tag:blogger.com,1999:blog-25530484.post1502723768830477138..comments2024-03-14T22:31:24.640+05:30Comments on நாச்சியார்: ஒரு இருமலின் கதை..2. Finish,the end . வல்லிசிம்ஹன்http://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-25530484.post-46041094192068328352017-09-24T11:01:51.568+05:302017-09-24T11:01:51.568+05:30சிக்கல் அவிழ்ந்த விதம் அருமையாக இருந்தது.சிக்கல் அவிழ்ந்த விதம் அருமையாக இருந்தது.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-56274099267776148882017-09-23T19:52:08.611+05:302017-09-23T19:52:08.611+05:30அன்பு ஏகாந்தன்,
அன்பினால் பிணைந்த பிறகு,
சௌந்திரம...அன்பு ஏகாந்தன்,<br />அன்பினால் பிணைந்த பிறகு,<br /><br />சௌந்திரம் சித்திக்கு, கணவர் மேல் அத்தனை ஆதுரம்.<br />அவரும் டெல்லியில் ஐஏ ஏஸ் ,பெரிய வேலையில் இருந்து<br /><br />ரிடயராகி வந்தவர். உடல் நிலைமை சீராவதும்,கெடுவதும் 65க்கு மேல்<br />சகஜம்.<br />வளம் இருந்ததால் தனியே வைத்தார்கள்.<br />என் கதை வேறு<br />நான், என் மாமியார், அவருடைய மாமியார் என்று தான் இருந்தோம். அடங்கித்தான் போகணும்.<br />இல்லாவிட்டால் பொல்லாத பெயர் வரும். அதுவோ நூறாண்டுகளாக <br />ஒரே இடத்தில் வாழும் குடும்பம். <br /><br />சௌந்திரம் கதை மாடர்ன் மாமியார் மாதிரி.<br />நிம்மதி இல்லாமல் ஒன்றாய் இருப்பதைவிடப் பிரிவது எவ்வளவோ மேல்.<br /> வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-7668391156994485432017-09-23T14:35:37.884+05:302017-09-23T14:35:37.884+05:30கதையைத் தொடருமுன் பழைய படத்தைக் கொஞ்சம் பார்த்திரு...கதையைத் தொடருமுன் பழைய படத்தைக் கொஞ்சம் பார்த்திருந்தேன். இந்த மாதிரிப் பண்பான மூதாதையர்களின் சந்ததியா நாம் என நினைப்பதில் பெருமிதம் இருக்கிறது. நமது படங்களை நமது சந்ததிகள் ஒருவேளை பார்க்க நேர்ந்தால் அவர்கள் என்ன நினைப்பார்களோ என்கிற கவலையும் கூடவே வந்தது.<br /><br />இருமலுக்காக இன்னொரு வீடா? இப்படி எல்லாருக்கும் வாய்க்காதே! இருந்தாலும் நீங்கள் சுமுகமாக முடித்திருக்கிறீர்கள். <br /><br />’இருமலும் குறட்டை சத்தமும்தான் என் வாழ்க்கையின் ஆதாரஸ்ருதி..’ இப்போது தொட்டதற்கெல்லாம் சண்டை, பிரிவு, விவாஹரத்து எனப் பரபரக்கும் யுவர்கள் இந்த வரியைக் கொஞ்சம் படித்தால் நன்றாக இருக்கும்.<br /><br />ஏகாந்தன் ! https://www.blogger.com/profile/17505729370764556766noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-85146540311442973812017-09-21T17:58:36.423+05:302017-09-21T17:58:36.423+05:30அந்தக்காலத்தில் மட்டும் இல்லை துரை, இந்தக் காலத்தி...அந்தக்காலத்தில் மட்டும் இல்லை துரை, இந்தக் காலத்திலும் நான் அப்படித்தான்.<br /> நான் எவ்வளவு வேணும்னாலும் கோபித்துக் கொள்வேன். மற்றவர்கள் ஏதாவது சொன்னால் <br />சுருக்னு பதில் கொடுத்துவிடுவேன். இவர்தான் யாரையும் ஒன்றும் சொல்ல மாட்டார்.<br />நன்றி துரை.<br /><br />கொலுவுக்காக மங்களம் பாடவில்லை. இங்கே கொலு பண்டிகை<br />கொண்டாடமுடியாமல் ,ஒரு அசந்தர்ப்பம் நேர்ந்துவிட்டது.<br /><br />நான் சொல்ல வந்த சம்பவம் வேறு மாதிரி ஆச்சு.<br />நல்ல விதமாக முடித்தேன். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-75412783757608924842017-09-21T09:16:02.700+05:302017-09-21T09:16:02.700+05:30நாளை முதல் பூஜைகள் ஆரம்பிக்க விருப்பதால் இருமலுக்க...நாளை முதல் பூஜைகள் ஆரம்பிக்க விருப்பதால் இருமலுக்கு சீக்கிரம் மங்களம் பாடிவிட்டீர்களோAvargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-74130609882206249752017-09-21T09:15:52.509+05:302017-09-21T09:15:52.509+05:30அந்த காலத்து பெண்கள் தன் கணவர் எப்படிபட்டவர்களாக இ...அந்த காலத்து பெண்கள் தன் கணவர் எப்படிபட்டவர்களாக இருந்தாலும் தான் எப்படி கஷ்டப்பட்டாலும் தன் கணவரை யாரும் உதாசீனப்படுத்திவிடாமல் கவனமாக பார்த்து கொண்டார்கள்.....Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-36710814988921026752017-09-21T00:00:25.244+05:302017-09-21T00:00:25.244+05:30அசாத்திய நினைவு உங்களுக்கு நெல்லைத் தமிழன். அது ஒ...அசாத்திய நினைவு உங்களுக்கு நெல்லைத் தமிழன். அது ஒரு சின்ன வெளிப்பாடு. இதுஅதன்<br />முழு வடிவம்.<br />இறைவன் செயல் என்பதில் மாற்று எண்ணமே இல்லை.எத்தனையோ வாழ்வில் சந்திக்கிறோம்<br />சில மாற்றங்களை வசதிக்காகச் செய்து கொள்ளலாமே.நிம்மதி கிடைக்கும் என்றால். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-51225426648591188862017-09-20T23:54:47.195+05:302017-09-20T23:54:47.195+05:30அன்பு ஶ்ரீராம், இதில் உள்ளிருப்பது கணவனுக்கான ஆதர...அன்பு ஶ்ரீராம், இதில் உள்ளிருப்பது கணவனுக்கான ஆதரவு. எந்தக் காலத்திலயும் அவருக்கு <br /> இன்னோருத்தரால் ஒரு உதாசீனம் வரக்கூடாது<br /> என்கிற எண்ணமும் கூட.அவர் தனது எண்பதாவது வயதில் தான் காலம் அடைந்தார். <br />வசதி இருந்ததால் வேறு வீடு போனார்கள். வீண் உரசல்கள் தவிர்க்கப்பட்டன.:) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-91180552179002936182017-09-20T21:13:20.459+05:302017-09-20T21:13:20.459+05:30இதை வேறு வடிவில் படித்த ஞாபகம் இருக்கு. எல்லாம் இற...இதை வேறு வடிவில் படித்த ஞாபகம் இருக்கு. எல்லாம் இறைவனின் செயல். அவன்தான் conflictsஐ உண்டாக்குகிறான்.<br /><br />பழைய புகைப்படம் நல்லா இருக்கு.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-59713415537130540462017-09-20T20:38:12.556+05:302017-09-20T20:38:12.556+05:30தனியாகப் போவது ஒன்றுதான் தீர்வா! எப்படியோ சுபமாக ...தனியாகப் போவது ஒன்றுதான் தீர்வா! எப்படியோ சுபமாக முடிந்தால் சரி!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com