Blog Archive

Sunday, June 21, 2015

இனிய தந்தையர தின வாழத்துகளனைத்துத்தந்தையருக்குமே

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
பெரியாழ்வருக்கு  நிகர்  அருமை. பெண்ணைப் பிரிய மனமில்லாத அன்பு.  அப்பா என்று அழைப்பதற்குள், குரல் நன்றாக இல்லையே,
பிரச்சினையாம்மா.
நான் வரட்டுமா. என்று வந்துவிடுவார்.
குரல் வைத்தே பெண்ணின்  உளனிலையைப் புரிந்து கொள்வதில் அம்மாவை மிஞ்சிவிடுவார்.

அப்பாவுக்கு  அடுத்து என்னை அரவணைத்ததும்  என் சிங்கமும் ,
தம்பிகளும் தான்.
இவர்களும் எனக்குத் தந்தை ஸ்தானத்தைப் பூர்த்தி செய்தவர்கள்.
இப்போது பெற்ற  பிள்ளைகள் அம்மாவைப் பார்த்துக் கொள்கிறார்கள்.
இறைவனை வேண்டுவதெல்லாம்
இவர்கள் அனைவரும்  மிக உறுதியான ஆரோக்கியத்தோடு நீண்ட ஆயுளோடு இருக்க வேண்டும் என்பது ஒன்றுதான்.

13 comments:

ஸ்ரீராம். said...

தந்தையர் தின வாழ்த்துகள்மா.

கரந்தை ஜெயக்குமார் said...

தந்தையர் தின நல் வாழ்த்துக்கள்

திண்டுக்கல் தனபாலன் said...

இனிய தந்தையர் தின நல்வாழ்த்துகள்...

மெளலி (மதுரையம்பதி) said...

Very nice.....the way you started with periyazvar-Koothai, then your father, and next generation fathers....

வல்லிசிம்ஹன் said...

Thanks Mouli. To me my father was Azhvaar personified.
thats why I started in Srivillipuththur.

வல்லிசிம்ஹன் said...

நன்றி ஸ்ரீராம்.
அருமையான தந்தையைப் பெற்றவர் நீங்கள்.
நீங்களே ஒரு நல்ல தந்தை.
அன்பு வாழ்த்துகள் மா.

வல்லிசிம்ஹன் said...

தந்தையர் தின வாழ்த்துகள் உங்களுக்கும் ஜயக்குமார். மிக நன்றி.

வல்லிசிம்ஹன் said...

அன்பு தனபாலன் மிக மிக நன்றி. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும்

தந்தையர் தின வாழ்த்துகள்.

Thenammai Lakshmanan said...

அருமைமா அப்பாவோட ஃபோட்டோவோட இனிமையா இருக்கு.

அதுவும் பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளையோட சொல்லி இருப்பது சூப்பர். :)

ஆண்டாள் என் ஃபேவரைட். :)

ராமலக்ஷ்மி said...

நெகிழ்வான பகிர்வு.

தந்தையர் தின வாழ்த்துகள் வல்லிம்மா.

வல்லிசிம்ஹன் said...

Yes Dear Then.our family revolves around that Dhevathai who took human form to lead us from misery. Thank you dear.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ராமலக்ஷ்மி மிக நன்றி.
உங்கள் வீட்டில் உள்ள அனைத்துத் தந்தையருக்கும் என் வாழ்த்துகள்.

கோமதி அரசு said...

அருமையான பதிவு. கடவுளுக்கு நன்றி