Blog Archive

Saturday, August 25, 2018

அக்கேடியா தேசியப் பூங்கா ஆகஸ்ட் 16,17,18

மலைகள் நடுவே தேங்கிய  நீர்.
கரையைத் தாண்டா கடல்.
நாளை மீண்டும் வருவேன் என்னும் சூரியன்.
என்னைத் தொடாமல் எண்ணத்தைத் தொட்டுச் சென்ற அலைகள்.
வளைந்து நெளிந்து போகும் பாதை.
Vallisimhan
மாலை  நேர வண்ணம் காட்டும் நீர் 

No comments: