tag:blogger.com,1999:blog-25530484.post116838244808559661..comments2024-03-14T22:31:24.640+05:30Comments on நாச்சியார்: கூடாரை வெல்லும் கோவிந்தன் வல்லிசிம்ஹன்http://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-25530484.post-1168520981970883582007-01-11T18:39:00.000+05:302007-01-11T18:39:00.000+05:30மௌலி ,திருவிளையாடலில் 'நாகேஷ், சிவாஜி சிவனிடம் ...மௌலி ,<BR/>திருவிளையாடலில் 'நாகேஷ், சிவாஜி சிவனிடம் 'சைகையில் எல்லாம் ஆச்சா?'<BR/>இங்கே இனிமேதான் ஏற்பாடே'<BR/>என்பார்.<BR/>அதுபோல் சிகாகோவில் இப்போதுதான் பொழுது புலரலாமா ,வேண்டாமா என்று யோசிக்கிறது.<BR/>பிறகு என்ன, முழங்கை வழிவார <BR/>நெய் பெய்து சர்க்கரைப் பொங்கல்<BR/>உண்டு.<BR/>பூக்கூடாரம்!!என்ன அழகான வார்த்தை.<BR/>நன்றி மௌலி சார். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-1168520701561633432007-01-11T18:35:00.000+05:302007-01-11T18:35:00.000+05:30கண்டிப்பாக சர்க்கரைப் பொங்கல் உண்டு.கார்த்திகேய...கண்டிப்பாக சர்க்கரைப் பொங்கல் உண்டு.<BR/>கார்த்திகேயன் நீங்களும் வாருங்களேன் சாப்பிடுவதற்கு முன்னமோ, பின்னாலேயொ அவன் புகழ் பாடலாம். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-1168499597604507392007-01-11T12:43:00.000+05:302007-01-11T12:43:00.000+05:30நன்றி வல்லியம்மா....காலையில் வீட்டில் நானும் பூக்க...நன்றி வல்லியம்மா....காலையில் வீட்டில் நானும் பூக்கூடாரமும், பூஜையும் செய்துவிட்டு, குறையொன்றுமில்லை எனப்பாடியவாறே வந்து பார்த்தேன் யார் இதனை பதிவிட்டிருக்கிறார்களென்று....<BR/><BR/>.....என்ன?, அக்காரவடிசலா, அதில்லாமலா?....மனைவி அவள் பங்களிப்பாக அதனை நேய்வேத்தியதிற்கு செய்தளித்தாள்...<BR/><BR/>மெளலி....Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-1168493996362396212007-01-11T11:09:00.000+05:302007-01-11T11:09:00.000+05:30கண்ணன் கதைகளை நாள் முழுக்க பேசிக்கொண்டிருக்கலாம் வ...கண்ணன் கதைகளை நாள் முழுக்க பேசிக்கொண்டிருக்கலாம் வல்லி.. கேட்கும் போதும், நினைக்கும் போதும் உள்ளம் முழுக்க பரவுகிறான், உலகில் சூரியனின் ஓளி பரவுவது போல..<BR/><BR/>என்னங்க, உங்க வீட்லயும் சக்கரை பொங்கலா..மு.கார்த்திகேயன்https://www.blogger.com/profile/18415097829763263636noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-1168466151408987142007-01-11T03:25:00.000+05:302007-01-11T03:25:00.000+05:30தி.ரா.ச என்னிடம் இருக்கும் சி.டிக்களில்பார்க்க ...தி.ரா.ச என்னிடம் இருக்கும் சி.டிக்களில்<BR/>பார்க்க வேண்டும்.<BR/><BR/>சந்தானத்தின் குரல் குழைவு இன்னும் யாரிடமும் பார்க்கவில்லை.<BR/>நன்றி.<BR/>பன்னிரு நாமமும் தினமும் சொல்ல வேண்டும் என்று முறை. இப்போதெல்லாம் கிருஷ்ணா என்பதோடு சரி செய்துகொள்ளுகிறேன்.:-) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-1168465852297869152007-01-11T03:20:00.000+05:302007-01-11T03:20:00.000+05:30சிஜி சார், உங்கள் பெயர் போடாமல் பதில் ...சிஜி சார், உங்கள் பெயர் போடாமல் பதில் பின்னூட்டம் போட்டுவிட்டேன்.<BR/>நன்றி,. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-1168448247638563782007-01-10T22:27:00.000+05:302007-01-10T22:27:00.000+05:30கோவிந்தா... கோவிந்தா... நின்ன நாம ஒந்து அறியேனே.....கோவிந்தா... கோவிந்தா... நின்ன நாம ஒந்து அறியேனே..என்ற புரந்தர டாசரின் பாடலை மஹாராஜபுரம் சந்தானம் பாடி கேட்டிருக்கிறீர்களா. அப்படியே கண்ணை முடிக்கொண்டால் கண்ணன் நம் கண்ணெதிரே வந்து நிற்பான். படங்களும் அற்புதமாக இருக்கு.நேரிலே பார்ப்பது போல இருக்கிறது.விஷ்ணுவின் 12 நாமங்களையும் ஆண்டாள் பாசுரத்தில் ஆண்டு இருப்பது ஒரு விசேஷம்தி. ரா. ச.(T.R.C.)https://www.blogger.com/profile/10875171399390493324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-1168429459351860352007-01-10T17:14:00.000+05:302007-01-10T17:14:00.000+05:30ஆஹா, கீதா மதுரை மார்கழி நன்றாகவே குளிரும்.ஹ்ம...ஆஹா, கீதா மதுரை மார்கழி நன்றாகவே குளிரும்.<BR/>ஹ்ம்ம்.அந்த நாளும் வந்திடாதோனு பாடறதை விட நாமே பஜன் ஏற்பாடு செய்தா என்னனு தோணுகிறது.<BR/>இங்கே குளிர் மார்கழியை உள்ளேயே கொண்டுவந்து விட்டது. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-1168428888787270272007-01-10T17:04:00.000+05:302007-01-10T17:04:00.000+05:30குமார்,எல்லோருக்கும் ஒரு ஊர்.எப்படியோ வலையில் ...குமார்,<BR/>எல்லோருக்கும் ஒரு ஊர்.<BR/>எப்படியோ வலையில் அவன் கீதம் பாடிவிட்டோம் என்று தான் நினைக்கிறேன்.<BR/>நமக்காவது அந்த நினைவாவது இருக்கிறது.<BR/>நமக்குப் பிறகு வந்த சிறார்களுக்குப்<BR/>பஜனைப் பாட்ட்டு என்றால் டிவியில் தான் பார்த்துக் கேட்க வேண்டும். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-1168428718164280842007-01-10T17:01:00.000+05:302007-01-10T17:01:00.000+05:30பின்னே!!ஓடாமலா இருக்கும். கொஞ்சமாவா மாதவிபந்தலில...பின்னே!!ஓடாமலா இருக்கும். கொஞ்சமாவா மாதவிபந்தலிலும்<BR/>கண்ணன் பாட்டிலும் மூழ்கினோம்.!!<BR/><BR/>அத்தனை கவலைகளையும் போகும் நாச்சியார் பாட்டுகள் அவளைத் தொடர்ந்து கண்ணன் பாட்டுகள்.<BR/>இரண்டு விருந்து தினம் கொடுத்தீர்கள்.<BR/>சென்னையிலிருந்து பாவை நிகழ்ச்சிகளைப் பார்ர்க்காத குறையைத் தீர்த்தக் கலியுலகக் கண்ணபிரான். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-1168428469686955212007-01-10T16:57:00.000+05:302007-01-10T16:57:00.000+05:30நன்றி கண்ணன்.அவன் இருக்கிறான் என்ற உணர்வு ஒரு...நன்றி கண்ணன்.<BR/>அவன் இருக்கிறான் என்ற உணர்வு ஒரு பாதுகாப்பு. நம்மை நாமே கட்டுப் படுத்த ஒரு அங்குசம். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-1168428363994496242007-01-10T16:56:00.000+05:302007-01-10T16:56:00.000+05:30என்றும் கூடாரை வெல்லும் கோவிந்தன். அவன் பெயர்...என்றும் கூடாரை வெல்லும் கோவிந்தன். அவன் பெயர் சொல்லி இன்று அக்கார வடிசல்<BR/>வேறு.!! வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-1168419182285409332007-01-10T14:23:00.000+05:302007-01-10T14:23:00.000+05:30நாளைக்குக் கூடாரவல்லித் திருநாள். மதுரையில் இருந்த...நாளைக்குக் கூடாரவல்லித் திருநாள். மதுரையில் இருந்த நாட்கள் நினைவில் மோதுகின்றன. காலைக் குளிரில் குளித்துவிட்டு 4 மணிக்கேக் கூடலழகர் கோவிலுக்குப் போய் பஜனையில் 4 மாசி வீதி முழுக்கச் சுத்தி விட்டுப் பின் கொடுக்கும் பிரசாதத்தை வாங்கிக் கைச் சூடு பொறுக்க முடியாமல் சூட்டோடு சூடாகச் சாப்பிட்ட நாட்கள்.<BR/>அந்த நாளும் வந்திடாதோன்னு தோணுது.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-1168392053767699882007-01-10T06:50:00.000+05:302007-01-10T06:50:00.000+05:30அருமையான படங்கள்.இந்த மாதங்களில் மடவிளாகத்தை சுற்ற...அருமையான படங்கள்.<BR/>இந்த மாதங்களில் மடவிளாகத்தை சுற்றி காலை 5 மணிக்கு பஜனை கோஷ்டியுடன் பாடிய அனுபவங்கள் கண் முன் விரிகின்றன.<BR/>நன்றிவடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-1168391033216675942007-01-10T06:33:00.000+05:302007-01-10T06:33:00.000+05:30கூடாரை வெல்லும் கோவிந்தா!குறையொன்றுமில்லாத கோவிந்த...கூடாரை வெல்லும் கோவிந்தா!<BR/>குறையொன்றுமில்லாத கோவிந்தா!<BR/>இற்றைப் பறை கொள்வான் அன்று காண் கோவிந்தா!<BR/>என்று கோவிந்த நாமத்தைக் கடைசிப் பாசுரங்களில் கோதையும் அடுக்குகிறாள்!<BR/><BR/>நாச்சியார் பெயர் கொண்ட நீங்களும் அடுக்குகிறீர்கள்! வாழி அவன் திருநாமம்!<BR/><BR/>மார்கழித் திங்கள் முடியப் போகிறதா? தைத் திங்கள் பிறக்கப் போகிறதா??<BR/>ஆகா...வேகமாக ஓடி விட்டதே!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-1168390152833524452007-01-10T06:19:00.000+05:302007-01-10T06:19:00.000+05:30வல்லியம்மா,படங்கள் அழகாகவும் குளுமையாகவும் இருக்கி...வல்லியம்மா,<BR/><BR/>படங்கள் அழகாகவும் குளுமையாகவும் இருக்கின்றன. கோவிந்தனை குளிர்விக்கும் உங்கள் எழுத்தும் அருமை.கோவி.கண்ணன் [GK]https://www.blogger.com/profile/17224295120272138749noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-1168389694648264442007-01-10T06:11:00.000+05:302007-01-10T06:11:00.000+05:30காலை 6 மணி; கூடாரை வெல்லும்கோவிந்தனுடன் இன்றைய நாள...காலை 6 மணி; கூடாரை வெல்லும்<BR/>கோவிந்தனுடன் இன்றைய நாள் துவங்குகின்றது........<BR/>மகிழ்ச்சி!siva gnanamji(#18100882083107547329)https://www.blogger.com/profile/18100882083107547329noreply@blogger.com