tag:blogger.com,1999:blog-25530484.post1171645863490157016..comments2024-03-14T22:31:24.640+05:30Comments on நாச்சியார்: பெண் பார்க்க மாப்பிள்ளை வந்தார்1965 வல்லிசிம்ஹன்http://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-25530484.post-64849306978733649282017-11-10T02:45:14.611+05:302017-11-10T02:45:14.611+05:30லாத்திண்டே இருக்கே ! என் அம்மாவும் இப்படி சொல்வார்...லாத்திண்டே இருக்கே ! என் அம்மாவும் இப்படி சொல்வார்.<br />நினைவுகள் அருமை படிக்க.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-79728595302892019072017-10-28T16:41:35.336+05:302017-10-28T16:41:35.336+05:30 அன்பு முனைவர் ஜம்புலிங்கம் அவர்களுக்கு வணக்கம்.
உ... அன்பு முனைவர் ஜம்புலிங்கம் அவர்களுக்கு வணக்கம்.<br />உலாத்துவது லாத்துவதாகிவிட்டதோ.<br />அம்மா அடிக்கடி என்னைக் கட்டுப் படுத்திக் கொண்டேதான் இருந்தார். <br />பாதுகாப்பான நாட்கள். வருகைக்கு மிக நன்றி ஐயா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-11118230333998266332017-10-28T16:31:17.044+05:302017-10-28T16:31:17.044+05:30 அது ஓணப்படமா. ஆண்டாள் கிளிகளுக்கும் ஓணத்துக்கும் ... அது ஓணப்படமா. ஆண்டாள் கிளிகளுக்கும் ஓணத்துக்கும் என்ன சம்பந்தமோ. இணையத்தில் எடுத்தது நெல்லைத்தமிழன்.<br />ஆமாம் 52 வருடத்துக்கு முந்தின கதை .வாழ்க்கையின் ஆரம்பம்.<br />நன்றி ராஜா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-60724964741542978882017-10-28T16:28:45.084+05:302017-10-28T16:28:45.084+05:30அன்பு ஸ்ரீராம் நான் எழுதி உங்களுக்கெல்லாம் கரதலைப...அன்பு ஸ்ரீராம் நான் எழுதி உங்களுக்கெல்லாம் கரதலைப் பாடமாகி இருக்கும் கதை.<br />நன்றி மா. சென்னையில் மழை பெய்ததான்னு பார்க்கணும். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-58532512241213638172017-10-28T08:31:17.826+05:302017-10-28T08:31:17.826+05:30லாத்திண்டே இருக்கே....இந்த சொல்லை கும்பகோணத்தில் எ...லாத்திண்டே இருக்கே....இந்த சொல்லை கும்பகோணத்தில் எங்கள் அண்டை வீட்டார் பயன்படுத்தக் கேட்டுள்ளேன். இதுபோன்ற சொற்கள் அப்போது குழந்தைகளை கட்டுப்பாட்டில் வைத்திருந்தன. அவர்கள் அதற்கேற்றாற்போல மரியாதையாக நடந்துகொண்டார்கள். Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-61622164747601114352017-10-28T07:33:26.758+05:302017-10-28T07:33:26.758+05:30மேலே போட்டிருக்கும் ஓணம் சம்பந்தமான படம், கிளிகளோட...மேலே போட்டிருக்கும் ஓணம் சம்பந்தமான படம், கிளிகளோடு அருமையா இருக்கு.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-90833930219282659532017-10-28T07:31:15.117+05:302017-10-28T07:31:15.117+05:30ஓ.... 52 வருடங்களுக்கு முன்பு.... இதே தேதியில்.......ஓ.... 52 வருடங்களுக்கு முன்பு.... இதே தேதியில்......நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-40115767489471627502017-10-28T07:27:10.524+05:302017-10-28T07:27:10.524+05:30நல்ல இடத்தில் தொடரும் போட்டு விட்டீர்களே அம்மா...!...நல்ல இடத்தில் தொடரும் போட்டு விட்டீர்களே அம்மா...!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com