Blog Archive

Friday, July 31, 2015

குரு பவுர்ணமி வாழ்த்துகள்

Add caption
Add caption
Add caption
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
வெகு நாட்களுக்குப் பிறகு நிலா மங்கையைக் கண்ணாரக் கண்டு படம் பிடித்தேன்.
மாலை கோவிலுக்குச் சென்று   ஷிர்டி சாயியை வணங்கும் போது நாளை குருக்களாக நம் வாழ்வில் எதிர் வந்து நம்மை ஆட்கொண்டு  வளம் பேரவைக்கும் அனைத்து  வழிகாட்டிகளையும்   நினைத்து வணங்கினேன்.

நல வழி காட்டிய அனைவருமே குருவானவர்கள் தான்.

கடவுள் பக்கம் கைகாட்டி அவரை நம்பச் சொன்ன பெற்றோர்கள் முதன் முதல் குருக்கள். அவர் கைகாட்டிய தேவன்களை வழி படச் சொன்ன   ஆச்சாரியர்கள் அனைவரும் மஹான்கள்

அறிவொளி  காட்டி, துன்பத்தைக் கண்டு துவண்டு விடாமல்   மேலே  வாழ்வு நடத்தத்  துணை இருப்பவர்களும் அவர்களெ.
அனைவருக்கும்  என்  நமஸ்காரங்கள் .வணக்கங்கள்.

3 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

குருவுக்கு என்றும் வணக்கங்கள்...

'பரிவை' சே.குமார் said...

அழகான படங்கள்...
குரு பௌர்ணமி வாழ்த்துக்கள்.

ஸ்ரீராம். said...

நீண்ட நாட்களுக்குப் பிறகு நிலாப் படங்கள்!

குரு நமஸ்காரம்.