Blog Archive

Thursday, February 26, 2015

குரு வார எண்ணங்கள்

இறைவனுக்கான மலர்கள் 
Add caption
கண்கண்ட   தெய்வம் 
வடிவேலும் மயிலும் துணை 
உன்னுள் நான் 
Add caption
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
திருப்பரங்குன்றம்   மண க்காட்சி. தெய்வத் திருமணம்

20 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அருமையான பிரார்த்தனை...

sury siva said...

That Dear God always leads us in silence unseen by us

ஸ்ரீராம். said...

கடவுளுக்கு நன்றி அறிவித்தல் அருமை.

வெறும் படங்கள் மட்டும்தானா?

கோமதி அரசு said...

இறைவனுக்கு அர்ப்பணித்த பூக்கள், குருவின் படங்கள், தெய்வத்தின் படங்கள் எல்லாம் மிக அழகு.

RAMA RAVI (RAMVI) said...

அனைத்துமே அருமை.. “உன்னுள் நான்” மிகவும் ரசித்தேன்.

Thenammai Lakshmanan said...

மிக அருமைமா குருவார பதிவு. ஆன்மீகம். :)

துளசி கோபால் said...

நன்று!

நன்றி!

கீதமஞ்சரி said...

மனம் தொடும் அழகிய படங்கள்.. திருப்பரங்குன்றம் மணக்காட்சி அழகோ அழகு. பகிர்வுக்கு நன்றி வல்லிம்மா.

Geetha Sambasivam said...

நல்லதொரு பிரார்த்தனை!

வல்லிசிம்ஹன் said...

வரணும் தனபாலன். தினம் நினைக்க,வணங்க வேண்டிய தெய்வங்கள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு சூரி சார்,அந்தத் தைரியத்தில் தான் வாழ்க்கை ஓடுகிறது. நமஸ்காரம்

வல்லிசிம்ஹன் said...

வரணும் ஸ்ரீராம்.படங்கள் சேர்ந்துவிட்டது.
மனதில் பிரார்த்தனை மட்டும் நிற்கிறது.. மீண்டும்
எண்ணங்கள் சேரும்போது பதிவாகும்.>}}

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதி,வரணும்மா. கருத்துக்கு மிக நன்றி.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ரமா,உண்மையில் படத்தின் தத்துவம் அதிர வைத்தது.
எவ்வளவு பக்தி இருந்தால் கண்ணனெ
அவளிடம் தன் உருவம் காண்பிப்பான்.!
ராதையின் அருமையே அருமை.

வல்லிசிம்ஹன் said...

அன்பு தேனம்மா. எப்பவாவது பக்தி எட்டிப் பார்க்கிறது. நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

நன்றி துளசியாரே.நும் தமிழ் நம்மை மகிழ்வித்தது>}}}}

வல்லிசிம்ஹன் said...

வரணும் கீதா மதி.
என்ன அழகான ஓவியம் இல்லையாப்பா.
அந்த உணர்ச்சிகள் மயங்க வைக்கின்றன. மிக நன்றிமா.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் கீதா. எனக்கும் மிகவும் பிடித்தது இந்தப் பிரார்த்தனை.

ராமலக்ஷ்மி said...

அனைத்துப் படங்களும் அருமை.

உன்னுள் நான் சூப்பர்!

'பரிவை' சே.குமார் said...

நல்ல பிரார்த்தனை.