Blog Archive

Thursday, January 15, 2015

இனிய தைத்திரு நாள் வாழ்த்துகள்

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

அனைத்து அன்பர்களுக்கும் இனிய  பொங்கல் நாள் நல வாழ்த்துகள்   பால் பொங்கி   புத்திளம் அரிசியுடன் கலந்து,,  கூட்டுக் குடும்பமான வெல்லம் ,குங்க்குமப்பூ, முந்திரிப் பருப்பு  அனைத்துடன் நெய் மணம் வீச,இறைவன் அடியில் சிறிது நேரம்  அமர்ந்து    காத்திருக்கும் குழந்தைகளைக் சென்றடையும்.      இந்த  இனிப்பு    எல்லோர் இல்லத்திலும் எப்பொழுதும் நிறைய இறைவனை வேண்டுகிறேன்.

17 comments:

துளசி கோபால் said...

பொங்கல் விழாவுக்கான இனிய வாழ்த்து(க்)கள்.

priyasaki said...

உங்களுக்கும்,உங்க குடும்பத்தினர்களுக்கும் இனிய தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள் வல்லிம்மா.

ஸ்ரீராம். said...

இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

வெங்கட் நாகராஜ் said...

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள் வல்லிம்மா...

திண்டுக்கல் தனபாலன் said...

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்...

தி.தமிழ் இளங்கோ said...

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் எனது உளங்கனிந்த பொங்கல் நல் வாழ்த்துக்கள்!

sury siva said...

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் எனது உளங்கனிந்த பொங்கல் நல் வாழ்த்துக்கள்!

subbuthatha

www.subbuthatha.blogspot.com
www.vazhvuneri.blogspot.com

”தளிர் சுரேஷ்” said...

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

ராமலக்ஷ்மி said...

வாழ்த்துகளுக்கு நன்றி. தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள், வல்லிம்மா!

வல்லிசிம்ஹன் said...

அன்பு துளசி,வாழ்த்துகளுக்கு மிக நன்றி. அங்கேயும் இனிதான பொங்கல் எல்லோர் மனதையும் மகிழ்விக்கனும்னு நினைக்கிறேன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ப்ரியசகி அம்மு.இனிய வாழ்த்துகளும் ஆசிகளும் மா. மிக நன்றி.

வல்லிசிம்ஹன் said...

உங்களுக்கும் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள் ஸ்ரீராம்

வல்லிசிம்ஹன் said...

அன்பு வெங்கட்,ஆதி,ரோஷ்ணிகுட்டி அனைவருக்கும் பல நன்மைகள் வளங்கள் பெருக இனிய வாழ்த்துகள் மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு தனபாலன்,பொங்கல் வந்த வேளையில் துன்பம் எல்லாம் தொலைந்து இனிமை குடும்பத்தில் பெருக வாழ்த்துகள் மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு தமிழ் இளங்கோ வாழ்த்துகளுக்கு மிக நன்றி.உங்களுக்கும் குடும்பத் தினருக்கும் இனிய நல வாழ்த்துகள்

வல்லிசிம்ஹன் said...

அன்பு தளிர் சுரேஷ் வாழ்த்துகளுக்கு மிக நன்றி.உங்களுக்கும் குடும்பத்தவர்க்கும் மனம் நிறைந்த ஆசிகள்.

Kavinaya said...

இனிய பொங்கல் வாழ்த்துகள், அம்மா!