tag:blogger.com,1999:blog-25530484.post1080197525939641034..comments2024-03-14T22:31:24.640+05:30Comments on நாச்சியார்: ஊறுகாயும் பெரிய மனுஷனும் வல்லிசிம்ஹன்http://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comBlogger28125tag:blogger.com,1999:blog-25530484.post-26545197485177489112008-09-25T17:42:00.000+05:302008-09-25T17:42:00.000+05:30மௌலீ, உங்க பேர் சொல்லாம பின்னூட்டம் போட்டுட்டேன்....மௌலீ, உங்க பேர் சொல்லாம பின்னூட்டம் போட்டுட்டேன்.<BR/>இதுவே பி.க ஆயிடுத்தோ?:) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-41548377124790517222008-09-25T17:39:00.000+05:302008-09-25T17:39:00.000+05:30அதையேன் செய்யணும்.!!கீதா,அப்புறம் உன்னால் அவனுக்...அதையேன் செய்யணும்.!!<BR/><BR/>கீதா,அப்புறம் உன்னால் அவனுக்குச் செல்லம் ஜாஸ்தியாப்போச்சேன்னு பேரு வரும்:)<BR/><BR/>வாழ்க்கை இண்டரஸ்டிங்காப் போகிறதுக்கு இதுகள் தான் காரணம். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-48477650536194071002008-09-25T17:31:00.000+05:302008-09-25T17:31:00.000+05:30//எங்க அவன் அம்மா கையால(சொல்லால) எனக்கு மண்டகப் பட...//எங்க அவன் அம்மா கையால(சொல்லால) எனக்கு மண்டகப் படியோன்னு பயமா இருந்தது.<BR/>ஒரு துண்டு எலுமிச்சையையும் சாப்பிட்டு விட்டு,<BR/>அவன் சொல்லிய பாங்கு இருக்கிறதே அதற்காகத்தான் இந்தப் பதிவு://<BR/><BR/>ஹிஹிஹி, வீட்டுக்கு வீடு வாசப்படி!!!!! ஊறுகாயை விட நான் ரசிச்சது இதான், ஊறுகாய் ஒத்துக்கறதில்லையே?? அதான் வேண்டாம்னு விட்டுட்டேன்! :PGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-38297005012043084192008-09-23T04:26:00.000+05:302008-09-23T04:26:00.000+05:30உண்மைதான் ரத்னேஷ்.எங்களைவிட எங்க பசங்க இன்னும் ந...உண்மைதான் ரத்னேஷ்.<BR/><BR/>எங்களைவிட எங்க பசங்க இன்னும் நாசூக்கு தெரிந்தவர்களாக இருக்கும்போது,அவங்க பிள்ளைங்க<BR/><BR/>முன்னேற்றத்தில ஒன்றும் சந்தேகமில்லை. வாழ்த்துகளுக்கு நன்றிம்மா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-64923921104254761532008-09-22T23:15:00.000+05:302008-09-22T23:15:00.000+05:30எதிர்காலத்துக்கு இப்பவே தயாராகிற புத்திசாலிப் பையன...எதிர்காலத்துக்கு இப்பவே தயாராகிற புத்திசாலிப் பையன். வாழ்த்துக்கள்.<BR/><BR/>ஆம்பளைப் பசங்களை இந்தமாதிரி ஒருதலைமுறைக்கு முன்னால் இருந்தே தயார்ப் படுத்த ஆரம்பித்து விட்டது இயற்கை.RATHNESHhttps://www.blogger.com/profile/17368671961742620945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-48027728040622977152008-09-22T22:00:00.000+05:302008-09-22T22:00:00.000+05:30இந்தக் காலத்தில எல்லாக் குழந்தைகளும், பிறக்கும்...இந்தக் காலத்தில எல்லாக் குழந்தைகளும், பிறக்கும்போதே ஞானவிளக்குகளாய்த்தான் <BR/>பிறக்கின்றன.<BR/>உங்க பெண் இப்படியிருப்பதில் என்ன ஆச்சரியம்?<BR/>தாத்தா ஆசீர்வாதங்கள் அப்படியே அவளுக்கு வாய்த்துவிடும்.நன்றிம்மா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-6606909569899092192008-09-22T21:56:00.000+05:302008-09-22T21:56:00.000+05:30வரணும்மா அப்துல்லா.உங்க பாட்டியும் ஏதாவது செய்த...வரணும்மா அப்துல்லா.<BR/>உங்க பாட்டியும் ஏதாவது செய்து கொடுத்து நீங்களும் பாராட்டி இருப்பீர்களே:)<BR/><BR/>அதையும் எழுதலாம் இல்லையா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-91991085305273880392008-09-22T18:53:00.000+05:302008-09-22T18:53:00.000+05:30அடாடா, உங்க வீட்டிலுமா? :)என் வீட்டிலும் குழந்தைதா...அடாடா, உங்க வீட்டிலுமா? :)<BR/><BR/>என் வீட்டிலும் குழந்தைதான் டேஸ்ட் மாஸ்டர். அம்மா குழம்பிற்கு உப்பிட மறந்தாலும் குழந்தையிடம் தான் டேஸ்ட் பார்க்கச் சொல்கிறார், இதுவும் சரியாகச் சொல்லிவிடுகிறது.மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-68815169054710463982008-09-21T00:45:00.000+05:302008-09-21T00:45:00.000+05:30வரணும் தி.ரா.ச சார்.இது ரொம்பப் பெரிய காம்ப்ளிமெண்...வரணும் தி.ரா.ச சார்.<BR/><BR/>இது ரொம்பப் பெரிய காம்ப்ளிமெண்டா இருக்கே.<BR/><BR/>ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி.:) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-31743462004355791692008-09-21T00:24:00.000+05:302008-09-21T00:24:00.000+05:30நான் வாயடைத்துப் போனேன்.எங்கே கத்துக் கொண்டது இந்த...நான் வாயடைத்துப் போனேன்.<BR/>எங்கே கத்துக் கொண்டது இந்தப் பிள்ளைகள் பேச!!!!<BR/>டிஸ்கி...<BR/><BR/> எல்லாம் எங்கே பாட்டியிடம்தான்தி. ரா. ச.(T.R.C.)https://www.blogger.com/profile/10875171399390493324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-7122712248146749632008-09-18T17:43:00.000+05:302008-09-18T17:43:00.000+05:30ஆமாம் முத்து கயல்.கவனம் எடுத்துப் பேசினான்.மனசு ...ஆமாம் முத்து கயல்.<BR/>கவனம் எடுத்துப் பேசினான்.<BR/>மனசு இன்னுமந்த ஆச்சரியத்திலிருந்து மீளவில்லை:)<BR/>நன்றிப்பா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-15129871873880846832008-09-18T17:11:00.000+05:302008-09-18T17:11:00.000+05:30:) நல்ல விளக்கமான விமர்சனம்... மனங்கோனாம அழகா பேசி...:) நல்ல விளக்கமான விமர்சனம்... மனங்கோனாம அழகா பேசி இருக்காரே பெரிய மனுசர்..முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-90945620880269444852008-09-18T17:06:00.000+05:302008-09-18T17:06:00.000+05:30வாங்கப்பா சந்தனமுல்லை.நான் வேணும்னா ஒரு ஊறுகாய...வாங்கப்பா சந்தனமுல்லை.<BR/><BR/>நான் வேணும்னா ஒரு ஊறுகாய் பிசினஸ் ஆரம்பித்து விடட்டுமா:)<BR/><BR/>நன்றிப்பா. வருகைக்கும் வார்த்தைக்கும். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-60597893946658287592008-09-18T17:03:00.000+05:302008-09-18T17:03:00.000+05:30நன்றி கவிநயா.உங்களை மாதிரி எல்லாருடைய,ஆசீர்வாதங்க...நன்றி கவிநயா.<BR/><BR/>உங்களை மாதிரி எல்லாருடைய,<BR/>ஆசீர்வாதங்களும் அவனுக்கு இருந்தால் போதும். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-74243433294703790802008-09-18T17:01:00.000+05:302008-09-18T17:01:00.000+05:30அம்பி, இன்னும் குழந்தையாவே இருக்கானே.நம்ம ஊருப்...அம்பி, <BR/><BR/>இன்னும் குழந்தையாவே இருக்கானே.<BR/><BR/>நம்ம ஊருப் பசங்க மாதிரி விவரமா இலையேன்னு தோன்றும்.<BR/>மேலுக்குத்தான் இப்படி இருக்கான். உள்ளுக்குள்ள நல்ல எண்ணங்க்ள் ஓடுகிறதுன்னு புரிந்தது!!<BR/>அவன் பெற்றொர்கள் தான் காரணம்.நன்றாக இருக்கட்டும். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-41976017173771061582008-09-18T16:57:00.000+05:302008-09-18T16:57:00.000+05:30வரணும் கொத்ஸ்.நல்ல வேளை இவன் என்னைக் கொள்ளவில்லை....வரணும் கொத்ஸ்.<BR/><BR/>நல்ல வேளை இவன் என்னைக் கொள்ளவில்லை. நானாக இருந்தால்,ஊறுகாய் சாதத்திலியே மத்தியான பலகாரத்தை முடித்துக் கொள்வேன்.:) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-33236463833016732072008-09-18T16:49:00.000+05:302008-09-18T16:49:00.000+05:30:-))..ஊறுகாயைப் பார்த்தாலே ம்ம்..சப்பு கொட்டிட்டேன...:-))..ஊறுகாயைப் பார்த்தாலே ம்ம்..சப்பு கொட்டிட்டேன்..!! <BR/><BR/>நல்லாயிருந்தது உங்க பேரனின் பேச்சு...:-)சந்தனமுல்லைhttps://www.blogger.com/profile/04807534524550024558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-80670665096463293342008-09-18T16:46:00.000+05:302008-09-18T16:46:00.000+05:30ஆயில்யன். நல்லா செய்யலாமே.ஒரு மூணு எலுமிச்சம்பழம...ஆயில்யன். நல்லா செய்யலாமே.<BR/>ஒரு மூணு எலுமிச்சம்பழம் போதும்.<BR/><BR/>3 டீ ஸ்பூன் உப்பு,மிபொடி,மஞ்சள் பொடி,கடுகுப்பொடி எல்லாத்தையும் கலந்து கொண்டு, சின்னதாக நறுக்கி வைத்திருக்கிற லெமன் துண்டுகள் உடன் கலந்து வைத்துவிடுங்கள்.நாலு நாள் பொறுமையாக இருக்கணும்.<BR/>ஒரு மரக் கரண்டீயால கிளறி விட்டு, நல்லெண்ணை 100கிராம் அதுமேல விட்டுவிடுங்கள்.<BR/><BR/>இரண்டு நாளில் நல்ல ஊறுகாய் கிடைக்கும். கொஞ்சம் பெருங்காயப்பொடியை மேலாகத் தூவி விடுங்கள்.<BR/>ஆல் த பெஸ்ட். தினம் ஊறுகாயைக் கிளறி விடவேண்டும். ஃபங்கஸ் வராம நல்ல உலர்ந்த சுத்தமான கண்ணாடி ஜாடியில் போட்டு மூடி வைக்கணும். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-14495393927971667832008-09-18T16:37:00.001+05:302008-09-18T16:37:00.001+05:30பெரிய மனுஷன்னு சரியாத் தான் சொல்லியிருக்கீங்க :) ப...பெரிய மனுஷன்னு சரியாத் தான் சொல்லியிருக்கீங்க :) பிள்ளைக்கு சுத்திப் போடுங்க!Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-30040738641281876662008-09-18T16:37:00.000+05:302008-09-18T16:37:00.000+05:30வரணும் ராமலக்ஷ்மி.ஊறுகாய் பக்குவத்தை விட இந்தப் பை...வரணும் ராமலக்ஷ்மி.<BR/><BR/>ஊறுகாய் பக்குவத்தை விட இந்தப் பையனோட சொல்ல் பக்கும் தான் பெரிசா இருக்கு.<BR/>நான் எங்க வருத்தப் படுவேனோன்னு அவர் அப்படி இதமாச் சொல்லி இருக்கிறார்.:)<BR/><BR/>நான் மிளகாய்ப்பொடி சேர்க்கிறதாக இல்லை!! வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-30167928134138584092008-09-18T10:11:00.000+05:302008-09-18T10:11:00.000+05:30நான் தான் ஏற்கனவே சொன்னேனே, பேரன் அப்படியே பாட்டிய...நான் தான் ஏற்கனவே சொன்னேனே, பேரன் அப்படியே பாட்டியை கொண்ட்ருக்குனு. :))<BR/><BR/>அழகா வெள்ளகாரன் மாதிரி ரொம்ப நாசூக்கா சொல்லி இருக்காரே.ambihttps://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-57845529938993626552008-09-18T08:03:00.000+05:302008-09-18T08:03:00.000+05:30படத்தை பார்த்ததுமே நாக்குல சப்பு கொட்டிக்கிட்டேனாக...படத்தை பார்த்ததுமே நாக்குல சப்பு கொட்டிக்கிட்டேனாக்கும்! :)<BR/><BR/><BR/>சிம்பிளா செய்ய முடியும்ன்னா இங்க நான் லேப்லயும் டிரைப்பண்ணுவேன்! :)))ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-28153210505355592682008-09-18T06:06:00.000+05:302008-09-18T06:06:00.000+05:30பேரன்களுக்கு காரம் ஆகாதே எனப் பாட்டி பார்த்துப் பா...பேரன்களுக்கு காரம் ஆகாதே எனப் பாட்டி பார்த்துப் பார்த்து பக்குவமா செய்யப் போக, பேரன் தன் பங்குக்கு திருத்தத்தை பாட்டிக்கு பக்குவமாய் எடுத்துரைத்த பாங்கு இருக்கிறதே...சூப்பர்:))!<BR/><BR/>[அவன் அழகாய் சொன்ன வரிகளுக்கு டபுள் லைன் போட்டிருக்கலாம்:)]ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-21886363372835037982008-09-18T06:01:00.000+05:302008-09-18T06:01:00.000+05:30வரணும் ராதா.கெட்டிக்காரந்தான்,. எனக்கு இந்த மாதிரி...வரணும் ராதா.<BR/><BR/>கெட்டிக்காரந்தான்,. எனக்கு இந்த மாதிரியெல்லாம் பேச வரலியேன்னு இருக்கு:)<BR/><BR/>ஆவாக்காய் மாங்கா போடுவோமில்லையா. அதே பொருட்கள் தான் தேவை.<BR/><BR/>கடுகுப்பொடி,மிளகாய்ப்பொடி,மஞ்சள் பொடி,உப்புப் பொடி எல்லாம் ஒரே அளவு.<BR/>பெருங்காயம்,வெந்தயம் வறுத்துப் பொடி செய்து போடவேண்டியதுதான்.<BR/>காய் ஊறி தண்ணீர் விட்டதும் நல்லெண்ணையைக் கலந்து கொள்ளணும்.<BR/><BR/>எலுமிச்சையின் புளிப்பைப் பொறுத்து உப்பும் மத்த அளவும்.<BR/>நான் பொதுவாக ஒரு எலுமிச்சம்பழத்துக்கு ஒரு டீஸ்பூன் கல்லுப்பு போடுவேன். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-32428384526000175232008-09-18T05:55:00.000+05:302008-09-18T05:55:00.000+05:30இல்லையா பின்ன. துளசி!எனக்கென்னவோ ,கதைகளிலெல்லாம...இல்லையா பின்ன. துளசி!<BR/>எனக்கென்னவோ ,கதைகளிலெல்லாம்<BR/>வருமே,ஜஸ்ட் அ லிட்டில் பிட் ஆஃப் திஸ் அண்ட் தட்னு:)<BR/>அதுதான் ஞாபகத்துக்கு வந்தது. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.com