Blog Archive

Monday, March 02, 2015

ஃபோட்டோ எடுக்கணும் என்றால் சிரித்த முகம் தான்.

2012
Add caption
1974
2010
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
1966

11 comments:

ராமலக்ஷ்மி said...

இனிய நினைவுகள். கடைசிப் படம் மிக அருமை. புதிதாகப் பார்க்கிறேன்.

வல்லிசிம்ஹன் said...

நன்றி ராமலக்ஷ்மி. கல்யாண ஊஞ்சல் காட்சிகள் அம்மா.

RAMA RAVI (RAMVI) said...

அனைத்துமே அருமை.
அந்த காலத்து கல்யாணம் பரபரப்பு இல்லாமல் சடங்கு சம்பிரதாயத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து..அருமையான புகைப்படம்.

இப்போழுதெல்லாம் பண்ணுகிறோமே? ஒரே அவசரம்தான்.

கோமதி அரசு said...

அழகான படங்கள்.
சிரித்தமுகம் என்றும் நினைவில்.

ஸ்ரீராம். said...

என்றும் அவர் நினைவில்...

கரந்தை ஜெயக்குமார் said...

அன்றும்
இன்றும்
அருமை

திண்டுக்கல் தனபாலன் said...

என்றும் இனிமை அம்மா...

கீதமஞ்சரி said...

அழகான படங்கள்.. சுவையான நினைவுகள்... அருமை வல்லிம்மா.

Geetha Sambasivam said...

எல்லாப் படங்களும் ஏற்கெனவே பார்த்தது தான் என்றாலும் புகைப்படங்கள் எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காத இனிய நினைவுகளைத் தரும்.

கார்த்திக் சரவணன் said...

சிங்கம்....!!!

துளசி கோபால் said...

ஹைய்யோ!!!!!!