Blog Archive

Tuesday, April 14, 2015


எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
மகிழ்ச்சியும்,ஆரோக்கியமும்,இயற்கை வளங்களும் பெருகி அனைவரும் இனிதாக  இருக்க வாழ்த்துகள் . மன்மத ஆண்டு அனைத்தையும் வழங்க இறைவனைப் பிரார்த்திக்கிறேன் .

11 comments:

Matangi Mawley said...

Happy tamizh new year to you too!!

ஸ்ரீராம். said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

yathavan64@gmail.com said...

அன்பு நண்பரே!/
அன்பு சகோதரி
வணக்கம்!
மன்மத ஆண்டில் மகுடம் சூடி மகிழ்வு பெறுக!
இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துகள்
நட்புடன்,
புதுவை வேலு
www.kuzhalinnisai.blogspot.com

சித்திரைத் திருநாளே!
சிறப்புடன் வருக!

நித்திரையில் கண்ட கனவு
சித்திரையில் பலிக்க வேண்டும்!
முத்திரைபெறும் முழு ஆற்றல்
முழு நிலவாய் ஒளிர வேண்டும்!


மன்மத ஆண்டு மனதில்
மகிழ்ச்சியை ஊட்ட வேண்டும்!
மங்கலத் திருநாள் வாழ்வில்!
மாண்பினை சூட வேண்டும்!

தொல்லை தரும் இன்னல்கள்
தொலைதூரம் செல்ல வேண்டும்
நிலையான செல்வம் யாவும்
கலையாக செழித்தல் வேண்டும்!

பொங்குக தமிழ் ஓசை
தங்குக தரணி எங்கும்!
சீர்மிகு சித்திரைத் திருநாளே!
சிறப்புடன் வருக! வருகவே!

புதுவை வேலு

Thenammai Lakshmanan said...

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

இனிய சித்திரைத் திருநாள் வாழ்த்துகள் மா :)

வெங்கட் நாகராஜ் said...

தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

priyasaki said...

இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் வல்லிம்மா.

ராமலக்ஷ்மி said...

தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய சித்திரைத் திருநாள் வாழ்த்துகள் வல்லிம்மா!

கரந்தை ஜெயக்குமார் said...

தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் சகோதரியாரே

திண்டுக்கல் தனபாலன் said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்...

வல்லிசிம்ஹன் said...

அன்பு ப்ரியசகி அம்மு அன்பு ராமலக்ஷ்மி,
அன்பு வெங்கட், அன்பு திண்டுக்கல் தனபாலன் ,
அன்பு யாதவன் நம்பி,
அன்பு ஸ்ரீராம்,
அன்பு கரந்தை ஜெயக்குமார்,
அன்பு யாதவன் நம்பி (என்ன அழகான பெயர் )--அன்பு மாதங்கி மாலி
அனைவருக்கும் என் மனம் நிறைந்த நன்றிகள்.

Ranjani Narayanan said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!