Blog Archive

Saturday, December 27, 2014

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 2015

Add caption
Add caption
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
Add caption
அனைவருக்கும்  இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்  இந்தப் பதிவுடன்  எங்கள் பெண்  இருக்கும்   சிகாகோ நகரின் சில  ஒளிக்  காட்சிகளை அனுப்புகிறேன். விதமான விளக்கு அலங்காரங்கள் கண்ணைப் பறிக்கின்றன.
வெண்ணெய்   தோய்ந்த  பன்கள் 

11 comments:

ஸ்ரீராம். said...

புத்தாண்டு நல்வாழ்த்துகள் அம்மா.

முதல் படம்! ஜன்னலா, கதவா? கண்ணைக் கவர்கிறது. அருமை.

வல்லிசிம்ஹன் said...

ஜன்னல் தான் ஸ்ரீராம்.திறந்து கொண்டு பால்கனிக்குப் போகலாம்.உடம்பில தெம்பிருந்தால் >***

கரந்தை ஜெயக்குமார் said...

புத்தாண்டு வாழ்த்துக்கள் சகோதரியாரே

அப்பாதுரை said...

இனிய புத்தாண்டு உங்களுக்கும்.

திண்டுக்கல் தனபாலன் said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

Ranjani Narayanan said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள், வல்லி.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஜெயக்குமார் மிக நன்றி. எல்லா ஆண்டுகளும் அருமையாக அமையட்டும்

வல்லிசிம்ஹன் said...

அன்பு துரை உங்களுக்கும் இனிய ஆண்டுகள் தொடரட்டும்

வல்லிசிம்ஹன் said...

அன்பு தனபாலன் எதிர்பாராமல் அன்பு செலுத்தும் உங்களைப் போன்ற நண்பர்கள் இருக்கும் வரை எல்லா ஆண்டும் நல்லதே

வல்லிசிம்ஹன் said...

அன்பு ரஞ்சனி,நன்றி மா. வாழ்வு என்றும் சிறக்க வாழ்த்துகள்

priyasaki said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் வல்லிம்மா.