஆனால் உங்க மாமனார் 60-ஆம் கல்யாணம் பற்றி அனுபவித்து சொல்லியிருக்கிறீர்கள், வல்லி! பழையகால விசேஷங்களின்<BR/>கோலாகலமே தனிதான். <BR/>நல்ல மணமான, வாசமான கொசுவத்தி!<BR/>என்னோட கொசுவத்தியும் புசுபுசு என்று<BR/>சுத்தவாரம்பிக்கிறது.நானானிhttps://www.blogger.com/profile/18031483795686706645noreply@blogger.com