tag:blogger.com,1999:blog-25530484.post1039781434036155364..comments2024-03-14T22:31:24.640+05:30Comments on நாச்சியார்: வல்லிசிம்ஹன்http://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-25530484.post-22323320199532993532013-12-31T19:03:33.388+05:302013-12-31T19:03:33.388+05:30மனம் ஆறுதல்கொள்ளட்டும்.மனம் ஆறுதல்கொள்ளட்டும்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-14368020010856960582013-12-29T22:44:53.271+05:302013-12-29T22:44:53.271+05:30வணக்கம்
அம்மா.
மனதில் உள்ள வலிஎழுத்து வடிவில் தெர...வணக்கம்<br />அம்மா.<br /><br />மனதில் உள்ள வலிஎழுத்து வடிவில் தெரிகிறது<br />மனதை சமநிலைப்படுத்துங்கள் அம்மா..<br /><br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-17068999394657773612013-12-29T13:58:46.185+05:302013-12-29T13:58:46.185+05:30அன்பு வெங்கட் அன்புத் தம்பதிகளுக்கு என்றும் சந்தோஷ...அன்பு வெங்கட் அன்புத் தம்பதிகளுக்கு என்றும் சந்தோஷம் நிலைக்க வேண்டும் <br />குழந்தை ரோஹிணிக்கும்,உங்கள் பெற்றோருக்கும் என் மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-58620505127867585522013-12-29T13:57:31.953+05:302013-12-29T13:57:31.953+05:30This comment has been removed by the author. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-80605082529569494432013-12-29T13:55:21.325+05:302013-12-29T13:55:21.325+05:30அன்பு ஸ்ரீராம் உங்கள் தந்தையின் நிலைமை இன்னும் கஷ்...அன்பு ஸ்ரீராம் உங்கள் தந்தையின் நிலைமை இன்னும் கஷ்டம். பெண்களாவது பேசித்தீர்ப்பார்கள். ஆண்களுக்கு அந்த சௌகரியம் கிடைப்பது கடினம். காலம்தான் மருந்து என்கிறார்கள் <br />சநதேகமே . வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-34948150432308868762013-12-29T13:52:12.511+05:302013-12-29T13:52:12.511+05:30அன்பு துளசிமா கைம்மாறு செய்ய முடியாது இந்த அன்புக...அன்பு துளசிமா கைம்மாறு செய்ய முடியாது இந்த அன்புக்கு .இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் அம்மா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-6891296520627617272013-12-29T13:50:23.831+05:302013-12-29T13:50:23.831+05:30அன்பு ஆதி, உங்களை நினைக்கும் போதே என் மனம் கலங்கும...அன்பு ஆதி, உங்களை நினைக்கும் போதே என் மனம் கலங்கும். அன்பான கணவரையும், நல்ல மாமனார் மாமியாரையும் கொடுத்துக் கடவுள் உங்களைப் பாதுகாக்கிறார். <br /><br />என்றென்றும் இந்த ஆனந்தம் நிலைக்க இறைவனை வேண்டுகிறேன்.<br />இனிய புத்தாண்டு வாழ்த்துகள் அம்மா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-61457734683645817932013-12-29T13:46:19.404+05:302013-12-29T13:46:19.404+05:30அன்பு கோமதி, உண்மையாகவே அவர்கள் வலி புரிகிறது. மீண...அன்பு கோமதி, உண்மையாகவே அவர்கள் வலி புரிகிறது. மீண்டும் மீ ண்டும் அப்பாவைப் பற்றித்தான் பேச்சு. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-81914908096559585602013-12-29T13:43:28.484+05:302013-12-29T13:43:28.484+05:30அன்பு தமிழ .இளங்கோ,
டயரி எழுதுவது போல நானும் எழுது...அன்பு தமிழ .இளங்கோ,<br />டயரி எழுதுவது போல நானும் எழுதுகிறேன். அறுதல் வார்த்தைகளும் அன்புப் பதிவர்கள் வழியாக வந்து சேர்கின்றன. மிக நன்றி மா <br /><br />-- <br />அன்புடன்,<br />ரேவதி.நரசிம்ஹன்<br /> வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-72747504594111158372013-12-29T09:08:03.428+05:302013-12-29T09:08:03.428+05:30செடிகள் மௌனமாக வரவேற்றன. நலம்விசாரிச்சுட்டு வந்தேன...செடிகள் மௌனமாக வரவேற்றன. நலம்விசாரிச்சுட்டு வந்தேன், நல்லா இருக்கோமுன்னு உங்களுக்கு சேதி சொல்லச் சொன்னது.//<br /><br />வல்லி அக்கா துளசியிடம் நலமாக இருப்பதாய் சேதி சொல்லிவிட்டு விட்ட்தே!<br />மகிழ்ச்சி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-52702704673523439192013-12-29T07:17:26.569+05:302013-12-29T07:17:26.569+05:30பெரிய இழப்பு தான் வல்லிம்மா... நீங்களும் முடிந்த அ...பெரிய இழப்பு தான் வல்லிம்மா... நீங்களும் முடிந்த அளவு தைரியமாக இருந்து அவர்களுக்கும் ஆறுதல் சொல்ல முயற்சி செய்யுங்கள்..<br /><br />பத்து வருடங்களும், ஐந்து வருடங்களும் ஆனாலும் என் தாய் தந்தையின் இழப்பை என்னால் மறக்க முடியவில்லை... அவ்வப்போது கண்ணீர் திரையிடத் தான் செய்கிறது...நான் கொடுத்து வைத்தது அவ்வளவு தான்...ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-73799740569588955762013-12-29T03:22:12.215+05:302013-12-29T03:22:12.215+05:30நெஞ்சோடு இருக்கும் நினைவுகளை அசை போட்டால் அதன் சுக...நெஞ்சோடு இருக்கும் நினைவுகளை அசை போட்டால் அதன் சுகமே தனி.<br /><br />வீட்டைப்போய் பார்த்துவிட்டு வந்தேன்.<br /><br />செடிகள் மௌனமாக வரவேற்றன. நலம்விசாரிச்சுட்டு வந்தேன், நல்லா இருக்கோமுன்னு உங்களுக்கு சேதி சொல்லச் சொன்னது.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-23832522509585830772013-12-28T22:53:49.991+05:302013-12-28T22:53:49.991+05:30-----------
// தூமலர் தூவித் தொழுது
இந்த மார்...----------- <br />// தூமலர் தூவித் தொழுது<br /> இந்த மார்கழிக்கு சிங்கம் தான் முதல் தெய்வம்<br /> இனி எப்போதும் //<br /><br />நீங்காத நினைவுகள்! சிங்கம் எப்போதும் உங்களுடன்!<br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-79336035041546450062013-12-28T17:18:12.264+05:302013-12-28T17:18:12.264+05:30மனதில் உள்ள வலி புரிகிறது அம்மா... ஆறுதல்படுத்திக்...மனதில் உள்ள வலி புரிகிறது அம்மா... ஆறுதல்படுத்திக் கொள்ளுங்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-19454745997672695762013-12-28T16:43:46.735+05:302013-12-28T16:43:46.735+05:30அனைவருக்குமே மறக்க முடியாத நினைவுகள் தான்......
உ...அனைவருக்குமே மறக்க முடியாத நினைவுகள் தான்......<br /><br />உங்களோடு என்றும் இருக்கட்டும் அவரது நினைவுகள்.... வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-39388508068001941702013-12-28T14:21:20.572+05:302013-12-28T14:21:20.572+05:30அன்பு அக்கா, சாரின் நினைவுகளை பகிர ஆரம்பித்து விட்...அன்பு அக்கா, சாரின் நினைவுகளை பகிர ஆரம்பித்து விட்டீர்கள். குழந்தைகள் நீங்கள் எல்லாம் எப்படி மறக்க முடியும்!<br />என்றும் அன்புடன் நினைவுகள் மலரட்டும்.உங்களோடு என்றும் இருக்கும் அவர் நினைவுகள்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-5237376733011875492013-12-28T12:45:20.221+05:302013-12-28T12:45:20.221+05:30அவர்களுக்கும் பெரிய இழப்புதான் வல்லிம்மா... என் அம...அவர்களுக்கும் பெரிய இழப்புதான் வல்லிம்மா... என் அம்மா மறைந்தபோது வாழ்க்கையின் அர்த்தம் மீதே சந்தேகம் வந்தது எனக்கு. அதே போல துணையை இழந்த என் அப்பா இன்றளவும் அம்மாவின் நினைவுகளோடுதான் வாழ்கிறார்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com