Blog Archive

Saturday, July 25, 2015

பதிவுகளும் நானும்

எங்கள் ஆழ்வார்பேட்டை பக்த ஆஞ்சநேயன் 
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
அனைவரும்  நலம் என்று நம்புகிறேன்.புதிதாகச் சொல்ல  நிறைய விஷயங்கள் இருந்தாலும்.    நச்சு செய்யும்  வலிகள் என்னை  முகநூலு க்குப  பதிவுகளை. அதுவும் பழைய பதிவுகளை அனுப்புவதைப் பழக்கி விட்டது.
  அவர்கள் புதியவர்களாக இருந்தால்   இந்தப் பதிவுகள் புளித்திருக்காது என்ற நம்பிக்கை.:)

என் மடிக்கணினியும்   என்னை எந்தப் பதிவுப் பக்கமும் போக விடாமல் சதி செய்தது . மகளின் கணினியில் ஒப்பேற்றிக் கொண்டிருக்கிறேன்.
அழகி  தமிழ் ஒன்றே துணை.

இனிப் புதுக் கணினி வரும் வரை ஐபாட்  தான்  கதி.
பழைய  வலைப் பதிவுகளைப் புதுப்பிப்பதும்  நல்ல நினைவுகளை மீட்டுக் கொடுக்கிறது.

இரண்டு மாதங்கள் கழித்து  சென்னை வரும்போது   சில பதிவர்களையாவது சந்திக்க   ஆசை .
அவரவருக்கு  எத்தனையோ   வேலைகள்.
முடிந்தால் பார்க்கலாம்.  நலமுடன் வாழப் பிரார்த்தனைகள்.












 




9 comments:

'பரிவை' சே.குமார் said...

புதுக்கணினி வந்ததும் புத்துணரோடு ஆரம்பியுங்கள்...

ஸ்ரீராம். said...

ஃபேஸ்புக்கில் உங்கள் பழைய பதிவுகளின் மீள்களைப் படித்து வருகிறேன். பழைய நினைவுகள் சுகம்தான்.

Geetha Sambasivam said...

எப்போ வருவீங்க சென்னைக்குனு சொல்லுங்க. அந்தச் சமயம் வர முடியுமானு பார்க்கிறேன்.

கரந்தை ஜெயக்குமார் said...

விரைவில் புது கணினி வரட்டும்

திண்டுக்கல் தனபாலன் said...

சந்திப்போம் அம்மா...

கோமதி அரசு said...

பழைய நினைவுகள் சுகம். நீங்கள் பகிரும் விதம் அருமை.

வல்லிசிம்ஹன் said...

அனைவருக்கும் நன்றி.
ஸ்ரீராம்,
தனபாலன்,
திரு.குமார்,பரிவை
கரந்தை ஜெயக்குமார்,
கீதாமா

வல்லிசிம்ஹன் said...

Geetha,

October 13 ange iruppomnu nambaren. one month stay.:( Srivillipuththoor pokanum. Paarkkalaam. ma. kandippaa varavum.

வல்லிசிம்ஹன் said...

Anbu Gomathy.
inge Enakku enthak kuRaivum illai.
irunthum veettai nOkkiye sinthanaikaL.
adhuvum ungaL natpukaLaiyellaam kadanthu nirkiren enkira suya pachchcaaththaabam.