Blog Archive

Tuesday, October 23, 2018

நடந்தது எல்லாம் நன்மைக்கே. நடப்பதும் நன்மைக்கே.

22 வயதில் சிங்கம் லண்டனில்.
Add caption
Vallisimhan
அனைவரின் அன்புக்கும் நன்றி. புதல்வர்கள் அவர்கள் செய்ய வேண்டிய
திதிக் காரியங்களை பூரண சிரத்தையுடன் செய்து விட்டு அவரவர் இடம் திரும்பிவிட்டார்கள்
அவர்களுக்கு நன்றி.
அவர்கள் குடும்பம் தழைத்தோங்க இறை அருள் என்றும் இருக்கும்.

இன்னும் 15 நாட்களில் தீபாவளித்திருநாள் வருகிறது.

எங்கும் இன்பம் தங்க இறைவனிடம் பிரார்த்தனைகள்.






No comments: