tag:blogger.com,1999:blog-25530484.post1310499057126357598..comments2024-03-14T22:31:24.640+05:30Comments on நாச்சியார்: முதுமை ஒரு வரம். வல்லிசிம்ஹன்http://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-25530484.post-76340748971258669662017-05-09T07:19:33.065+05:302017-05-09T07:19:33.065+05:30உண்மைதான் கீதா. ஏதோ முன்னால் சொல்வார்கள். சந்த்ராஷ...உண்மைதான் கீதா. ஏதோ முன்னால் சொல்வார்கள். சந்த்ராஷடமம் என்று.<br />இப்போது எல்லா நாட்களில்லும் எச்சரிக்கையாக இருந்தாலும் <br />மற்றவர்களின் கோபத்துக்கு நாம் <br />காரணம் என்று நினைக்கவே முடியாது.<br />விட்டுவிட வேண்டியதுதான். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-4886379569816324282017-05-08T07:01:19.144+05:302017-05-08T07:01:19.144+05:30ஶ்ரீராம் சொன்னதைப் போல் நானும் பலரிடம் நீ புரிந்து...ஶ்ரீராம் சொன்னதைப் போல் நானும் பலரிடம் நீ புரிந்து கொண்டதுக்கு நான் பொறுப்பில்லை என்று சொல்வது உண்டு. மிகவும் யோசித்துப் பேசினால் கூடப் பல சமயம் தவறாகப் புரிந்து கொள்கிறார்கள். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-64535237365750138912017-05-07T03:52:40.413+05:302017-05-07T03:52:40.413+05:30அன்பு ஏஞ்சல், அது போல மனிதர்களின் பழக்கம் நமக்கு வ...அன்பு ஏஞ்சல், அது போல மனிதர்களின் பழக்கம் நமக்கு வேண்டாம்.<br />இறைவன் நமக்கு நற்சொல் சொல்வாரோடு இணைத்தால் போதும்.<br /><br />நாம் தோழமை கொண்டதே அன்பினால் தானே அம்மா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-8203298693065976282017-05-06T23:48:20.404+05:302017-05-06T23:48:20.404+05:30பாட்டிக்கு நல்ல துணை அன்பான பேத்தி வழியாக கிடைத்தத...பாட்டிக்கு நல்ல துணை அன்பான பேத்தி வழியாக கிடைத்ததே ..<br />ஆனால் சில நேரம் எல்லாவற்றையும் சீரியஸாகவும் எடுக்கும் மற்றும் கோள் சொல்லும் சிலரையும் கண்டால் நடுக்கம் வரும் எனக்கும் .. Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-18925864041711837552017-05-06T12:23:59.053+05:302017-05-06T12:23:59.053+05:30ஆமாம் ஸ்ரீராம். சொன்ன வார்த்தைகள் சொன்ன விதத்தில...ஆமாம் ஸ்ரீராம். சொன்ன வார்த்தைகள் சொன்ன விதத்தில்<br />புரிந்து கொள்ளப் படும் விதம் மாறத்தான் செய்கின்றன.<br /><br />அலைவரிசை பொருந்துவது சிலரிடமே.<br />அம்மா பையன் இதில் தனி ரகம்.Thanks ma. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-11140942066483383692017-05-06T06:35:21.689+05:302017-05-06T06:35:21.689+05:30சொல்லும் கருத்து ஒன்று. புரிந்து கொள்ளப்படுவது வே...சொல்லும் கருத்து ஒன்று. புரிந்து கொள்ளப்படுவது வேறு என்பது அடிக்கடி நிகழும் அனுபவம். "நான் சொன்னதற்குத்தான் நான் பொறுப்பு. நீ புரிந்து கொண்டதற்கல்ல" என்று ஆங்கிலச் சொல் ஒன்று உண்டே...ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-81993964266967010742017-05-05T15:32:16.307+05:302017-05-05T15:32:16.307+05:30உண்மைதான் நெல்லைத்தமிழன். அவரவர் முறை வரும்போது
க...உண்மைதான் நெல்லைத்தமிழன். அவரவர் முறை வரும்போது<br />குணங்களும் அணுகுதலும் மாறுகின்றன. இன்று நீ நாளை நான் கதைதான்.<br /> எங்கள் அப்பா,சித்தப்பா,மாமாக்கள் அனைவரும்<br />தங்கள் அம்மாக்களை நல்லபடியாகவே வைத்துக் கொண்டார்கள்.<br />வயதான சமயம் அவர்களின் நடை,பேச்சு எல்லாம் பாட்டிகளிடம் மாறின அளவு தாத்தாவிடம்<br />மாறவில்லை. இதுவும் பெண்களின் எண்ணங்களைப் பொறுத்தே<br />அமைந்தன.<br />பாட்டி பேத்தி, தாத்தா பேரன் உறவு வெகு அழகானது.<br /> வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-76412512003024881352017-05-05T15:26:07.470+05:302017-05-05T15:26:07.470+05:30நன்றி வெங்கட். ,விவரமாக எழுத நினைத்து முடித்துவிட்...நன்றி வெங்கட். ,விவரமாக எழுத நினைத்து முடித்துவிட்டேன். அந்தப் பேத்தி நான் தான். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-25941638417249883522017-05-05T14:12:59.521+05:302017-05-05T14:12:59.521+05:30அன்பு கோமதி, முன்பு ஒரு விவாதம் வலைப்பதிவில் நடந்த...அன்பு கோமதி, முன்பு ஒரு விவாதம் வலைப்பதிவில் நடந்தது உங்களுக்கு<br />நினைவு இருக்கிறதா. கண்மணி டீச்சர் என்று பதிவர் <br />அப்பொழுது நம் விவாதங்களில் பங்கு கொண்டார்.<br />இந்த நிகழ்ச்சியை மையமாகக் கொண்டு நிறைய யோசித்திருக்கிறேன்.<br />அப்பொழுது துளசி,நான் எல்லாரும் வயதானல் ஓல்ட் ஏஜ் <br />ஹோம் செல்ல வேண்டும் .சுதந்திரமாக இருக்க வேண்டும் என்றே பேசினோம்.<br />இன்று நிலை மாறி விட்டது.<br /> பலவிஷயங்களில் எண்ணங்களும் மாறிவிட்டன.<br />சிலபல விஷயங்களைப் பொறுமையாக எதிர் கொள்ள வேண்டியதுதான். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-42117158368679468992017-05-05T11:35:20.600+05:302017-05-05T11:35:20.600+05:30வாழ்க்கையே, என்றைக்கும் கற்றுக்கொள்ளும் சந்தர்ப்பம...வாழ்க்கையே, என்றைக்கும் கற்றுக்கொள்ளும் சந்தர்ப்பம் அளிக்கிறது. அப்பா வாழ்ந்த கேரக்டருக்கு (குழந்தை பெற்ற வயதில் சிடு சிடு) மகன் வரும்போது, அப்பாவுக்கு பேரன் பாலைவனச் சோலையாக வாழ்க்கையை அனுபவிக்க வைக்கிறான். <br /><br />பாட்டியிடம் பையன் கருணை காட்டுவது பொதுவாக சாத்தியப்படாது (அந்த வயதுக்குரிய படபடப்பு). சிலர்தான் exceptionஆக இருப்பார்கள் என்று தோன்றுகிறது.<br /><br />அனுபவத்தைச் சொல்லிச் சென்றது ரசிக்கும்படி இருந்தது.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-52676670526905850302017-05-05T10:31:26.040+05:302017-05-05T10:31:26.040+05:30நல்ல பகிர்வும்மா.நல்ல பகிர்வும்மா.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-4865484411370448572017-05-05T10:16:59.729+05:302017-05-05T10:16:59.729+05:30முதுமை ஒரு சிலருக்கு வரம், ஒரு சிலருக்கு சாபம்.
லக...முதுமை ஒரு சிலருக்கு வரம், ஒரு சிலருக்கு சாபம்.<br />லக்ஷ்மி பாட்டிக்கு செய்யாத தப்புக்கு சுடு சொல் கிடைத்தது வருத்தம்.<br />இப்போது உள்ள சில முதியவர்களுக்கு பேச ஆள் இல்லையென்றால் இணையம், வானொலி , புத்தகங்க்கள், தொலைக்காட்சி என்று இருக்கிறது அந்தக் கால முதியவர்களுக்கு கதை புத்தகம், சாமி புத்தகங்கள் கோவில் இது தான் அடைக்கலம்.<br />முதுமை ஒரு வரம் அது நம் கையில் இல்லை என்பதை உணர்ந்து வருகிறேன் இறைவன் அருள்தான் அதை தீர்மானிக்கிறது.. கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-32310683590587586432017-05-05T07:09:37.907+05:302017-05-05T07:09:37.907+05:30 அன்பு ரமணி ஜி,
முதியவர்கள் தவறே செய்யவில்லை என்ற... அன்பு ரமணி ஜி,<br /> முதியவர்கள் தவறே செய்யவில்லை என்று நான் சொல்லவில்லை. குழந்தைகள் தப்பு செய்தால் மன்னிக்க மாட்டோமா.<br /> அதே கருணை இவர்களிடமும் காட்ட வேண்டும் என்று தோன்றியது. இப்போ<br />லக்ஷ்மிப் பாட்டி இல்லை. அதி தீவிர நாவல் ரசிகை. மிக நன்றி மா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-7136212503613426422017-05-05T06:48:20.327+05:302017-05-05T06:48:20.327+05:30பேத்தியால் கிடைத்த வரம்
ஒரு விடிவு
எனக் கூடச் சொல்...பேத்தியால் கிடைத்த வரம்<br />ஒரு விடிவு<br />எனக் கூடச் சொல்லலாம்<br />சொல்லிச் சென்றவிதம் அருமை<br />வாழ்த்துக்களுடன்...Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.com