tag:blogger.com,1999:blog-25530484.post115288429380464218..comments2024-03-14T22:31:24.640+05:30Comments on நாச்சியார்: SRI LAKSHMINRUSIMHAN வல்லிசிம்ஹன்http://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-25530484.post-1152975976139615942006-07-15T20:36:00.000+05:302006-07-15T20:36:00.000+05:30நான் இல்லைப்பா. தனி வழீஈஇ மனுஷிங்க வந்ததுக்கு ...நான் இல்லைப்பா.<BR/> தனி வழீஈஇ மனுஷிங்க <BR/><BR/> வந்ததுக்கு நன்றி.<BR/>நமக்கு லக்ஷ்மி கூட இருக்கிற நரசிம்ஹர்தான் கணக்கிலெ கொஞ்சம் போனாபோறதுனு விடுவாரு.<BR/>நீங்க சொன்னவர்கிட்டே கொஞ்சம் உஷஅரா இஎஉக்கணும். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-1152959150711085572006-07-15T15:55:00.000+05:302006-07-15T15:55:00.000+05:30இன்னிக்கு தினமலர் ஆன்மீகம் பத்தின பேப்பரிலே சோளிங்...இன்னிக்கு தினமலர் ஆன்மீகம் பத்தின பேப்பரிலே சோளிங்கர் பத்திப் படிச்சுட்டு வந்து பார்த்தா உங்க நரசிம்மர் பத்தின பதிவு.<BR/> அது சரி, யாரு வத்ஸலா? மனு, வல்லி, நாச்சியாரோட இன்னொரு பெயரா?Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-1152959042589251472006-07-15T15:54:00.000+05:302006-07-15T15:54:00.000+05:30மனு, தப்பான பின்னூட்டம் உங்க பதிவிலே போட்டு விட்டே...மனு, தப்பான பின்னூட்டம் உங்க பதிவிலே போட்டு விட்டேன். அதான் நானே எடுத்து விட்டேன். மன்னிச்சுக்குங்க, உங்க அனுமதி இல்லாமல் எடுத்ததுக்கு.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-1152958917116040282006-07-15T15:51:00.000+05:302006-07-15T15:51:00.000+05:30This comment has been removed by a blog administrator.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-1152933323176870392006-07-15T08:45:00.000+05:302006-07-15T08:45:00.000+05:30என் ரகசியம் தெரிஞ்சுடுத்தா!!ஆமாம் அதிலே ஒண்ணும...என் ரகசியம் தெரிஞ்சுடுத்தா!!<BR/>ஆமாம் அதிலே ஒண்ணும்(சாமி) சந்தேகமே இல்லை. நரசிம்மான்னா போதும்.<BR/>துரௌபதி, கிருஷ்ணனை கூப்பிடும்போது ' த்வாரகையில் இருப்பவனே'னு<BR/>கூப்பிடுகிறாளாம்.<BR/>அதனாலே கிருஷ்ணர் த்வாரகைக்குப் போயிட்டு வந்தாராம்.<BR/>இல்லாட்ட இன்னும் சீக்கிரமே வந்து இருப்பாராம்.<BR/>அதனாலே நினைச்ச உடனே வர பெருமாள் விஷ்ணுனு எங்க டீச்சர் சொல்லுவாங்க,. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-1152927160562194052006-07-15T07:02:00.000+05:302006-07-15T07:02:00.000+05:30//அப்போது பிடித்ததுதான் நரசிம்ஹன் மேல் பித்து..//ஆ...//அப்போது பிடித்ததுதான் நரசிம்ஹன் மேல் பித்து..//<BR/><BR/>ஆமாம். தெரியும்:-))))))))))))))))<BR/><BR/>இன்னிக்குக் காலையில் நம்ம வீட்டுலெ ஸ்வாமி விளக்கு ஏத்தறப்ப<BR/>லக்ஷ்மிநரசிம்ஹன் விக்ரஹத்தைப் பார்த்ததும் உங்க ஞாபகம் வந்தது.<BR/><BR/>கட்டாயம் வீட்டுலெ இருக்கணுமுன்னு வத்ஸலாவின் வற்புறுத்தல்.<BR/><BR/>இங்கே வந்து பார்த்தால் அவரெ பதிவுலெ வந்து உக்கார்ந்துருக்கார்.<BR/><BR/>அழகான படங்கள். என் பயம் எல்லாம் விலகட்டும்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.com