tag:blogger.com,1999:blog-25530484.post114799911854899995..comments2024-03-14T22:31:24.640+05:30Comments on நாச்சியார்: பக்ஷிராஜா,கல் கருடன்,திருநரையூர், வல்லிசிம்ஹன்http://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-25530484.post-53450542179115981982016-08-16T13:10:58.170+05:302016-08-16T13:10:58.170+05:30சென்று வந்தோம் சிறப்பு மிக்க இவ்வாலயத்திற்க்கு..!சென்று வந்தோம் சிறப்பு மிக்க இவ்வாலயத்திற்க்கு..!Anonymoushttps://www.blogger.com/profile/09529211815236514353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-1168746374662557522007-01-14T09:16:00.000+05:302007-01-14T09:16:00.000+05:30துளசி டீச்சர் ஊருக்கு ஒஸ்திந்தியா? டீச்சரின் பேராச...துளசி டீச்சர் ஊருக்கு ஒஸ்திந்தியா? டீச்சரின் பேராசைக்கு <A HREF="http://www.srivaishnavam.com/divyadesam108/108images2/naraiyur2.jpg" REL="nofollow">இதோ கல்கருடன் படம்</A>!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-1168746166493504392007-01-14T09:12:00.000+05:302007-01-14T09:12:00.000+05:30பரையூரும் பாரம்தீரப் பார்த்தன் தன்தேரையூரும் தேவதே...பரையூரும் பாரம்தீரப் பார்த்தன் தன்<BR/>தேரையூரும் தேவதேவன் சேரும் ஊர்,<BR/>தாரையூரும் தண்தளிர் வேலிபுடை சூழ,<BR/>நாரையூரும் நல்வயல் சூழ்ந்த திருநறையூரே!<BR/><BR/>-திருமங்கை பெரிய திருமொழிKannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-1168746040715917742007-01-14T09:10:00.000+05:302007-01-14T09:10:00.000+05:30அருமையான உரைப் பற்றி அழகான பதிவு வல்லியம்மா!திருமங...அருமையான உரைப் பற்றி அழகான பதிவு வல்லியம்மா!<BR/>திருமங்கை ஆழ்வார் மட்டுமே 100 க்கும் மேல் பாசுரங்கள் பாடி மங்களாசாசனம் செய்த ஊர்! <BR/><BR/>நம்பியும் தாயார் வஞ்சுளவல்லியும் அழகோ அழகு!<BR/>அவர்களை விட தொண்டன், நம் கல் கருடன் இன்னும் அழகு!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-1168720738580095612007-01-14T02:08:00.000+05:302007-01-14T02:08:00.000+05:30வாங்க யோகன்.திருநரையூர் என்றுதான் 108 வைணவத்திரு...வாங்க யோகன்.<BR/>திருநரையூர் என்றுதான் 108 வைணவத்திருப்பதிகளில் ஒன்றாக<BR/>இந்த ஊரை அழைக்கிறார்கள்.<BR/>தெரு வாயிலில் இருந்தே பெருமாளைப் பார்க்கலாம்.<BR/>அப்படி ஒரு அமைப்பு. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-1168719601397715862007-01-14T01:50:00.000+05:302007-01-14T01:50:00.000+05:30வல்லி!அப்போ அப்போதே பெண்மையைப் போற்றித்தான் உள்ளார...வல்லி!<BR/>அப்போ அப்போதே பெண்மையைப் போற்றித்தான் உள்ளார்கள். எனக்கு மிக புதிய செய்திகள். மேலும் திருநாரையூர்;எனக் கேள்விப்படதுபோல் உள்ளது. திருநரையூர்..இப்போதே அறிகிறேன்.<BR/>நன்றி<BR/>யோகன் பாரிஸ்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-1168697637375181152007-01-13T19:43:00.000+05:302007-01-13T19:43:00.000+05:30வாங்க சிஜி சார்.நான் கும்பகோணம் மருமகள்:-)தாமி...வாங்க சிஜி சார்.<BR/>நான் கும்பகோணம் மருமகள்:-)<BR/><BR/>தாமிரபரணி பிறப்பிடம்.<BR/>காவேரி புகுந்த இடம்.சென்னை வாழுமிடம். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-1168696810685478492007-01-13T19:30:00.000+05:302007-01-13T19:30:00.000+05:30என்ன கும்பகோணம் பகுதி பற்றிதொடர்ந்து எழுதறீங்க - அ...என்ன கும்பகோணம் பகுதி பற்றி<BR/>தொடர்ந்து எழுதறீங்க - அதுவும் யு.எஸ் ஸில் இருந்தபடி?<BR/>கும்பகோணம்வாசியா?siva gnanamji(#18100882083107547329)https://www.blogger.com/profile/18100882083107547329noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-1148180220173880392006-05-21T08:27:00.000+05:302006-05-21T08:27:00.000+05:30அருமையான பதிவு. படித்தபோது கருங்குளம் கருடசேவை நி...அருமையான பதிவு. படித்தபோது கருங்குளம் கருடசேவை நினைவுக்கு வந்தது வள்ளி.மாதங்கிhttps://www.blogger.com/profile/17318740859667591139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-1148099927164261432006-05-20T10:08:00.000+05:302006-05-20T10:08:00.000+05:30nanRi thulasi. பக்ஷிராஜாவின் போட்டொ பதிய முடி...nanRi thulasi. பக்ஷிராஜாவின் போட்டொ பதிய முடியவில்லை. ஏற்கனவே கல் கருடன் சார் பற்றிப் பதிவு செய்து இருக்கிறேன்.புகுந்த வீட்டுத் தாத்தா முதலில் எனக்கு அறிமுகம் செய்தது இவரைதான். அவர் வீட்டு முகப்புக் கதவில் இந்த சிற்பங்கள் இருக்கும். அந்தக் கதவு அற்புதமாக இருக்கும். எங்கே போச்சோ.எப்போ சிரமம் தோன்றினாலும் இவரைக் கூப்பிடு.பெருமாளைக் கூப்பிட்டுக் கொண்டு வந்து விடுவார் என்று அருமையாக விளக்குவார். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-1148098410949330552006-05-20T09:43:00.000+05:302006-05-20T09:43:00.000+05:30அருமை.ஆமாம், படங்கள் இருந்தால் போட்டிருக்கலாமே.எல்...அருமை.<BR/><BR/>ஆமாம், படங்கள் இருந்தால் போட்டிருக்கலாமே.<BR/><BR/>எல்லாம் பேராசைதான்:-)))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-1148046600412257672006-05-19T19:20:00.000+05:302006-05-19T19:20:00.000+05:30TESTTEST வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.com