Blog Archive

Saturday, October 31, 2015

50 வருடங்களுக்கு முன் ஒரு சந்திப்பு அக்டோபர் 31

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
பசுமையான  நினைவுகள்.   யாரும் மறக்கவில்லை  என்சிங்கத்தை.  காம்பவுண்டு சுவர் கட்டும்   மேஸ்திரி,ஐய்யா ,,,,மழை   வராதுன்னால்  வராதுமா.
செடிக் குப்பைகளை அள்ளிச் செல்லும் கலைசெல்வி, ஐயா மாதிரி கிடையாது என்கிறாள்.
   தண்ணீர் கொண்டுவரும் தமிழ் அன்பு, இரண்டு பாரலையும் ஐயா தூக்கிவிடுவாரென்கிறான்.
உங்களை  முதல் முதல் பார்த்த இந்த நாளைக் கொண்டாடுகிறேன்     என்  சிங்கமே.

7 comments:

sury siva said...

https://www.youtube.com/watch?v=sisBNYA5Gus

It is difficult to disbelieve whatever has happened

nevertheless, it is true, they happened.

As otherwise, these thoughts would not be arising.

subbu thatha.

Geetha Sambasivam said...

எத்தனை வருஷம் ஆனாலும் மறக்க முடியாது! :(

Angel said...

நல்லவர்கள் அவர்களின் நற்செயல்கள் எப்பவும் மனதில் நீங்காமல் நிலைத்திருப்பார்கள் வல்லிம்மா

கரந்தை ஜெயக்குமார் said...

மறக்க இயலா நினைவுகள்

Ranjani Narayanan said...

உங்கள் சிங்கத்தின் நினைவிலேயே நீங்கள் வாழ்ந்து வருவது மனதை வருடுகிறது, வல்லி. உங்களில் அவரும், அவரது நினைவுகளும் என்றும் பசுமை மாறாமல் இருக்கும்.

ராமலக்ஷ்மி said...

ஆறுதலையும் வலியையும் ஒருசேரத் தருகின்றன பசுமையான நினைவுகள்..

வெங்கட் நாகராஜ் said...

நினைவுகள்.....